tag:blogger.com,1999:blog-37904523.post4581940892205699152..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 92. தசாவதாரம்: கமல் பாட்டி பாடும் "முகுந்தா முகுந்தா"!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-37904523.post-68571955540325927452009-02-28T18:32:00.000-05:002009-02-28T18:32:00.000-05:00வரிகளில் சில தவறுகள்இதோ இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றி...வரிகளில் சில தவறுகள்<BR/>இதோ <BR/><BR/>இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான்<BR/>உன் தாரம் நானே<BR/><BR/>வானத்தில் இருந்து வந்து குதிப்பான்<BR/>சொன்னால் கேளுங்க அசடுகளே<BR/>ஆராவமுதா...அழகா வாடா<BR/><BR/><BR/>மிகவும் அழகான பாடல் வாலி வாலிதான்ராஜேஷ்https://www.blogger.com/profile/13491862778808032250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-35108687289060015512008-05-16T15:48:00.000-04:002008-05-16T15:48:00.000-04:00கேட்ட உடனே பிடித்த பாடல்.பாடல் வரிகளும் பிரமாதம். ...கேட்ட உடனே பிடித்த பாடல்.<BR/><BR/>பாடல் வரிகளும் பிரமாதம். வாலிக்கு வெகு இயல்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன. நல்லதொரு அனுபவமாக இருந்தது.<BR/><BR/>இந்த படத்தின் பல்வேறு ஆச்சர்யங்களில் இந்த பாவை கூத்தும் அது நடத்தும் கிருஷ்ணவேணி பாட்டியும் (குள்ளமாக தெரிகிறார்) ஒன்று. 90 வயதான பாட்டி என்பதினாலோ என்னவோ கொஞ்சம் மேக்கப் அதிகமாக்த்தான் இருக்கிறது. இன்னொரு வேடத்தில் 7.5 அடி உயர ஆப்கானியனாக வேறு வருகிறார். இறுதி காட்சியில் எல்லாரும் இணைந்து வேறு வருகிறார்கள். :-) <BR/><BR/>நல்லாத்தான் கிளப்புறாங்கய்யா... ஆவலை! :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-80024523414006966172008-05-16T14:15:00.000-04:002008-05-16T14:15:00.000-04:00ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல. பொம்மலாட்டம் பார்க்க...ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல. பொம்மலாட்டம் பார்க்க முடியல :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76746261889877895962008-05-08T19:27:00.000-04:002008-05-08T19:27:00.000-04:00//மதுரையம்பதி said... என்னாங்க இது தலைவி சாதனாவை வ...//மதுரையம்பதி said... <BR/>என்னாங்க இது தலைவி சாதனாவை வேதனா படவைகிறீங்க இப்படி....<BR/>//<BR/><BR/>ஓ அப்ப தலைவி கீதாம்மா இல்ல!<BR/>சாதனா! உம்....இருங்க கீதாம்மா கிட்ட சொல்லுறேன்! ;-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-35965036861705283992008-05-08T19:26:00.000-04:002008-05-08T19:26:00.000-04:00//மதுரையம்பதி said... என்னது பொம்மலாட்ட பொம்மையின்...//மதுரையம்பதி said... <BR/>என்னது பொம்மலாட்ட பொம்மையின்னு சொல்லிப்புட்டு, மரப்பாச்சி பொம்மை, மண் பொம்மை பத்தியெல்லாம் குறள் எடுத்து விடற மாதிரியிருக்கு....சாமியோவ், கொஞ்சம் வெளக்குங்கய்யா!!!!//<BR/><BR/>அண்ணாச்சிக்கு மரப்பாச்சியில் சந்தேகம்! :-)<BR/>பொம்மலாட்ட பொம்மைகளில் பல விதம்-ங்க!<BR/>மரப்பாவை/மண்பாவை/புனைபாவை அப்படின்னு பல வகைகள்! அதுனால பொதுவா பொம்மலாட்டத்தைப் பாவைக்கூத்து-ன்னு இலக்கியம் பேசும்!<BR/><BR/>அதுல மரப்பாவை (wooden doll)/புனைபாவை (fabricated doll) - இதெல்லாம் கயிறு கட்டி நேராகவே ஆட்டுவாங்க! மண்பாவையைப் பொதுவா நிழல் காட்டித் தான் ஆட்டுவாங்க!<BR/><BR/>குறள் மட்டுமில்லாம எட்டுத்தொகை நூல்களில் இந்தப் பாவைக் கூத்து பேசப்படும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-86406509192417379222008-05-06T00:45:00.000-04:002008-05-06T00:45:00.000-04:00என்னாங்க இது தலைவி சாதனாவை வேதனா படவைகிறீங்க இப்பட...என்னாங்க இது தலைவி சாதனாவை வேதனா படவைகிறீங்க இப்படி....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-64921522879945063642008-05-06T00:43:00.000-04:002008-05-06T00:43:00.000-04:00என்னது பொம்மலாட்ட பொம்மையின்னு சொல்லிப்புட்டு, மரப...என்னது பொம்மலாட்ட பொம்மையின்னு சொல்லிப்புட்டு, மரப்பாச்சி பொம்மை, மண் பொம்மை பத்தியெல்லாம் குறள் எடுத்து விடற மாதிரியிருக்கு....சாமியோவ், கொஞ்சம் வெளக்குங்கய்யா!!!!மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73033750785153064742008-05-05T13:43:00.000-04:002008-05-05T13:43:00.000-04:00//G.Ragavan said... சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிர...//G.Ragavan said... <BR/>சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிருக்காங்க.//<BR/><BR/>ஆமா! பெருசா டேமிள் கொலை எல்லாம் ஒன்னும் பண்ணல!<BR/>கமல் சொல்லிக் கொடுத்திருப்பாரு போல!<BR/><BR/>//சாதனா சர்கம் சோதனா நரகம்னு முந்தி கிண்டல் பண்ணுவேன்//<BR/><BR/>இது வேறயா!<BR/>நானு அப்பறம் இங்க இருக்குற என் ஈழ நண்பி ஒருத்தியும் வேற மாதிரி கிண்டல் பன்ணுவோம்! <BR/>சாதனா மேல் சோதனா போதுமடா சாமீ-ன்னு! :-)<BR/>(சாதனா சர்கம்-இன் தமிழ்ப்பாட்டை மட்டும் தான்)<BR/><BR/>//இப்ப அந்தக் கிண்டலைத் திரும்ப வாங்கிக்கிறேன்//<BR/><BR/>நான் உடனே வாபஸ் வாங்க முடியாது! அவளையும் கேட்டுட்டு சொல்லுறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19932310974367232202008-05-05T13:38:00.000-04:002008-05-05T13:38:00.000-04:00நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர் மரு...நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை<BR/>நாணால் உயிர் மருட்டி அற்று.<BR/><BR/>உயிர் இருப்பது போல் கயிறால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைக்கும், மனதில் நாணம் என்னும் ஓர் உணர்வு இல்லாமல் உலகில் நடமாடுபவருக்கும் பெருசா வேறுபாடு ஒன்னும் இல்லை.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76754421960597743182008-05-05T13:35:00.000-04:002008-05-05T13:35:00.000-04:00ஜிராவைத் தொடர்ந்து இதோ இன்னும் சில குறட்பாக்கள் - ...ஜிராவைத் தொடர்ந்து இதோ இன்னும் சில குறட்பாக்கள் - பொம்மலாட்டம் - பாவைக் கூத்து பற்றி<BR/><BR/>இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மா ஞாலம்<BR/>மரப்பாவை சென்று வந்தற்று.<BR/><BR/>யாசிப்பவர்கள்/வேண்டுபவர்கள், தம்மை நெருங்கக் கூடக் கூடாது என்று சொல்லுற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு ஆட்டப்படும் வெறுமனே பொம்மைகளுக்கும் வேறுபாடே இல்லை.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-53220494460758822322008-05-05T13:18:00.000-04:002008-05-05T13:18:00.000-04:00//G.Ragavan said... நுண்மான் நுழைபுலன் இல்லான் எழி...//G.Ragavan said... <BR/>நுண்மான் நுழைபுலன் இல்லான் எழில்நலம் மண்மான் புனைபாவை யற்று//<BR/><BR/>நன்றி ஜிரா!<BR/><BR/>குமரன் பின்னூட்ட விதிப்படிங்க பாட்டுக்குங்க பொருள்ங்க சொல்லணுங்க ஜிராங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-40136071269121404962008-05-05T13:14:00.000-04:002008-05-05T13:14:00.000-04:00சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிருக்காங்க.சாதனா சர்கம...சாதனா சர்கம் சிறப்பாப் பாடியிருக்காங்க.<BR/><BR/>சாதனா சர்கம் சோதனா நரகம்னு முந்தி கிண்டல் பண்ணுவேன். இப்ப அந்தக் கிண்டலைத் திரும்ப வாங்கிக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7740304176522138552008-05-05T13:11:00.000-04:002008-05-05T13:11:00.000-04:00நுண்மான் நுழைபுலன் இல்லான் எழில்நலம் மண்மான் புனைப...நுண்மான் நுழைபுலன் இல்லான் எழில்நலம் மண்மான் புனைபாவை யற்று<BR/><BR/>இதுதான் அந்தக் குறள்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19389952496335114812008-05-05T12:44:00.000-04:002008-05-05T12:44:00.000-04:00நான் சொல்லாமுன்னு வந்தேன் ஆனா வல்லிம்மாவே சொல்லிட்...நான் சொல்லாமுன்னு வந்தேன் ஆனா வல்லிம்மாவே சொல்லிட்டாங்க...அருமையான பாடல் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51933563326480529952008-05-05T11:47:00.000-04:002008-05-05T11:47:00.000-04:00அடங்கொக்க மக்கா!அந்த தசாவதாரம் பதிவுனால, இந்த அழகா...அடங்கொக்க மக்கா!<BR/>அந்த தசாவதாரம் பதிவுனால, இந்த அழகான தசாவதாரப் பாட்டைப் பார்க்க மக்கள் வரலியா என்ன? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-24912530881221384142008-05-05T02:39:00.000-04:002008-05-05T02:39:00.000-04:00//வீடு காட்சி எல்லாம் அச்சுஅசல் ஸ்ரீரங்கம்//ஆகா......//வீடு காட்சி எல்லாம் அச்சுஅசல் ஸ்ரீரங்கம்//<BR/><BR/>ஆகா...இப்படி இலவசமா திருவரங்கப்ரியா திருவரங்கம் போயி வராங்களா?<BR/><BR/>//ஆமா இப்போல்லாமும் பொம்மலாட்டம் நடக்குதா?//<BR/><BR/>எங்கூரு வாழைப்பந்தல்-ல திரெளபதி அம்மன் விழா போது நடக்கும் ஷைலுக்கா!<BR/><BR/>//அந்தக் கலை பற்றி ஆராய்ந்து எழுதணும்னு நினச்சிட்டே இருக்கேன்//<BR/><BR/>அச்சோ! சீக்கிரம் எழுதுங்க! ஃபோட்டா ஏதாச்சும் வேணும்னாச் சொல்லுங்க! ஊர்ல இருந்து கொண்டாரச் சொல்லுறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-54568288696610455342008-05-04T22:34:00.000-04:002008-05-04T22:34:00.000-04:00ஆமாம் கமல் பாட்டிதான்.இந்தப் படத்தில் சிறிதே தெரி...ஆமாம் கமல் பாட்டிதான்.<BR/>இந்தப் படத்தில் சிறிதே தெரியும் பாட்டியின் முகம் தொலைக்காட்சியில் விளக்கமாகவே தெரிகிறது.<BR/>தோல்பாவை அருமை.<BR/>இது கண்ணன்பாட்டில வந்ததும் அற்புதம்.<BR/>தசாவதாரம் டைட்டில் பாட்டு கூட நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். நன்றி ரவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-58147000869469970872008-05-04T21:27:00.000-04:002008-05-04T21:27:00.000-04:00ஷைல்ஸ்இம்புட்டுக் காலையில எழுந்து என்ன கண்ணன் பாட்...ஷைல்ஸ்<BR/>இம்புட்டுக் காலையில எழுந்து என்ன கண்ணன் பாட்டு கேட்டுக்கிட்டு இருக்கீங்க!<BR/>சிற்றஞ் சிறுகாலே வா? மணி ஏழு!<BR/>போயி தூங்குங்க! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36664232127662415932008-05-04T21:13:00.000-04:002008-05-04T21:13:00.000-04:00..//பாட்டி இருமிக்கிட்டே பாடுது!அடங் கொக்க மக்கா.......//பாட்டி இருமிக்கிட்டே பாடுது!<BR/>அடங் கொக்க மக்கா....நம்ம கமல் பாட்டியா அது??? :-)) நீங்களே பார்த்துச் சொல்லுங்க!///<BR/><BR/>கமல்பாட்டியா? !! படம்பார்த்தாதான் உறுதியா சொல்லமுடியும்!<BR/><BR/>சாதனாசர்கம் குரல் சொர்க்கம் !<BR/><BR/> வீடு காட்சி எல்லாம் அச்சுஅசல் ஸ்ரீரங்கம் வீதில ஐய்யங்காராத்துல எடுத்தமாதிரி இருக்கே?:) அந்த பொம்மலாட்டம் அருமை..ஆமா இப்போல்லாமும் பொம்மலாட்டம் நடக்குதா? அந்தக்கலைபற்றி ஆராய்ந்து எழுதணும்னு நினச்சிட்டே இருக்கேன் எப்போமுடியுமோ தெரியல..தசாவதாரப்பாட்லை கண்ணன் பாட்டுல சேர்த்திட்டீங்க ரவி ஜோரா இருக்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com