பள்ளி கொண்டது போதும், வா!
சுப்பு தாத்தா இரண்டு ராகங்களில் பாடி அசத்தி இருப்பது இங்கே! மிக்க நன்றி தாத்தா!
பாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி!
முத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ!
Posted by Kavinaya
on Thursday, December 20, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Lalitha Mittal
on Monday, December 10, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by இரா. வசந்த குமார்.
on Monday, November 26, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Lalitha Mittal
on Monday, September 10, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Lalitha Mittal
on Monday, August 20, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Kavinaya
on Thursday, August 16, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Kavinaya
on Tuesday, August 07, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Kavinaya
on Monday, July 23, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Kavinaya
on Monday, June 11, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
தாமரைப் பூந்தாளெடுத்து
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...
தாமரைப் பூந்தாளெடுத்து
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...
அவன் பூவிதழில் புன்னகைத்து
புனைவிழியில் புல்லரித்து
புதுமலரில் வண்டெனவே சேராயோ...
புதுமலரில் வண்டெனவே சேராயோ...
கண்ணழகைக் காண்பதற்குக்
காரிருளில் வெள்ளைநிலா
பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...
வண்ணமயில் தோகை யொன்றை
கண்ணன் முகம் தாங்கியதை
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
ராதை மனம் கண்டு அந்த
கோதையுடன் மோகனத்தின்
பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...
தளிர் ஊடி வரும் காற்றின்
குளிர் ஊதலிலே நாதம்தரும்
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
முன்னம் வந்த ராத்திரியில்
மூடவந்த முகத்திரையில்
முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...
புலர் வெள்ளி வரும் வேளை வரை
புல்நுனி நீர் தீரும் வரை
புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
Posted by இரா. வசந்த குமார்.
on Wednesday, May 09, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Lalitha Mittal
on Sunday, April 29, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Kavinaya
on Sunday, April 15, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Radha
on Friday, April 13, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Radha
on Monday, April 09, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Radha
on Sunday, April 08, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Lalitha Mittal
on Saturday, March 31, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
நேற்று ((Mar 28)...
பதிவுலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் என ஒளிர் - குமரன் அண்ணாவின் பிறந்த நாள்!
குமரன், மற்றும் அவர் செல்ல மகளுக்கும்...
...நான்-முருகவன் சார்பாகவும்,
அனைவர் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இனிய பிறந்தநாளிலே - இனிய பரிசாக - இனியவை எட்டு!
Posted by Kannabiran, Ravi Shankar (KRS)
on Wednesday, March 28, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
Posted by Lalitha Mittal
on Tuesday, March 06, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...
Posted by Kannabiran, Ravi Shankar (KRS)
on Monday, January 30, 2012
வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
© Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008
Back to TOP