tag:blogger.com,1999:blog-37904523.post8707567096697486111..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 2.கண்ணனைக் குளிப்பாட்டுதல்.Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-37904523.post-8788557144181269692009-12-22T12:22:32.663-05:002009-12-22T12:22:32.663-05:00அன்பு கவிநயா அக்கா...
மிக்க நன்றிகள்.அன்பு கவிநயா அக்கா...<br /><br />மிக்க நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39578100485000184782009-12-19T12:09:12.049-05:002009-12-19T12:09:12.049-05:00//புறத்தை அதிரூபம் பண்ணுகையில்//
இந்த வார்த்தைப் ...//புறத்தை அதிரூபம் பண்ணுகையில்//<br /><br />இந்த வார்த்தைப் பிரயோகத்தை ரசித்தேன் வசந்த். <br /><br />//பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது<br />மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!//<br /><br />இதையும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1819745457364425312009-12-19T08:12:11.067-05:002009-12-19T08:12:11.067-05:00அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். :)
***
அன்பு கே....அன்பு தமிழ்ப்பறவை...<br /><br />நன்றிகள். :)<br /><br />***<br /><br />அன்பு கே.ஆர்.எஸ்...<br /><br />/*ஆகா! அழுகையில் ஓங்காராமா?<br />கண்ணன் "ஓ"-ன்னு அழுதானா?<br />இல்லை "ஓம்"-ன்னு அழுதானா? :)*/<br /><br />கண்ணன் இனிப்பாய் அழுவது நமக்கெல்லாம் ஓம்காரம் தானே..! :)<br /><br />/*அட. அது ஆழ்வார் ஐடியா-ங்க!<br />ஆழ்வாருக்கு நன்றிகள்-ன்னு சொல்லுங்க!*/<br /><br />அத்தனை ஆழ்வார்களுக்கும் ஆழ்ந்த நன்றிகள்...!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-79066608458480713342009-12-18T11:42:21.784-05:002009-12-18T11:42:21.784-05:00மார்கழி-02
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்...மார்கழி-02<br /><br />வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்<br />செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்<br /><br />பையத் துயின்ற பரமன் அடி பாடி,<br />நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி<br /><br />மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; <br />செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;<br /><br />ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி <br />உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.<br /><br />உலகத்தில் வாழ்பவர்களே! நாமும் நம் பாவை நோன்பிற்காகச் செய்ய வேண்டிய முறைகளைக் கேளுங்கள்!<br /><br />பாற்கடலில் அமைதியாக உறங்குகின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவோம். நெய் உண்ண மாட்டோம். பால் உண்ண மாட்டொம். அதிகாலையில் நீராடுவோம். <br /><br />கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர்களைச் சூடமாட்டோம். செய்யக் கூடாதவற்றைச் செய்ய மாட்டொம். தீமையான கோள் சொல்வதை செய்யமாட்டோம். <br /><br />மாணவர்களுக்கும் துறவிகளுக்கும் முடிந்த அளவிற்கு பொருள் உதவி செய்வோம். உய்யும் வழியினை எண்ணி மகிழ்ந்திருப்போம்.<br /><br />பிரிச்சி மேய்ஞ்ச விளக்கப் பதிவு <a href="http://madhavipanthal.blogspot.com/2008/12/02.html" rel="nofollow">இங்கே!</a>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-26332045304639476332009-12-18T08:05:58.767-05:002009-12-18T08:05:58.767-05:00//கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்...//கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்சி. கே.ஆர்.எஸ்ஸுக்கு நன்றிகள். :)//<br /><br />அட. அது ஆழ்வார் ஐடியா-ங்க!<br />ஆழ்வாருக்கு நன்றிகள்-ன்னு சொல்லுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-62858694869941114282009-12-18T08:04:06.351-05:002009-12-18T08:04:06.351-05:00//பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்க...//பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது<br />மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!//<br /><br />ஆகா! அழுகையில் ஓங்காராமா?<br />கண்ணன் "ஓ"-ன்னு அழுதானா? <br />இல்லை "ஓம்"-ன்னு அழுதானா? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-86100939815841621682009-12-17T11:46:45.471-05:002009-12-17T11:46:45.471-05:00நல்லாக்கீதுப்பா...நல்லாக்கீதுப்பா...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com