28. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே!
தலைவர் படமான தளபதியில், மித்தாலி என்பவர் பாடும் பாட்டு! பாடல் வரிகளை எழுதியவர் யார் என்று தெரியவில்லை!
கேட்க, இங்கே சொடுக்கவும்!
பார்க்க, பதிவின் இறுதிக்குச் செல்லவும்!
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...
(யமுனை)
மார்கழி 24 - அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி - இருபத்து நான்காம் பாமாலை
படம்: தளபதி
எழுதியவர்: ?
பாடுபவர்: மித்தாலி
இசை: இளையராஜா
