Showing posts with label *காக்கைச் சிறகினிலே நந்தலாலா. Show all posts
Showing posts with label *காக்கைச் சிறகினிலே நந்தலாலா. Show all posts

Thursday, December 21, 2006

10. காக்கைச் சிறகினிலே நந்தலாலா

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - பாரதியார் எழுதி, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!


தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!




திரைப்படங்களில்:
ஜேசுதாஸ் - L.வைத்யநாதன் = படம்: ஏழாவது மனிதன்
சூலமங்கலம் ராஜலட்சுமி - K.V.மகாதேவன் = படம்: திருமால் பெருமை

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Bombay Jayashree
Bombay Sisters
Veenai-Rajesh Vaidya


மார்கழி 7 - கீசுகீசு என்றெங்கும் - ஏழாம் பாமாலை
இன்று திருப்பாவையில் கீசுகீசு என்ற பறவைப் பாட்டு! அதனால் இங்கும் "காக்கைச் சிறகினிலே"!

எழுதியவர்: சுப்ரமணிய பாரதியார்
ராகம்: யதுகுல காம்போதி (அ) பஹாடி (ஹிந்துஸ்தானி)
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP