tag:blogger.com,1999:blog-37904523.post9112356526438119467..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 50. குருவாயூருக்கு வாருங்கள்...Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-37904523.post-19821939964670750882007-05-24T23:06:00.000-04:002007-05-24T23:06:00.000-04:00விளக்கத்திற்கு நன்றி இரவி. புதிய செய்தியை அறிந்து ...விளக்கத்திற்கு நன்றி இரவி. புதிய செய்தியை அறிந்து கொண்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-46306086914472451062007-05-24T22:56:00.000-04:002007-05-24T22:56:00.000-04:00////மந்திர குழந்தைக்கு வாகைசாத்து//குமரன், பாலாஜி....////மந்திர குழந்தைக்கு வாகைசாத்து//<BR/><BR/>குமரன், பாலாஜி...<BR/>இப்ப தான் ஒரு மலையாள நண்பரைக் கூப்பிட்டுக் கேட்டேன்!<BR/><BR/>வாகைச்சாத்து என்பது முந்தைய நாள் அலங்காரத்தைக் களைந்து, எண்ணெய் (தைலாபிஷேகம்) ஊற்றிய பின், வாகை மரப் பட்டைகளை சுவாமியின் மேல் சார்த்துவார்களாம். <BR/>வாகை மரப் பட்டை ஆயுர்வேத மருத்துவக் குணம் உடையது. <BR/><BR/>இதையே vakacharthu என்று குறிப்பிடுகிறார்களாம்.<BR/>http://www.musicindiaonline.com/p/x/2qp9Ib2RiS.As1NMvHdWKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51611183701107729702007-05-24T21:54:00.000-04:002007-05-24T21:54:00.000-04:00இரவி, வாகை சாத்துங்கறது சரிதானான்னு பாலாஜி கேட்டுட...இரவி, <BR/><BR/>வாகை சாத்துங்கறது சரிதானான்னு பாலாஜி கேட்டுட்டுத் தான் இங்கே இட்டார். நானும் பாடலைக் கேட்டுப்பார்த்துட்டு அது சரின்னு சொன்னேன். நீங்களும் கேட்டுப் பாத்துச் சொல்லுங்க. <BR/><BR/>வாகை சாத்து மாலைகள் என்று வருவதால் அது குருவாயூரப்பனுக்குச் சூட்டும் ஒரு வகை மாலைகள் என்று எண்ணுகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-26002528651183173132007-05-24T21:50:00.000-04:002007-05-24T21:50:00.000-04:00//மந்திர குழந்தைக்கு வாகைசாத்து//வாகை சாத்து-ன்னா ...//மந்திர குழந்தைக்கு வாகைசாத்து//<BR/><BR/>வாகை சாத்து-ன்னா என்ன பாலாஜி? விளக்கம் ப்ளீஸ்!<BR/><BR/>//மாலை நேரத்தில் சீவேலி//<BR/><BR/>ஸ்ரீவேலி என்பது பலருக்கும் தெரியும்.<BR/>அறியாதார்க்கு இது...<BR/><BR/>கேரளக் கோவில்களில் சுவாமியின் miniature உருவம் ஒன்று தங்கத்திலோ/வெள்ளியிலோ இருக்கும். இது கையடக்கமானது.<BR/>இதுவே ஸ்ரீவேலி என்று பெயர்.<BR/><BR/>மாலை வேளையில் இதை யானையின் மீது இருத்திக் கொண்டு, நம்பூதிரி வலம் வருவார். ஸ்ரீ+வெளி=அதாவது வெளியில் வரும் மூர்த்தி...உற்சவர் என்று பொருள்படும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-60507218929277099442007-05-24T17:22:00.000-04:002007-05-24T17:22:00.000-04:00இன்னொரு வெவரம். ரெண்டு பாட்டு குடுத்திருக்கியே..அந...இன்னொரு வெவரம். ரெண்டு பாட்டு குடுத்திருக்கியே..அந்த ரெண்டும் ஒன்னுதான். ரெண்டுமே மெல்லிசை மன்னர் இசையில இசையரசி பாடுனதுதான். நான் ரெண்டையும் கேட்டுப்பாத்துட்டேன். உறுதியாச் சொல்றேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-8505498637309204792007-05-24T16:45:00.000-04:002007-05-24T16:45:00.000-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said... பாலாஜி...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...<BR/><BR/> பாலாஜி<BR/><BR/> ஐம்பதிலும் ஆசை வரும்<BR/> ஆசையிலும் பாசம் வரும்...<BR/> ஐம்பதாம் கண்ணன் பாட்டில் ஆசையும் பாசமும் வந்து<BR/> நீங்கள் இட்ட குழந்தைக் கண்ணன் அழகோ அழகு!<BR/> தஞ்சாவூரில் குருவாயூர் மிளிர்கிறது!<BR/>//<BR/>நல்லா நோட் பண்றீங்க... உங்களை தேடித்தான் புதன் கிழமை பதிவிட முடியாம போயிடுச்சி <BR/><BR/><BR/>// 50ஐ உங்கள் கைகளால் இட வேண்டும் என்று நினைத்தோம்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து விட்டதே! :-) //<BR/>உங்கள் அனைவரின் பெருந்தன்மையால் தான் இந்த அருமையான பாடலை 10 தடவைக்கு மேல் கேட்க முடிந்தது :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-63553501145169190772007-05-24T16:42:00.000-04:002007-05-24T16:42:00.000-04:00//துர்கா|thurgah said... எனக்கு புல்லாங்குழல் க...//துர்கா|thurgah said...<BR/><BR/> எனக்கு புல்லாங்குழல் கொடுத்த பாட்டு மட்டும்தான் தெரியும்.இது தெரியமால் போச்சே :-(<BR/><BR/> வீட்டிக்கு போய் பாடலை கேட்டுவிட்டு சொல்கின்றேன் அண்ணா<BR/> 50வது பதிவா?வாழ்த்துக்கள் //<BR/><BR/>இதுவும் ரொம்ப நல்ல பாட்டுமா... தவறாம கேளுவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7724289238908217732007-05-24T13:18:00.000-04:002007-05-24T13:18:00.000-04:00மிகவும் அழகான பாடல். இசையரசியின் குரலின் இனிமையும்...மிகவும் அழகான பாடல். இசையரசியின் குரலின் இனிமையும் குளுமையும் குழைவு..கவியரசரின் தமிழும்..மெல்லிசை மன்னரின் பொருத்தமான இசையமைப்பும் இந்தப் பாட்டை மிகவும் சிறப்பிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. கிருஷ்ணகானத்தில் எல்லாப் பாடல்களுமே பிடிக்கும் என்றாலும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, குருவாயூருக்கு வாருங்கள், கோபியரே கோபியரே ஆகிய மூன்று பாடல்கள் மிகமிகப் பிடிக்கும்.<BR/><BR/>இன்னொரு தகவல். கிருஷ்ணகானம் பாகம்-2ம் இருக்கிறது. இதற்கும் மெல்லிசை மன்னரே இசை. இதில் தேவதாருவே காமதேனுவே என்ற பாடல் நன்றாக இருக்கும். இந்த இசைத்தொகுப்பில் மெல்லிசை மன்னர் இசையில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் என்னிடம் இல்லை. கிடைத்தால் அதையும் போடவும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-15979125169355177292007-05-24T09:09:00.000-04:002007-05-24T09:09:00.000-04:0050க்கு வாழ்த்துக்கள், அருமையான பாடலைத்தந்த வெட்டி-...50க்கு வாழ்த்துக்கள், அருமையான பாடலைத்தந்த வெட்டி-பாலாஜிக்கு நன்றிகள் பல.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-48875122725177609272007-05-24T07:25:00.000-04:002007-05-24T07:25:00.000-04:00//எங்க அப்பா, அம்மா என்னை பார்க்க வருவாங்க. நான் ப...//எங்க அப்பா, அம்மா என்னை பார்க்க வருவாங்க. நான் பத்தாவது படிக்கிற வரைக்கும் தொடர்ந்து 4 வருஷமும் வாரம் தவறாம வருவாங்க//<BR/><BR/>ஹூம்...எங்களையும் உங்க ஹாஸ்டலுக்குக் கூட்டிச் சென்று விட்டீர்களே!<BR/>அம்மா என்ன சாப்பாடு கட்டிக் கொண்டு வருவாங்கன்னு சொல்லவே இல்லையே!<BR/><BR/>நீங்க இதைச் சொன்னவுடன் தான் இன்னொன்று நினைவுக்கு வருகிறது!<BR/>எங்க ஊரில் உள்ள அனாதைக் குழந்தைகள் விடுதி வாசலுக்கு, பெருமாள் ஒவ்வொரு மாத வளர்பிறை ஏகாதசி போதும் எழுந்தருளுவார். <BR/><BR/>கூடவே கூடையில் அதிரசம், லட்டு, புளியோதரைன்னு ஏகப்பட்ட ஐட்டம்!<BR/>அம்மா அப்பாவே வந்து பாத்தா மாதிரி இருக்குமோ என்னவோ! ஆனால் எனக்கு அந்த உற்சவம் தான் ரொம்ப பிடிக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-48215487410098131462007-05-24T07:18:00.000-04:002007-05-24T07:18:00.000-04:00பாலாஜிஐம்பதிலும் ஆசை வரும்ஆசையிலும் பாசம் வரும்......பாலாஜி<BR/><BR/>ஐம்பதிலும் ஆசை வரும்<BR/>ஆசையிலும் பாசம் வரும்...<BR/>ஐம்பதாம் கண்ணன் பாட்டில் ஆசையும் பாசமும் வந்து <BR/>நீங்கள் இட்ட குழந்தைக் கண்ணன் அழகோ அழகு!<BR/>தஞ்சாவூரில் குருவாயூர் மிளிர்கிறது!<BR/><BR/>50ஐ உங்கள் கைகளால் இட வேண்டும் என்று நினைத்தோம்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து விட்டதே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-88807388223119695282007-05-23T22:56:00.000-04:002007-05-23T22:56:00.000-04:00எனக்கு புல்லாங்குழல் கொடுத்த பாட்டு மட்டும்தான் தெ...எனக்கு புல்லாங்குழல் கொடுத்த பாட்டு மட்டும்தான் தெரியும்.இது தெரியமால் போச்சே :-(<BR/><BR/>வீட்டிக்கு போய் பாடலை கேட்டுவிட்டு சொல்கின்றேன் அண்ணா<BR/>50வது பதிவா?வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-26058470554810404182007-05-23T22:27:00.000-04:002007-05-23T22:27:00.000-04:00// பாலராஜன்கீதா said... mp3 வடிவில் : http:/...// பாலராஜன்கீதா said...<BR/><BR/> mp3 வடிவில் :<BR/><BR/> http://www.coolgoose.com/music/song.php?id=92253 //<BR/><BR/>பாலராஜன் கீதா,<BR/>மிக்க நன்றி...<BR/><BR/>பதிவிலும் சேர்த்துவிடுகிறேன்!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-37918467376346097762007-05-23T22:01:00.000-04:002007-05-23T22:01:00.000-04:00//குமரன் (Kumaran) said... பாலாஜி, நேற்று இர...//குமரன் (Kumaran) said...<BR/><BR/> பாலாஜி,<BR/><BR/> நேற்று இரவே இந்த இடுகையை இடப்போவதாகச் சொன்னீர்கள். ஆவலுடன் காலையில் எழுந்து பார்த்தேன். இப்போதாவது இட்டீர்களே. மிக அருமையான பாடல் இது. பாடிக்கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.<BR/>//<BR/>நேத்து திடீர்னு வேலை வந்துடுச்சி... அதனால பதிவை போட முடியல :-(<BR/><BR/>எனக்கு மிகவும் பிடித்த பாடல்... இது இத்தனை நாள் எப்படி வரலைனு ஆச்சர்யமா இருக்கு<BR/><BR/>// (இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவிலும் 'தேவையில்லாத' பிரச்சனையைக் கிளப்பும் என்று தோன்றியதால் அதனை அனுமதிக்கவில்லை. உங்களுக்கும் இரவிசங்கருக்கும் அதன் பிரதியை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இன்னொரு இடத்தில் அந்தப் பின்னூட்டத்தை இட்டு அந்தப் பிரச்சனையைப் பேசலாம்). //<BR/>நல்லது செய்தீர்கள்!!!வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51471650055572042382007-05-23T21:55:00.000-04:002007-05-23T21:55:00.000-04:00//ஷைலஜா said... ஐம்பதிலும் ஆர்வம் வந்து குருவாய...//ஷைலஜா said...<BR/><BR/> ஐம்பதிலும் ஆர்வம் வந்து குருவாயூருக்கு வரச் சொல்லிய பாலாஜிக்கு வாழ்த்து+பாராட்டு!(நோ உ.கு):) //<BR/><BR/>மிக்க நன்றி அக்கா...<BR/><BR/>குருவாயூருக்கு எப்ப வேணும்னாலும் போகலாம்... அவன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45477132999022352202007-05-23T21:53:00.001-04:002007-05-23T21:53:00.001-04:00//CVR said... 50-ஆவது பதிவை எட்டியதற்கு வாழ்த்த...//CVR said...<BR/><BR/> 50-ஆவது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள். //<BR/><BR/>மிக்க நன்றி... (அனைவரின் சார்பாக)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12135022807306285772007-05-23T21:53:00.000-04:002007-05-23T21:53:00.000-04:00//CVR said... அழகான பாடல்!! எனக்கும் இந்த பா...//CVR said...<BR/><BR/> அழகான பாடல்!!<BR/> எனக்கும் இந்த பாடலும்,"புல்லாங்குழல் கொடுத்த" பாட்டும் மிகவும் பிடிக்கும்.<BR/><BR/> வாழ்த்துக்கள்! :-) //<BR/><BR/>எனக்கு தெரிஞ்சது அது ரெண்டும் தான்... இங்க வந்து தான் நிறைய பாட்டு தெரிஞ்சிக்கிறேன்வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45388137168265999442007-05-23T21:37:00.000-04:002007-05-23T21:37:00.000-04:00mp3 வடிவில் :http://www.coolgoose.com/music/song.p...mp3 வடிவில் :<BR/><BR/>http://www.coolgoose.com/music/song.php?id=92253பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-24020410268866664822007-05-23T21:32:00.000-04:002007-05-23T21:32:00.000-04:00பாலாஜி, நேற்று இரவே இந்த இடுகையை இடப்போவதாகச் சொன்...பாலாஜி, <BR/><BR/>நேற்று இரவே இந்த இடுகையை இடப்போவதாகச் சொன்னீர்கள். ஆவலுடன் காலையில் எழுந்து பார்த்தேன். இப்போதாவது இட்டீர்களே. மிக அருமையான பாடல் இது. பாடிக்கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம். <BR/><BR/>(இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவிலும் 'தேவையில்லாத' பிரச்சனையைக் கிளப்பும் என்று தோன்றியதால் அதனை அனுமதிக்கவில்லை. உங்களுக்கும் இரவிசங்கருக்கும் அதன் பிரதியை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இன்னொரு இடத்தில் அந்தப் பின்னூட்டத்தை இட்டு அந்தப் பிரச்சனையைப் பேசலாம்).குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-42411192577224726672007-05-23T20:59:00.000-04:002007-05-23T20:59:00.000-04:00ஐம்பதிலும் ஆர்வம் வந்து குருவாயூருக்கு வரச் சொல்லி...ஐம்பதிலும் ஆர்வம் வந்து குருவாயூருக்கு வரச் சொல்லிய பாலாஜிக்கு வாழ்த்து+பாராட்டு!(நோ உ.கு):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-67332812385495062042007-05-23T20:25:00.000-04:002007-05-23T20:25:00.000-04:0050-ஆவது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள்.50-ஆவது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள்.CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18812854390032494652007-05-23T20:24:00.000-04:002007-05-23T20:24:00.000-04:00அழகான பாடல்!!எனக்கும் இந்த பாடலும்,"புல்லாங்குழல் ...அழகான பாடல்!!<BR/>எனக்கும் இந்த பாடலும்,"புல்லாங்குழல் கொடுத்த" பாட்டும் மிகவும் பிடிக்கும்.<BR/><BR/>வாழ்த்துக்கள்! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com