நாவே!ராமரஸம் பருகு!
சதாசிவ பிரம்மேந்திரரின் "பிபரே ராமரஸம் "என்ற பாட்டை
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போதெல்லாம்
நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு .காரணம் ?
1)இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதாலா?
2)அந்தப்பாடலின் வரிகளா ?
3)பாடியவரின் இழையும் குரலா?
4) எல்லாவற்றையும் விட முக்கியமானது அது ஸ்ரீராமநாம மகிமையை
சொல்வதனாலோ ?
இன்றுவரை காரணம் புரிபடவில்லை !
பாட்டைத்தழுவி அதே ராகத்தில் பொருந்தும்வகையில்
தமிழில் எழுதிவிட்டேன் .கண்ணன்பாட்டு அன்பர்களுக்கு
இனிய ராமநவமி வாழ்த்துக்கள்!
1)சுப்புசார் ராமரஸத்தை ரசித்துருசித்து உருகி
அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள :
http://www.youtube.com/watch?v=KuWu4VX_z8I&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1
2)கலாவின் குரலில் ராமரஸ இனிமையைச்
சுவைக்க கீழே:
நாவே!ராமரஸம் பருகு!
பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம்
பூரித நானாவித பல வர்க்கம்
புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
ஜனனமரணபய சோக விதூரம்
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்
பிறவிமரணபயம் மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம்
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்
நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம்.
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் .
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம்
சுக சௌனக கெளசிக முக பீதம்
யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் .
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
THANKS: http://sujamusic.wordpress.com/2012/06/07/pibare-ramarasam/
FROM GOOGLE SEARCH
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போதெல்லாம்
நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு .காரணம் ?
1)இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதாலா?
2)அந்தப்பாடலின் வரிகளா ?
3)பாடியவரின் இழையும் குரலா?
4) எல்லாவற்றையும் விட முக்கியமானது அது ஸ்ரீராமநாம மகிமையை
சொல்வதனாலோ ?
இன்றுவரை காரணம் புரிபடவில்லை !
பாட்டைத்தழுவி அதே ராகத்தில் பொருந்தும்வகையில்
தமிழில் எழுதிவிட்டேன் .கண்ணன்பாட்டு அன்பர்களுக்கு
இனிய ராமநவமி வாழ்த்துக்கள்!
1)சுப்புசார் ராமரஸத்தை ரசித்துருசித்து உருகி
அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள :
http://www.youtube.com/watch?v=KuWu4VX_z8I&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1
2)கலாவின் குரலில் ராமரஸ இனிமையைச்
சுவைக்க கீழே:
நாவே!ராமரஸம் பருகு!
பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம்
பூரித நானாவித பல வர்க்கம்
புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
ஜனனமரணபய சோக விதூரம்
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்
பிறவிமரணபயம் மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம்
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்
நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம்.
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் .
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம்
சுக சௌனக கெளசிக முக பீதம்
யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் .
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
THANKS: http://sujamusic.wordpress.com/2012/06/07/pibare-ramarasam/
FROM GOOGLE SEARCH