tag:blogger.com,1999:blog-37904523.post4496869282773988174..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: இராதாப்ரேமி..!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-37904523.post-43311446696243048342009-11-02T00:33:17.966-05:002009-11-02T00:33:17.966-05:00உடனே இதைப்படிக்க எனக்கு பாக்கியம் இல்லாமல்போய்விட்...உடனே இதைப்படிக்க எனக்கு பாக்கியம் இல்லாமல்போய்விட்டதே ! அசத்தலான பதிவு வசந்த்! வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72240467903320404852009-10-22T10:40:22.114-04:002009-10-22T10:40:22.114-04:00அன்பு கே.ஆர்.எஸ்...
வரிக்கு வரி பிரித்து மகிழ்வதற...அன்பு கே.ஆர்.எஸ்...<br /><br />வரிக்கு வரி பிரித்து மகிழ்வதற்கு நன்றிகள். தொடர்வோம். இராதா கண்ணனின் ப்ரேமி. நாமெல்லாம் இராதாவின் ப்ரேமி. சர்வம் க்ருஷ்ணனே!!!<br /><br />***<br />அன்பு ராதா...<br /><br />மிக்க நன்றிகள். கண்ணனைப் பாடுவோர் எல்லோரும் அவனை நோக்கி ரெண்டு அடி எடுத்து வைக்க உதவுபவர்கள் தானே..!!!<br /><br />***<br />அன்பு கவிநயா அக்கா...<br /><br />மிக்க நன்றிகள். மற்ற படைப்புகள் போல் இன்றி, இது கொஞ்சம் கதை போல் ஓடி விட்டதால் எனக்கே ரொம்ப பிடிக்கும்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76849973566533524482009-10-11T23:22:58.428-04:002009-10-11T23:22:58.428-04:00இதுவரை நீங்கள் பதிந்தவைகளில் எனக்கு மிகப் பிடித்தத...இதுவரை நீங்கள் பதிந்தவைகளில் எனக்கு மிகப் பிடித்தது இதுதான் வசந்த். முதன்முதலில் படித்த உங்கள் பதிவும்ம் இதுதான். <br /><br />ஒவ்வொரு சொல்லும் பார்த்து பார்த்து எடுத்து கோர்த்த வாசம்மிகு மலர்மாலை போல எழில் கொஞ்சுகிறது. ஒன்றை விட்டு மற்றொன்றை பாராட்ட முடியாத அளவிற்கு! ரசனையும் மென்மையும் காதலும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டி போடுகின்றன, உங்கள் எழுத்தில். அற்புதம்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-64549484124263518752009-10-10T12:34:44.231-04:002009-10-10T12:34:44.231-04:00//தேன்கூடு : மொகல்-ஏ-ஆஸம்.
படைத்தேன் : கே.ஆஸிஃப்.
...//தேன்கூடு : மொகல்-ஏ-ஆஸம்.<br />படைத்தேன் : கே.ஆஸிஃப்.<br />இசைத்தேன் : நெளஷாத்.<br />மொழிந்தேன் : ஷகீல் பதயுனி.<br />பொழிந்தேன் : லதா மங்கேஷ்கர்.<br />அசைந்தேன் : மது..மது..மதுபாலா மற்றும் பலர்-1.<br />பார்த்தேன் : ப்ரித்விராஜ், திலீப்குமார்//<br /><br />இதைப் பார்க்கவில்லை!<br />அதுக்குப் பதில், பதிவை இன்னொரு வாட்டி படிக்கவே பிடிச்சி இருக்கு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-70688453610302041792009-10-10T11:57:04.383-04:002009-10-10T11:57:04.383-04:00கிருஷ்ண ப்ரேமியா?
ராதா ப்ரேமியா?
உம்ம்ம்ம்....ஒரு...கிருஷ்ண ப்ரேமியா?<br />ராதா ப்ரேமியா?<br /><br />உம்ம்ம்ம்....ஒரு வேளை தலைப்பு வெறும் ப்ரேமி என்று இருந்திருக்க வேணுமோ? ஏனென்றால் ராதா=ப்ரேமி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73918828153705660692009-10-10T11:55:05.890-04:002009-10-10T11:55:05.890-04:00//இரு காதலர்களின் இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கென்...//இரு காதலர்களின் இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கென்ன வேலை..? <br /><br />வாருங்கள் போகலாம்..!//<br /><br />வாருங்கள் போகலாம்.....வானத்துக்கு! <br /><br />நட்சத்திரமாய் மாறி இந்தக் காதலைக் கண்டு தாரகையாய் மின்னுவோம்! கண் மூடி மூடித் திறப்போம்..இந்தக் காதல் தரும் வெட்கத்தில்!<br />இரகசிய லோக சஞ்சாரத்தில் நமக்கும் வேலை உண்டு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-43880231461790503862009-10-10T11:50:27.275-04:002009-10-10T11:50:27.275-04:00//எத்தனை வெட்கத்தை நான் உன் முகத்தில் இருந்து வழித...//எத்தனை வெட்கத்தை நான் உன் முகத்தில் இருந்து வழித்தெடுத்தாலும், வெட்கம் உன் திருமுகத்தில் ஊறிக் கொண்டே இருக்கின்றது//<br /><br />:)<br /><br />//இராதா..! என் உதடுகளும் சிவந்திருக்கின்றன, பார்த்தாயா? அது எதனால் தெரியுமா..? உன் வெட்கம் நிறைந்த என் கைகளை முத்தமிட்டேன். அதனால் தான்//<br /><br />:)<br /><br />உம்ம்ம்ம், அப்புறம்? :)<br />அதான் மாயோன் சேயோன் ஆனானோ? :)))<br /><br />//நான் ஆயர்பாடியை நீங்கி, துவாரகையில் நிலைபெற்று விட்டேன் என்று நினைத்துக் கலங்கினாயா கண்ணே..? மழை இங்கே பெய்து கொண்டிருக்கும் போது வர்ண வானவில் மட்டும் அங்கே தோன்றுவது எங்ஙனம்..?//<br /><br />ஹிஹி! துவாரகையே இந்த ஆயர்பாடியில் அல்லவா இருக்கு கண்ணா? :)<br /><br />//இனியும் நீ பேசாதிருந்தால், நான் குழலிசைப்பேன்...!!//<br /><br />பேசமாட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-87369267189568275272009-10-10T11:41:45.936-04:002009-10-10T11:41:45.936-04:00//கோதை என்று ஒருத்தி இருந்தாள். அவள் என்ன கேட்கிறா...//கோதை என்று ஒருத்தி இருந்தாள். அவள் என்ன கேட்கிறாள்? " வெண் சங்கே..? அந்த மாதவனின் செவ்விதழ்ச்சுவையும், நறுமணமும் எது போல் இருக்கும்..? பச்சைக் கருப்பூரத்தின் வாசம் போலவா..? சிவந்த தாமரைப்பூவின் மணம் போலவா..? அவனது இதழ் ஸ்பரிசம் தித்திப்பாய் இருக்குமா..?" என்று!//<br /><br />ஹா ஹா ஹா<br />ஆமாம், ஆமாம், ராதை காலத்திலும் கோதை உண்டு!<br />ராதையே கோதை! கோதையே ராதை!<br />காலங்கள் மாறலாம்! என் கண்ணன் மாறுவதில்லை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-83683918026431549472009-10-10T11:37:25.339-04:002009-10-10T11:37:25.339-04:00//வானில் இருக்கும் கரு மேகங்களில் மழையானது சிறு சி...//வானில் இருக்கும் கரு மேகங்களில் மழையானது சிறு சிறு பொட்டுத் துளிகளாய் இருக்கும். அந்த முகில்கள் போல, ஆடைகள் கலைந்திருந்தன. அவற்றின் மேல் வியர்வைத் துளிகள் பொட்டுப் பொட்டாய் துளிர்த்திருந்தன//<br /><br />:)<br />அழகிய காட்சியாக்கம்!<br /><br />அந்தப் பொட்டு பொட்டு வியர்வைத் துளிகளே, கண நேரத்தில் திரண்டு, மா மழையாய்ப் பெய்து, என்னை குளிர்விக்கப் போகின்றனவோ?<br />வெண்ணெய்த் திரளான் வியர்வைத் திரளில் நானும் அல்லவா திளர்ந்து போனேன்?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-71630405941907231962009-10-10T11:32:05.938-04:002009-10-10T11:32:05.938-04:00//உள்ளே இருப்பவர்களுக்கு வேண்டுமா, வேண்டாமா..? வேண...//உள்ளே இருப்பவர்களுக்கு வேண்டுமா, வேண்டாமா..? வேண்டுமெனில் அவர்களே வெளியே வர வேண்டும்.." என்றாள்.<br /><br />"அவள் போய் விட்டாளா..?" என்று உள்ளே இருந்து குரல் கேட்டது. கூடவே, "மியாவ்..."//<br /><br />இதை என் வீட்டுக்குள் உரக்கச் சொல்லிப் பார்த்தேன்! :))<br /><br />யாரது கேஆரெஸ் வீட்டுக்குள்? உள்ளே இருப்பவர் தாமாக வெளியே வந்து விடுங்கள்! வந்தால் ஒன்று தருவேன்! இனிக்க இனிக்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-67090290303321209712009-10-10T11:27:13.984-04:002009-10-10T11:27:13.984-04:00//இராதையின் படுக்கையறையில் சிறு சிறு சத்தங்கள் கேட...//இராதையின் படுக்கையறையில் சிறு சிறு சத்தங்கள் கேட்டன.<br /><br />இராதை யோசித்து, "இல்லையக்கா..! அவன் இங்கே வரவில்லை..! நான் இங்கே தானே இருக்கிறேன். அவன் வரவில்லை..!" என்றாள்//<br /><br />பொய்மையும் வாய்மையிடத்த! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-38616092172090935372009-10-09T13:39:31.771-04:002009-10-09T13:39:31.771-04:00Another fantastic post !! What else to say? You su...Another fantastic post !! What else to say? You succeed yet another time in taking the reader to Brindavan.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-84656628440926939082009-10-09T13:33:02.761-04:002009-10-09T13:33:02.761-04:00Ravi,
You were asking about articles for the seeke...Ravi,<br />You were asking about articles for the seekers of the Lord....don't you see Vasanth already doing it !!<br />~<br />RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-48902173784291497782009-10-09T12:53:21.932-04:002009-10-09T12:53:21.932-04:00Marvellous!
தயங்கினேன்!
மயங்கினேன்!
முயங்கினேன்!
...Marvellous!<br /><br />தயங்கினேன்!<br />மயங்கினேன்!<br />முயங்கினேன்!<br /><br />ராதா ராதா ராதா<br />உன் உள்ளம் போல் என் உள்ளம்<br />ஆகாதா ஆகாதா ஆகாதா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com