tag:blogger.com,1999:blog-37904523.post6010312640006427012..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: ஜெபி ராம்,ராம்,ஷ்யாம்,ஷ்யாம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-37904523.post-46277078741752988122011-03-16T06:14:10.960-04:002011-03-16T06:14:10.960-04:00அவலை ருசிதவனைப்பற்றிய பாட்டை ரசித்து பின்னூட்டமளித...அவலை ருசிதவனைப்பற்றிய பாட்டை ரசித்து பின்னூட்டமளித்ததற்குநன்றி ராஜேஷ்!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-53482121571169047612011-03-16T04:50:52.846-04:002011-03-16T04:50:52.846-04:00சபரி ருசித்த பழம் உண்டவன் ராமன்,
சுதாமாவின் அவலை ...சபரி ருசித்த பழம் உண்டவன் ராமன், <br />சுதாமாவின் அவலை உண்டான் பரந்தாமன்; <br />:)<br /><br />சுதாமன் அவுல் அடடே! இதுவல்லவோ பரம ருசி பரம ருசி என்றல்லவா ருசித்து ருசித்து சாப்பிட்டான் எம் பெருமான்! <br />எத்தனை கோடி கொடுத்தாலும் மயங்காதவன் அன்பென்னும் அம்புக்கு மயங்குவான்!<br /><br />எவ்வளவு எளிமையான கவிதை! <br />simply superb:)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-52762303960960156472011-03-16T01:08:14.630-04:002011-03-16T01:08:14.630-04:00நன்றி, கவிநயா!நன்றி, கவிநயா!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-61246855765456526572011-03-14T22:49:12.809-04:002011-03-14T22:49:12.809-04:00ராமனையும் கிருஷ்ணனையும் பற்றிய அருமையான அழகான பாடல...ராமனையும் கிருஷ்ணனையும் பற்றிய அருமையான அழகான பாடல் அம்மா.<br /><br />ராம் ராம் ராம் ராம், ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-47611947180635868562011-03-14T22:35:57.104-04:002011-03-14T22:35:57.104-04:00சங்கர்,.ராதா,.குமரன்,
நீங்கள் மூவருமே எளிமையான என...சங்கர்,.ராதா,.குமரன்,<br /> நீங்கள் மூவருமே எளிமையான என் தமிழ்நடையைப் பாராட்டி இருப்பது என் நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கு!செந்தமிழ் புரியாத சாதாரண மக்களும்,முக்கியமாக சின்னக் குழந்தைகளும் புரிந்து பாடும்படியா பஜனைப்பாட்டுக்கள் எழுதவேண்டும் என்பதே என் முக்கியமான நோக்கம்.இந்த விஷயத்தில் என்னை மேலும் ஊக்கமூட்டும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-916722558450641692011-03-14T20:43:58.214-04:002011-03-14T20:43:58.214-04:00எளிமையான கருத்துகளுடன் அழகான பாடல். குழந்தைகளுக்கு...எளிமையான கருத்துகளுடன் அழகான பாடல். குழந்தைகளுக்கு ஏற்ற பாடல்களாக எழுதி வருகிறீர்கள் அம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7141643236067782412011-03-14T05:14:20.942-04:002011-03-14T05:14:20.942-04:00எளிமை. அருமை.
ராம் ராம் ராம்.எளிமை. அருமை.<br />ராம் ராம் ராம்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-40241558494147107472011-03-13T09:32:00.144-04:002011-03-13T09:32:00.144-04:00//இருவருமே திவ்ய பிரேமஸாகரம்,
பேரன்பின் அவதார...//இருவருமே திவ்ய பிரேமஸாகரம், <br />பேரன்பின் அவதாரம்//<br />//விலங்கிலும் தெய்வத்தைக்காட்டிய இருவரும் <br />கருணையின் அவதாரம்//<br /> இரண்டு இடங்களும் மனதை தொட்டன அம்மா . :) எளிமையான வார்த்தைகளில் வலிமையான கருத்துக்கள். :) நன்றி. :)Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.com