tag:blogger.com,1999:blog-37904523.post7481883429326601916..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: கண்ணன் தூணில் இருக்கிறானா? துரும்பில் இருக்கிறானா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37904523.post-88805582104289249042011-03-05T23:47:58.752-05:002011-03-05T23:47:58.752-05:00நன்றி அண்ணா. இன்றே இப்பாடலின் பொருள் விளங்கியது.நன்றி அண்ணா. இன்றே இப்பாடலின் பொருள் விளங்கியது.Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-23228314433171803582011-03-04T11:35:38.732-05:002011-03-04T11:35:38.732-05:00@கவி நயா -> அழகான கண்ணனை பாடும் பாடல் அழகாய்த்த...@கவி நயா -> அழகான கண்ணனை பாடும் பாடல் அழகாய்த்தானே இருக்கும்.. :-)<br /><br />@கெக்கே பிக்குணி -> //சென்னாகி இத்தே// நிம்ம சந்தோஷா நம்ம சந்தோஷா.. <br /><br />@குமரன் -> ஆஹா. 'சந்து' குறித்து தனியா எழுதனும்னு நினைச்சி விட்டுட்டேன். நீங்க சொன்னதைப் பார்த்துதான் தெரியுது.. <br /><br />@திகழ் -> அப்போ வித்யாபூஷணரின் மற்ற பாடல்களையும் கேட்டிருப்பீங்கதானே.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-77020948544356505582011-03-04T08:24:56.893-05:002011-03-04T08:24:56.893-05:00இவ்ளோ அழகா கீர்த்தனைகள் சொல்றாரே!
நாயக்கரை புரந்தர...இவ்ளோ அழகா கீர்த்தனைகள் சொல்றாரே!<br />நாயக்கரை புரந்தரதாசராகிய நம்ம பாண்டுரங்கன் <br /><br /><a href="http://kabeeran.blogspot.com/2009_06_01_archive.html" rel="nofollow"> ஸ்ரீனிவாஸ நாயக்கன் புரந்தரதாஸனாக மாறிய கதை </a>நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-46246272262277992132011-03-04T06:30:24.881-05:002011-03-04T06:30:24.881-05:00'வேற்றுவிழி' என்பதை 'வெற்று'விழி எ...'வேற்றுவிழி' என்பதை 'வெற்று'விழி என்று <br />படிக்கவும் ;அவசரத்தில் சரியாக்க மறந்து விட்டேன்.Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-40100598544778773012011-03-04T06:20:00.647-05:002011-03-04T06:20:00.647-05:00கணினி வேலைநிறுத்தம் செய்து காலைவாரியதால் லேட்டாயிட...கணினி வேலைநிறுத்தம் செய்து காலைவாரியதால் லேட்டாயிடுத்து.இதோ என் [ஆஸ் யூசுவல்] தமிழ் வெர்ஷன் ..அதே மெட்டில் பாடிப் பார்க்கலாம்!<br /><br />வேய்ங்குழலூதும் மாயக்கண்ணனை<br />எங்கேனும் கண்டீரா?-ரங்கனை ,,,,,,,,,,,,,,,,,,,,?<br /><br />வேற்று விழியாலே காணக்கிடைக்காதவன்,<br />பக்தர்க்கு எங்கணும் <br />தெரிவானென்றறிந்தோரே !<br /><br />1)நந்தகோபனின் ஆலயங்களின் சந்துபொந்துகளிலே,<br /><br />கன்றுகூட்டத்தை <br />மேய்த்திடும் ஆயச் <br />சிறுவரின்தோட்டத்திலே,<br /><br />சிந்தைகவர் கோபிக் கன்னியர்களின் முன்னாலோ பின்னாலோ,<br /><br />மந்தையாய் ஆயரைப் <br />பின்தொடரும் கன்றுக் <br />கூட்டத்தின் மத்தியிலோ, <br /><br />2 )சத்குருவும் சத்ஜனங்களும் கூடிடும் இடங்களிலே,<br /><br />உத்தமபக்தர்கள் வேதமோதும் யாகச்சாலையிலே,<br /><br />இச்சைகளைச் சுட்டுப் <br />பொசுக்கிடுந்தீ <br />வத்தியாய் நம்முள்ளே,<br /><br />விட்டலனைப்பாடும் பாகவதரின் துதிகளின்ராகத்திலே.<br /><br />3)ஆசைகள் நிறைந்த மானுடனின் ஆசா <br />பாசத்துக்கப்பாலாய்,<br /><br />போர்க்களத்தினில்<br />வாசவன்மகனாம் <br />பார்த்தனின் தேரினிலே <br /><br />உன்னைப்பாடியாடிடுவோரின் வாக்கிலே,நோக்கினிலே<br /><br />புரந்தரவிட்டலனை <br />பக்தியாய் அழைப்போரின் <br />கடைக்கண்ணோரத்திலே.Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-26593493434142891812011-03-03T08:31:45.852-05:002011-03-03T08:31:45.852-05:00அருமை
பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்அருமை<br /><br />பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-37563559403963155402011-03-03T07:21:58.324-05:002011-03-03T07:21:58.324-05:00அருமையான பாடல். எங்களுக்காக மொழிபெயர்ப்பில் கொஞ்சம...அருமையான பாடல். எங்களுக்காக மொழிபெயர்ப்பில் கொஞ்சம் எளிமைப்படுத்திட்டீங்களோ? <br /><br />சந்து கொந்தினல்லி, மந்தெ மந்தெயல்லி போன்ற இடங்களில் கொஞ்சம் எளிமைப்படுத்திவிட்டது போல் தோன்றுகிறது. <br /><br />பொருளுடன் படிக்கும் போது புரியாத மொழிகளும் புரிந்துவிடும் மாயம் என்ன? அது ச்சின்னப்பையன் கண்ணனின் மாயம் தான் போலும்! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-23868193070525815262011-03-02T22:09:54.697-05:002011-03-02T22:09:54.697-05:00//பக்தனின் விழியோரத்தில் // ஒளிஞ்சிட்டுருக்கான்னு ...//பக்தனின் விழியோரத்தில் // ஒளிஞ்சிட்டுருக்கான்னு தெரியும். பொல்லாதவன்!:-)<br /><br />பாட்டு ரொம்ப அழகு, அதுக்கான பில்டப்பும் சென்னாகி இத்தே. நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-87254721574147333872011-03-02T21:42:46.102-05:002011-03-02T21:42:46.102-05:00//வர் கேள்விகள் கேட்பது நமக்காக.
அவர் பதில்கள் சொல...//வர் கேள்விகள் கேட்பது நமக்காக.<br />அவர் பதில்கள் சொல்வது நமக்காக.<br />அவருக்கு சந்தேகம் வர்றது நமக்காக.<br />அதுக்கு அவரே விளக்கங்கள் கொடுப்பது நமக்காக.//<br /><br />நல்லாச் சொன்னீங்க. அழகான முன்னுரையுடன் பாடலை அருமையாகத் தமிழில் தந்தமைக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-5016876369192190872011-03-02T18:47:20.613-05:002011-03-02T18:47:20.613-05:00@ராதாஜி -> அட்டகாசமா பாகவத வசனத்தை ஒப்பிட்டீங்க...@ராதாஜி -> அட்டகாசமா பாகவத வசனத்தை ஒப்பிட்டீங்க.<br />வித்யாபூஷணர் நிறைய அருமையா பாடியிருக்காரு. கேட்டுப் பாருங்க.<br /><br />@ராஜேஷ்ஜி -> //பிறவி என்னும் நோய்க்கு மருந்து எம்பெருமானே// கண்டிப்பா. <br />தாஸரும் இதை நிறைய பாடல்களில் வலியுறுத்தியிருக்காரு. <br /><br />@திராசஜி -> ஆஹா. உடுப்பி போயிருந்தீங்களா. சூப்பர். நாங்க 8 வருடங்களுக்கு முன் போய் 3 நாட்கள் இருந்தது நினைவுக்கு வருது. பாலகிருஷ்ணன் இன்னும் கண்களிலேயே இருக்கிறான்.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51848700588282415192011-03-02T13:05:34.872-05:002011-03-02T13:05:34.872-05:00கண்ணன் ஆயர்பாடியில் இருக்கிறான் என்று ஆரம்பித்த தா...கண்ணன் ஆயர்பாடியில் இருக்கிறான் என்று ஆரம்பித்த தாஸர், கடைசியில், மாதவா, கேசவா என்று சொல்லிக் கொண்டே இருங்கள், உங்கள் மனதில், பேச்சில், கண்களில் என்று உங்களுக்குள்ளேயே, உங்களுடனேயே இருப்பான், வேறெங்கும் தேடவேண்டியதேயில்லை என்று அழகாக முடிக்கிறார்.<br />அழகான பாடல் அதற்கு அர்த்தத்தோடு விளக்கமும் அருமை.கடந்தவாரம் உடுப்பி கோவிலுக்கு சென்று கண்ணனின் தரிசனம் கிட்டியது . வைர அலங்காரத்துடன் மனதைக் கொள்ளை கொண்டான். வர மனமே இல்லை.இந்தப் பாடலுடன் சேர்த்துப் பாக்கும் போதுதான் இன்னும் இனிமையாக இருக்கிறது. நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-34514069536428778472011-03-02T05:00:49.013-05:002011-03-02T05:00:49.013-05:00ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் ..---...ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் ..---<br />"என் பக்தன் மனதில் நான் நித்ய வாசம் செய்வதால் அவன் ஆசைகள் அனைத்தும் நாசமடைகின்றன. //<br /><br />yes. but<br /><br />இதை படிச்சவுடன் ஒரு சம்பவம் நினைவுக்கு வருது போடலாமா!<br /> <br />சில வருசத்து முன்னாடி teamoda சேர்ந்து ஷோளிங்குர் கோயிலுக்கு போனோம் . குருசாமி எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேட்டார் <br /> <br />நாட்டுல எல்லா நோய்க்கும் மருந்து கண்டுபிடிச்சிட்டான் . ஒரு சில புதுசா வர நோய்க்கும் மருந்து கண்டு படிசிடுவாய்ங்க! ஆனால் ஒரு நோய்க்கு மட்டும் எவனாலயும் மருந்து கண்டுபிடிக்க முடியாது! <br />அது எந்த நோய்! என்ன மருந்து . இதுதான் கேள்வி <br />எல்லாரும் பே! பே! என்று முழிக்க, நானும்தான். <br />அப்போ நான் ரொம்ப ரொம்ப சின்ன பையன் . <br />இப்ப ரொம்ப சின்ன பையன் . <br /> <br />கொஞ்ச நேரம் கழிச்சி அவரே பதிலு சொல்லிட்டாரு!<br />பிறவி என்னும் நோய்க்கு மருந்து எம்பெருமானே என்று <br /> <br /><br />எருது கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் <br />ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவார் இல்லை <br />மருத்துவன் ஆய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிர <br />திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய்!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39784498060856625132011-03-02T00:18:45.052-05:002011-03-02T00:18:45.052-05:00ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் ..---...ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் ..---<br />"என் பக்தன் மனதில் நான் நித்ய வாசம் செய்வதால் அவன் ஆசைகள் அனைத்தும் நாசமடைகின்றன<br /><br />ஆஹா அருமை அருமை நன்றி நன்றிநாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-35850173747087081332011-03-01T13:27:26.786-05:002011-03-01T13:27:26.786-05:00//இந்த பாடலைப் வித்யாபூஷணர் பாடியுள்ள காணொளி //
அற...//இந்த பாடலைப் வித்யாபூஷணர் பாடியுள்ள காணொளி //<br />அறிமுகத்திற்கு நன்றி. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-3500025316402118342011-03-01T13:26:07.842-05:002011-03-01T13:26:07.842-05:00//ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் //
...//ஆசைகளை எரிக்கும் வத்தியாய் (wick) நம் மனதில் //<br />"என் பக்தன் மனதில் நான் நித்ய வாசம் செய்வதால் அவன் ஆசைகள் அனைத்தும் நாசமடைகின்றன" என்று ஸ்ரீ பாகவதத்தில் கண்ணன் உரைத்தது நினைவிற்கு வருகிறது.<br />புரந்தரதாசர் திருவடிகளே சரணம் .Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-12997837787960126872011-03-01T13:22:31.606-05:002011-03-01T13:22:31.606-05:00//மாதவா, கேசவா என்று அன்புடன் குதித்து பாடும் பக்த...//மாதவா, கேசவா என்று அன்புடன் குதித்து பாடும் பக்தனின் பேச்சில் மற்றும் கண்களில்<br />புரந்தர விட்டலா என்றழைக்கும் பக்தனின் விழியோரத்தில் //<br />அருமை அருமை.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.com