tag:blogger.com,1999:blog-37904523.post9185487331925320864..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 78. சீர்காழி சீரங்கம் பாடுவாரா? - காவிரி சூழ்பொழில்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37904523.post-2383342453375198492016-09-29T04:24:27.751-04:002016-09-29T04:24:27.751-04:00This comment has been removed by the author.Minnoolakamhttps://www.blogger.com/profile/08617372564138879876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-30887613906990850102010-08-26T14:32:05.564-04:002010-08-26T14:32:05.564-04:00sir pls upload this song in youtubesir pls upload this song in youtubesathya.octhttps://www.blogger.com/profile/01911814204626446077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-71401833864563532532009-10-27T03:33:47.620-04:002009-10-27T03:33:47.620-04:00காலஞ்சென்ற கவிஞர் திரு.உளுந்தூர்பேட்டை சண்முகம் அவ...காலஞ்சென்ற கவிஞர் திரு.உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களின் ஒரு பாடல் எங்களுக்கு பத்தாம் வகுப்பில் தமிழில் பாடமாக இருந்தது. என்ன கவிதை என்று மறந்து விட்டது. ஆனால் அதனிடையே வரும் "இல்லையென்ற பெரும்சொல்லே எத்திக்கும் நிலைத்திருக்கும்" என்ற வரி ஏனோ ஏன் மனதில் வெகு...வெகு ஆழமாக பதிந்து விட்டது. இவ்வரிகள் ஏனோ அடிக்கடி நினைவுக்கு வருகிறது.ARUNSANKARnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-56036861226498997652008-01-01T08:10:00.000-05:002008-01-01T08:10:00.000-05:00புத்தாண்டு வாழ்த்துக்கள். திருத்தத்திற்கு நன்றி.அன...புத்தாண்டு வாழ்த்துக்கள். <BR/>திருத்தத்திற்கு நன்றி.<BR/><BR/>அன்புடன், கி.பாலுமடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-59280655714326556552007-12-30T23:54:00.000-05:002007-12-30T23:54:00.000-05:00//sury said... அழகான கவிதை//ஆறெங்கினும் சுற்றினும்...//sury said... <BR/>அழகான கவிதை<BR/>//ஆறெங்கினும் சுற்றினும்" //<BR/><BR/>ஆறு திசைகளைக்குறிக்கின்றதாகும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, (so far two dimensional)<BR/>மேலே, கீழே சேர்த்துக் கொள்ளுங்கள். ( Becomes Three dimensional )//<BR/><BR/>அட, <BR/>சூரி சார் சொல்வதிலும் மறைபொருள் இருக்கே!<BR/>நன்றி சார். <BR/>ஆனால் பாட்டில் பாரெங்கும் என்று வருவதால், அப்படியே மாற்றி விட்டேன், பாலு (மடல்காரன்) சார்பாக!<BR/><BR/>//சர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் பிரதி கச்சதி//<BR/><BR/>மிகவும் அழகான கீதை சுலோகம்.<BR/>உங்களுக்கும் கண்ணன் பாட்டினரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<BR/>ஆசிக்கு நன்றி சூரி சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-6553709108109198242007-12-30T23:50:00.000-05:002007-12-30T23:50:00.000-05:00//R. said... பாரெங்கும் என்று மாற்றப்படவேண்டும்//ப...//R. said... <BR/>பாரெங்கும் என்று மாற்றப்படவேண்டும்//<BR/><BR/>பாலு அண்ணா பிசி போல!<BR/>நானே மாற்றி விட்டேன்!<BR/>நன்றி ராதாகிருஷ்ணன்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-16083515275271317532007-12-29T21:45:00.000-05:002007-12-29T21:45:00.000-05:00அழகான கவிதை//ஆறெங்கினும் சுற்றினும்" //ஆறு திசைகளை...அழகான கவிதை<BR/>//ஆறெங்கினும் சுற்றினும்" //<BR/><BR/>ஆறு திசைகளைக்குறிக்கின்றதாகும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, (so far two dimensional)<BR/>மேலே, கீழே சேர்த்துக் கொள்ளுங்கள். ( Becomes Three dimensional )<BR/><BR/>நிற்க.<BR/>ஆறு என்ற வார்த்தைக்கு வழி, பாதை எனவும் பொருள் உண்டாம்.<BR/> <BR/>எந்தெந்த வழியெலாம் சென்றாலும், கடைசியில் திருவரங்கம் தான் சேரவேண்டிய இடம்.<BR/>அதனையும் உணர்த்துவது போலவும் தோன்றுகிறது. <BR/><BR/>கண்ணனும் கீதையில் அதுவே சொல்கிறான்.<BR/>சர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் பிரதி கச்சதி.<BR/><BR/>புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<BR/>ஆசிகள்.<BR/><BR/>சிவ.சூ. நா.<BR/>சென்னை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39876086498842815972007-12-29T00:41:00.000-05:002007-12-29T00:41:00.000-05:00அன்பரே,ஆறெங்கும் சரியல்ல.பாரெங்கும் என்று மாற்றப்ப...அன்பரே,<BR/><BR/>ஆறெங்கும் <BR/>சரியல்ல.<BR/><BR/>பாரெங்கும் என்று மாற்றப்படவேண்டும்<BR/><BR/>அன்புடன்<BR/>ராதாகிருஷ்ணன்Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18667978644798995232007-12-28T23:10:00.000-05:002007-12-28T23:10:00.000-05:00பாடலுக்கு நன்றி பாலு அண்ணா.//அந்தரங்கம் யாவும் அந்...பாடலுக்கு நன்றி பாலு அண்ணா.<BR/><BR/>//அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்//<BR/><BR/>சொல் விளையாட்டா? :-)<BR/><BR/>Dr. உளுந்தூர்பேட்டை சண்முகம் சினிமாப் பாடல்கள் பல பிரபலமானவை! மதுரை அரசாளும் மீனாட்சி, சின்னஞ்சிறு பெண் போலே...ன்னு பல பாடல்கள்!<BR/><BR/>சீர்காழியார், பல திருமால் பாடல்கள் பாடியுள்ளார்! திருமலை தென்குமரி, திருமால் பெருமை என்ற பல படங்களில் கண்ணன் ஹிட்ஸ் கொடுத்திருக்காரு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com