tag:blogger.com,1999:blog-37904523.post58911650128017049..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: திலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-37904523.post-62412944106585708892010-04-10T10:22:29.485-04:002010-04-10T10:22:29.485-04:00//"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும...//"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஏற்க வா"<br />என்று பொருள் கொண்டால் சரியாய் வரும். :)//<br /><br />ஓ...போதம் இன்றி ராதா செய்யும் பூசையா அது?<br />ராதா செய்யும் பூசையை, போதம் இன்றி ஏற்க வா-ன்னு பொருளும் வருது! இப்படி பாட்டில் இரட்டுற மொழிதல் பண்ற "ராதை" முத்திரைக்காரர்களைத் தான் செந்தமிழில் டகால்ட்டி என்னுவது வழக்கம்! :))<br /><br />//நமக்கு தான் போதம் இல்லாமை. இறைவன் "ஞானானந்த மயம்" :)//<br /><br />அதே சமயம் எவ்வளவு ஞானம் இருந்தாலும்...நிர்மலமும் கூட! ஸ்படிக ஆக்ருதிம்! அதனால் தான் அவன் ஞானம் வெறுமனே ஞானமாய் இல்லாமல்..."ஞான-ஆனந்தமாய்" இருக்கு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-43951664623718135482010-04-10T10:13:04.489-04:002010-04-10T10:13:04.489-04:00//அப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்க...//அப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்கேன். அது கண்ணுல பட்டுச்சா இல்லையா? :)<br />"ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா !" => கிரிதாரி. :)//<br /><br />தளர்ச்சி இல்லாமல் மலையைத் தூக்கிச் சொக்க வைத்த வித்தகன் = தென் இலங்கை கோமான் :)))<br /><br />ராதா, உன் முத்திரைக்கு மட்டும் "ராதை"-ன்னு பேரு! <br />ஆனா என் கிரிதாரிக்கு அப்படியே அவன் பேரை முத்திரையில் வைக்காம...<br />ஒற்கமின்றி வெற்பன் வித்தகன்-ன்னு எல்லாம் டபாய்க்குற? என்ன அநியாயம்! ஆத்ம சாஷாத்காரம் கட்சிக்காரவுங்க எப்பமே தனக்கு மட்டும் தான் சரியான முத்திரை வச்சிக்குவாங்களோ? :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7636052152636882522010-04-09T05:36:33.539-04:002010-04-09T05:36:33.539-04:00//ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய்//
ஞானம், பலம், ...//ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய்//<br /><br />ஞானம், பலம், ஐஸ்வர்யம்(ஈஸ்வரத்தன்மை), வீர்யம், சக்தி, தேஜஸ், சௌஷீல்யம் (நல்லொழுக்கம்), வாத்சல்யம், மார்தவம்(மிருதுத் தன்மை), ஆர்ஜவம் (நேர்மை), சௌஹார்தம் (நல்ல இதயம்/தோழமை), சாம்யம் (சமமான பார்வை), காருண்யம் (கருணை), மாதுர்யம் (இனிமை), காம்பீர்யம், ஔதார்யம் (உதார குணம்),...... என்று ஒரு பெரிய பட்டியலே இட்டு "கணக்கற்ற கல்யாண குணங்களின் கடல்" என்று அரங்கனை உடையவர் வர்ணிப்பார். (ரங்கநாத கத்யம்)<br />அதிகம் சொல்லிப் பயனில்லை. எம்.எஸ் குரலில் இதனை கேட்க வேண்டும். :)<br />[இன்று சுத்தமாக அலுவலக வேலை ஓடவில்லை. அதான் பின்னூட்டம் மேல் பின்னூட்டம். :)]Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-35277096366751043012010-04-09T05:08:52.676-04:002010-04-09T05:08:52.676-04:00//இவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்!
ஆனா அவன...//இவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்!<br />ஆனா அவன் போதம் இன்றி வரணுமாமா? நல்ல போங்கா இருக்கே!! :) //<br /><br />"ராதாவின் பூஜை அறிவுகெட்டத்தனமாக இருந்தாலும் அதனை பெரிது படுத்தாமல் ஏற்க வா"<br />என்று பொருள் கொண்டால் சரியாய் வரும். :)<br />நமக்கு தான் போதம் இல்லாமை. இறைவன் "ஞானானந்த மயம்" :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-83349378881129520312010-04-09T04:42:46.699-04:002010-04-09T04:42:46.699-04:00"ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வ..."ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்! "<br />எனக்கு ராஜேஷ் கவிதையில் பிடித்த வரி இது தான். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-28496640465155129272010-04-09T04:32:11.148-04:002010-04-09T04:32:11.148-04:00//ராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல ...//ராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல இருக்கு? :)//<br />அப்படியே நைசா என் கிரிதாரியையும் நுழைத்து இருக்கேன். அது கண்ணுல பட்டுச்சா இல்லையா? :)<br /><br />பெரும்பாலான பதங்கள் திருவாய்மொழி பாசுரங்களில் இருந்து சுட்டது. :)<br /><br />"ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா !" => கிரிதாரி. :)<br /><br />"வெற்பை ஒன்றெடுத்து ஒற்கம் இன்றியே<br />நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே."<br />(திருவாய்மொழி 1-8-4) <br /><br />"வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா !"<br /><br />"வைகலும் வெண்ணெய் கைகலந்துண்டான்<br />பொய் கலவாது என் மெய் கலந்தானே."<br />(திருவாய்மொழி 1-8-5)<br />"வையம் கொண்ட வாமனா(வோ) !" என்பதும் தி.வா திருட்டு தான். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-42574914029333612372010-04-09T03:42:15.387-04:002010-04-09T03:42:15.387-04:00ராஜேஷ், மிக்க நன்றி. :)
ஆனா பாசுரம் தந்தால் பொருளு...ராஜேஷ், மிக்க நன்றி. :)<br />ஆனா பாசுரம் தந்தால் பொருளும் தரணும்னு ஒரு பின்னூட்ட விதி வெச்சி இருக்காங்க தெரியுமா? :-)<br />இந்த முறை கே.ஆர்.எஸ் புண்ணியத்தில் எஸ்கேப் ஆயிடீங்க. :)<br />ரவி,<br />ஔதார்யம் - உதார குணம். வள்ளல் தன்மை.<br />பரம குரு எளிமையா எழுதறவங்க தான் அப்படின்னா பரம குரு கவிநயா அக்கா தான்.<br />எளிமை = கவிநயா அக்கா என்பதில் யாருக்கும் எதாவது சந்தேகம் இருக்கா என்ன? :)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-74530007678540494902010-04-09T02:03:58.237-04:002010-04-09T02:03:58.237-04:00yeasterday only i seen & read first time in th...yeasterday only i seen & read first time in this paasuram.<br />you explain paasuram nicely. thanks krs.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-32880759591820599742010-04-08T11:45:04.282-04:002010-04-08T11:45:04.282-04:00kamala kaNNiyaar in full form :)
Thanks Rajesh fo...kamala kaNNiyaar in full form :)<br /><br />Thanks Rajesh for the "பௌழியா" paasuram & your bhajan :)<br />Radha thaan usually our paasuram encyclopedia...Ippo neengaLum! :)<br /><br />//சந்தோகா!.பௌழியா!.தைத்திரியா!.<br />சாமவேதியனே//<br /><br />The Glory of Chaandogya Upanishad = சந்தோகா!<br />The Glory of BrihathaaraNyaka Upanishan = பௌழியா!<br />The Glory of Taithreeya Upanishad = தைத்திரியா!<br />The Glory of saama vEtham (a) tiru vaai mozhi = சாமவேதியனே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-40000294611288694212010-04-08T06:05:28.383-04:002010-04-08T06:05:28.383-04:00பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ண...பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்//<br /><br />பாசுரத்தைக் கொடுங்க<br />இல்லீன்னா சுரமே வந்துரும் எனக்கு! :)<br /><br />பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி<br />பாவை பூமகள் தன்னொடு முடனே<br />வந்தாய், என்மனத்தே மன்னி நின்றாய்<br />மால்வண்ணா மழை போலொளி வண்ணா,<br />சந்தோகா!.பௌழியா!.தைத்திரியா!.<br />சாமவேதியனே. நெடுமாலே,<br />அந்தோ. நின்னடியன்றி மற்றறியேன்<br />அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.<br />7.7.2<br />----Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-60241654537275677452010-04-08T03:29:42.202-04:002010-04-08T03:29:42.202-04:00கண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இ...கண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இருந்து குளிர வேணுமாய் வேண்டுகிறேன்! வாழி வாழி!::::))))))))))<br /><br />நாமெல்லாம் கூடுவது எங்கே எங்கே!<br />நாமெல்லாம் கூடுவது இங்கே இங்கே!<br /><br />ஆடுவதும் பாடுவதும் எங்கே எங்கே!<br />ஆடுவதும் பாடுவதும் இங்கே இங்கே!<br /><br />ஆனந்தமாய் ஆடுவதும் பாடுவதும் எங்கே எங்கே!<br />ஆனந்தமாய் ஆடுவதும் பாடுவதும் இங்கே இங்கே!<br /><br />ஒரு பஜனை பாடல். ராகத்தோடு பாடினால் தூக்கிட்டு போகும்.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25193360620617879362010-04-07T12:21:40.690-04:002010-04-07T12:21:40.690-04:00//பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண...//பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்//<br /><br />பாசுரத்தைக் கொடுங்க<br />இல்லீன்னா சுரமே வந்துரும் எனக்கு! :)<br /><br />//ப்ருஹதாரன்யாக உபநிஷத்தால் குறிக்கப் பெறுபவன் என்று பொருள் சொல்வர்.//<br /><br />அப்பர் சுவாமிகளும் இப்படி பெளழியா-ன்னு கூப்புடுவாரு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-66095847578554179202010-04-07T12:14:08.432-04:002010-04-07T12:14:08.432-04:00//இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே! :-)//
கி...//இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே! :-)//<br /><br />கிழிஞ்சுது....நான் குருவா? மீ ஒன்லி குருவாய் வருவாய் அருள்வாய் என் குகனே! எப்படிக்கு கோதைக்கு பெரிய பெருமாளே குருவோ, அதே போல எனக்கு என் முருகனே குரு! :))<br /><br />குமரன் அண்ணா...<br />குரு-ன்னா அது என்றும் எம்பெருமானார் இராமானுசர் ஒருவரே! <br />ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தார் பின்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-57372402749171626472010-04-07T11:03:34.121-04:002010-04-07T11:03:34.121-04:00நானும் ஐ,ஒ,ஓ,ஓள -க்கு எழுதலாம்-ன்னு பார்த்தேன்! வே...நானும் ஐ,ஒ,ஓ,ஓள -க்கு எழுதலாம்-ன்னு பார்த்தேன்! வேணாம்! வெட்கமா இருக்கு! :)<br /><br />இதே போல், கண்ணன் பாட்டில், அடியார்கள் பலரும், என்றும் கூடி இருந்து குளிர வேணுமாய் வேண்டுகிறேன்! வாழி வாழி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-80321467771831421522010-04-07T10:59:39.520-04:002010-04-07T10:59:39.520-04:00//போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா !//
...//போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா !//<br /><br />ராதா - பாட்டுல நைசா முத்திரை எல்லாம் வைக்கற போல இருக்கு? :)<br /><br />இவிங்க மட்டும் ஞான யோகம் பண்ணுவாங்களாம்!<br />ஆனா அவன் போதம் இன்றி வரணுமாமா? நல்ல போங்கா இருக்கே!! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-49727990095776458962010-04-07T10:58:57.717-04:002010-04-07T10:58:57.717-04:00அந்த வரி மட்டும் தான் புரியலையா இரவி? மிச்ச வரிகளு...அந்த வரி மட்டும் தான் புரியலையா இரவி? மிச்ச வரிகளுக்கும் இராதா கொடுத்த மாதிரி பொருளுரை கொடுக்கணும் போலத் தானே இருக்கு! இராதா, நீங்களே அடியேன் எழுதுன வரிகளுக்கும் பொருளுரை தந்துடுங்க. <br /><br />ஹையா... நான் எளிமையா எழுதலையே. இராதாவும் எழுதலை. அதனால எங்கள் பரமகுருவா இருக்க யார் தகுதின்னு பார்க்க காத்திருக்கேன். இரவிக்கு குருன்னா எனக்கு பரமகுரு தானே! :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-14263424699828817062010-04-07T10:57:02.827-04:002010-04-07T10:57:02.827-04:00குமரன் சொன்னதில் எனக்குப் பிடிச்ச வரி - ஒருபொழுதும...குமரன் சொன்னதில் எனக்குப் பிடிச்ச வரி - ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்! இந்தச் சத்தியம் எனக்கு ரொம்ப பிடிச்சமானது! :)<br /><br />கமலக் கண்ணியார் சொன்னதில் பிடித்தது - ஓங்கி உலகளந்த உத்தமனே எழுந்தருள்வாய்! ஓ-ன்னாலே ஓங்கி உலகளந்த ஞாபகத்துக்கு வர வேணாமா? :)<br /><br />ராதா சொன்னதில் நாலு சீர் கவிதை, அஞ்சு சீர் ஆகிப் போச்சு! ஆனாலும்...<br />சௌமித்திரி பாக்கியமே ! கௌசலைக் கொழுந்தே ! எழுந்தருள்வாய் ! -ன்னு இலக்குவனைக் கூட்டியாந்தது Cute! :)<br />உம்பியும் நீயும் உறங்கேலோ ஸ்டைல்-ல...என் தோழி போலவே இருக்கு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-66074244565444704432010-04-07T10:34:11.797-04:002010-04-07T10:34:11.797-04:00//ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய்//
அப்படீன்னா எ...//ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய்// <br /><br />அப்படீன்னா என்ன குமரன்? :)<br /><br />கவிக்கா, எங்கே இருந்தாலும் ஓடியாந்து, இந்தப் பாட்டை நீங்களும் முடிச்சிக் குடுங்க! <br />கமலக் கண்ணியார், குமரன், ராதா, கவிநயா - இவிங்கள்ள, யாரு எளியரோ, அவிங்கள நான் குருவா ஏத்துக்க காத்துக்கிட்டு இருக்கேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72662116130980264402010-04-07T05:38:39.879-04:002010-04-07T05:38:39.879-04:00//ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய் //
...//ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய் //<br />குமரன்,<br />அபிராமி அந்தாதி தாக்கம் நல்லா தெரியுது. :)<br />~<br />ராதாRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-61064234971335953962010-04-07T05:33:35.503-04:002010-04-07T05:33:35.503-04:00ஐ முதல் ஔ வரை மற்றுமொரு முயற்சி....:)
வைகலும் வ...ஐ முதல் ஔ வரை மற்றுமொரு முயற்சி....:) <br /><br />வைகலும் வெண்ணை கைகலந்து உண்டவா !<br />மையல் செய்யும் மைவண்ணா ! வையம் கொண்ட வாமனா !<br />ஒற்கம் இன்றி வெற்பை தூக்கி சொக்க வைத்த வித்தகா !<br />போதம் இன்றி ராதை செய்யும் பூசையை நீ ஏற்க வா !<br />பௌழியா ! சௌசீலா ! சௌன முனிகள் செல்வமே !<br /><br />இப்போ யாராவது அ முதல் ஏ வரை பூர்த்தி செய்வார்களாம். :)<br /><br />[ ஒற்கம் - தளர்ச்சி; வெற்பை - மலை<br />போதம் - அறிவு; <br />சௌன முனிகள் - "சனத் குமரார்கள்" என்று அழைக்கப் பெறும் நான்கு பால முனிவர்கள்.<br /><br />பௌழியா - திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் இவ்வண்ணம் விளிக்கிறார்.<br />ப்ருஹதாரன்யாக உபநிஷத்தால் குறிக்கப் பெறுபவன் என்று பொருள் சொல்வர்.]Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-78998236419464842562010-04-07T05:09:49.172-04:002010-04-07T05:09:49.172-04:00காசா? பணமா? ராதாவும் ஒரு முயற்சி செய்து பார்த்தால...காசா? பணமா? ராதாவும் ஒரு முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது.<br />:)<br />ஐயனே ! ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அரங்கனே ! எழுந்தருள்வாய் !<br />ஒண் சுடரோனே ! ஒப்பிலி அப்பனே ! எழுந்தருள்வாய் !<br />ஓத நீர் வண்ணா ! வேதம் போற்றும் மன்னா ! எழுந்தருள்வாய் !<br />சௌமித்திரி பாக்கியமே ! கௌசலைக் கொழுந்தே ! எழுந்தருள்வாய் !<br /><br />[ஓதம் - கடல்; சௌமித்திரி - சுமித்திரா மகன், லக்ஷ்மணன்]Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-30261371443404455142010-04-06T22:27:53.153-04:002010-04-06T22:27:53.153-04:00'ஐ' முதல் 'ஒள' வரை பாடல் வரிகள் மி...'ஐ' முதல் 'ஒள' வரை பாடல் வரிகள் மிக அழகாக எழுதியிருக்கிறீர்களே..<br />அனைவருக்கும் நன்றி.Thilaga. Shttps://www.blogger.com/profile/00283120069182169609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-44260297138855740082010-04-06T07:44:57.490-04:002010-04-06T07:44:57.490-04:00முதல் பகுதி, இரண்டாம் பகுதி இரண்டுமே அருமை.முதல் பகுதி, இரண்டாம் பகுதி இரண்டுமே அருமை.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-82271256640757511062010-04-06T04:35:59.776-04:002010-04-06T04:35:59.776-04:00ஐயப்பனின் தாயும் தந்தையும் ஆனவனே எழுந்தருள்வாய்!
...ஐயப்பனின் தாயும் தந்தையும் ஆனவனே எழுந்தருள்வாய்!<br /><br />ஒன்றாகி நின்ற பரம்பொருளே எழுந்தருள்வாய்!<br /><br />ஓங்கி உலகளந்த உத்தமனே எழுந்தருள்வாய்!<br /><br />ஔவை பாட்டியை உலகுக்கு காட்டியவனே எழுந்தருள்வாய்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-31870618179392372732010-04-05T18:53:29.339-04:002010-04-05T18:53:29.339-04:00ஐயங்கள் தீர்த்தருளும் ஆதவனே எழுந்தருள்வாய்
ஐயங்கம்...ஐயங்கள் தீர்த்தருளும் ஆதவனே எழுந்தருள்வாய்<br />ஐயங்கம் ஏற்றிடுவார் ஆண்டவனே எழுந்தருள்வாய்<br />ஒருபொழுதும் கைவிடேன் என்றவனே எழுந்தருள்வாய்<br />ஓங்காரப் பொருளதனை உணர்த்திடுவான் எழுந்தருள்வாய்<br /><br />ஒளவியம் தீர்த்தென்னை ஆண்டிடவே எழுந்தருள்வாய்<br />ஒளதார்யம் முதலாய அருங்குணத்தோய் எழுந்தருள்வாய்<br />பையவே எழுந்தென்னைப் பார்த்திடவே எழுந்தருள்வாய்<br />பாகவதர் பலருன்னைப் போற்றிடவே எழுந்தருள்வாய்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com