tag:blogger.com,1999:blog-37904523.post5629477967054677321..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37904523.post-83229438237015875802009-01-10T09:27:00.000-05:002009-01-10T09:27:00.000-05:00இராகவ், சாதகன் என்றால் பொதுவாக ஆன்மிகப் பயிற்சிகள்...இராகவ், சாதகன் என்றால் பொதுவாக ஆன்மிகப் பயிற்சிகள் செய்பவன், இசைப்பயிற்கள் செய்பவன், கலைப்பயிற்சிகள் செய்பவன் என்ற பொருள் இருக்கிறது; நீங்கள் சொன்னது போல் சாதகம் செய்பவன் சாதகன். அதனால் பக்தர்களை அடைய சாதகம் செய்பவன் பக்தசாதகன் என்று சொல்லலாம்; இல்லாவிட்டால் எதற்கு மீனமாய், ஆமையாய், மானமிலாப் பன்றியாய் என்றெல்லாம் அவன் கீழிறங்கி வருகிறான்? :-) <BR/><BR/>இங்கே பக்தர்களுக்குச் சாதகமாய் இருப்பவன் என்ற பொருளைக் கொண்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-24124991461297863342009-01-09T22:54:00.000-05:002009-01-09T22:54:00.000-05:00இராகவ். ஏகாதசிக்குக் கேட்காட்டி என்ன? துவாதசிக்குக...இராகவ். ஏகாதசிக்குக் கேட்காட்டி என்ன? துவாதசிக்குக் கேட்டீர்கள் தானே? :) கண்ணன் புகழைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் நேரம் காலம் இடம் எல்லாம் ஒரு தடையா என்ன? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51568144324432052222009-01-08T08:29:00.000-05:002009-01-08T08:29:00.000-05:00//ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் /...//ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் //<BR/><BR/>திரு அரிமேய விண்ணகர் குடமாடு கூத்தரா :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-91712921989488474442009-01-08T08:25:00.000-05:002009-01-08T08:25:00.000-05:00//அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக...//அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக்தசாதகன்.//<BR/><BR/>சாதகம் செய்பவன் சாதகன் என்று எடுத்துக் கொள்ளலாமா?? அல்லது சாதகமாக (பக்கத் துணையாக) இருப்பவன் என்று கொள்வதா?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-6254040092162785152009-01-08T08:11:00.000-05:002009-01-08T08:11:00.000-05:00ரொம்ப நாள் கழித்து அமரஜீவிதம் பாடலை கேட்க தந்தமைக்...ரொம்ப நாள் கழித்து அமரஜீவிதம் பாடலை கேட்க தந்தமைக்கு நன்றி குமரன்.. <BR/><BR/>ஆனா என்ன, ஏகாதசிக்கு கேட்க முடியவில்லை..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19696484140652128022009-01-07T21:11:00.000-05:002009-01-07T21:11:00.000-05:00பாட்டை எழுதுனது கவியரசர் கண்ணதாசன்; இசையமைச்சு பாட...பாட்டை எழுதுனது கவியரசர் கண்ணதாசன்; இசையமைச்சு பாடுனது மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் - என்று நினைக்கிறேன். சரி தானா இரவி?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-24641302086777452822009-01-07T21:08:00.000-05:002009-01-07T21:08:00.000-05:00அதான் சொன்னேனே இரவி. உங்கள் கட்டளைப்படியே தான் இந்...அதான் சொன்னேனே இரவி. உங்கள் கட்டளைப்படியே தான் இந்த இடுகை எழுதப்பட்டது. தேவரீர் திருவுள்ளத்தின் நினைப்பைச் செயல்படுத்தித் தேவரீரின் திருவுள்ள உகப்பைக் காண்பது தானே அடியேனின் கடமை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-17639549188942304752009-01-07T17:54:00.001-05:002009-01-07T17:54:00.001-05:00//ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்//வாடா...விளையாட! சுவ...//ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்//<BR/><BR/>வாடா...விளையாட! சுவாமி ராச லீலை...வாடா...விளையாட! :)<BR/>I like this Cool Guy! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-34688426200474626382009-01-07T17:54:00.000-05:002009-01-07T17:54:00.000-05:00இந்தப் பாட்டை எழுதியது யார் குமரன்? குறிப்பு கொடுங...இந்தப் பாட்டை எழுதியது யார் குமரன்? குறிப்பு கொடுங்க!<BR/><BR/>//நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்!<BR/>பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்!//<BR/><BR/>எப்படி வார்த்தை வந்து விழுது பாருங்க! இறைவா! எங்க எல்லாருக்கும் மானவஸ்திரம் தா!<BR/><BR/>//ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்//<BR/><BR/>ஹரி ஓம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-31430861584503721122009-01-07T17:50:00.000-05:002009-01-07T17:50:00.000-05:00//அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இர...//அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன உடையவர்//<BR/><BR/>அபசாரம்! அபசாரம்!<BR/><BR/>பரிசாரகர்: ஸ்ரீ பாதம் தாங்குவார் எங்கேஏஏஏஏஏஏ?<BR/><BR/>அடியேன், நாயிந்தே....இங்கே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-43279078983171122472009-01-07T17:46:00.000-05:002009-01-07T17:46:00.000-05:00குமரன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்...குமரன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்<BR/><BR/>ஏகாதசிப் பதிவாய் கண்ணன் பாட்டில் ஏதாச்சும் வரணுமே-ன்னு நெனைச்சேன்! <BR/><BR/>நினைத்தேன் வந்தாய் நூறு வயது!<BR/>- இன்னுமொரு நூற்றாண்டு இரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-46064718009180571652009-01-07T17:07:00.000-05:002009-01-07T17:07:00.000-05:00நன்றி அது சரி அண்ணே.நன்றி அது சரி அண்ணே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-43284536068140131112009-01-07T17:03:00.000-05:002009-01-07T17:03:00.000-05:00இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...ரொம்ப நன்றி...அத...இது எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு...ரொம்ப நன்றி...<BR/><BR/>அதே மாதிரி...அலைபாயுதே கண்ணா சுதா ரகுநாதன்....அதுவும் ரொம்ப நல்லாருக்கும்!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.com