tag:blogger.com,1999:blog-37904523.post4255697933264026655..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: விஷமக்காரக் கண்ணன்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-37904523.post-64838021290283484942008-01-23T18:38:00.000-05:002008-01-23T18:38:00.000-05:00ஆகா. பத்து வருடத்திற்கு முன்பு நண்பன் ஒருவனுடன் ஊத...ஆகா. பத்து வருடத்திற்கு முன்பு நண்பன் ஒருவனுடன் ஊத்துக்காட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் போது இந்த 'விஷமக்காரக் கண்ணன்' பாடலைப் பற்றிச் சொன்னான். இன்று தான் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான பாடல் தான். மிக்க நன்றி தி.ரா.ச.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-6362117326384556352007-12-27T02:08:00.000-05:002007-12-27T02:08:00.000-05:00@krsசொல்லியபடி செய்துவிட்டேன் வேறு ஏதாவது கட்டளை உ...@krsசொல்லியபடி செய்துவிட்டேன் வேறு ஏதாவது கட்டளை உண்டா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-11520211918283536982007-12-27T01:33:00.000-05:002007-12-27T01:33:00.000-05:00@Mauliஏன் இந்த கொலை வெறி இந்த வாசகம் யாரோடைய டிரேட...@Mauliஏன் இந்த கொலை வெறி இந்த வாசகம் யாரோடைய டிரேட் மார்க் ஆச்சே? நீங்க எப்படி யுஸ் பன்ணலாம்.கண்ணன் பாட்டு மொத்தத்தையும் படிச்சுட்டு வாங்க அப்புறம் நேயர் விருப்பம் போடலாம்.சரி டைத்த வேஸ்ட் பண்ணாதீங்க அங்கே இடது பாதம் தூக்கி பாடல் போட்டாச்சு.போய்க் கேளுங்கதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-35431032412954160282007-12-27T01:26:00.000-05:002007-12-27T01:26:00.000-05:00@krs கண்ணபிரானின் சிறுவயசு லீலைகளைச் சொன்னேன்.இன்ன...@krs கண்ணபிரானின் சிறுவயசு லீலைகளைச் சொன்னேன்.இன்னும் நிறைய இருக்கு.ஓட்டேரி பக்கம் போய் சேகரிக்க வேண்டும்.:-)<BR/>ஆமாம் இந்த விஷமாரக்கண்ணன் யார் தெரியுமா மைந்தனென்று அழைத்து மடிமேல் வைத்து சுந்தர முகத்தை பார்க்கின்ற வேளையில் வாய் திறந்து இந்திர ஜாலம் போலே ஈரேழு லோகமும் காட்டினவன்.அந்த வாசுதேவன் இவன் தான்.<BR/><BR/>கல் ஆணியைப்போட்டு வைத்தால் விட்டுவிடமாட்டான். கண்ணன் நம் மனத்திலிருக்கும் கல்<BR/>ஆணி போன்ற கள்ளம்,ஆணவத்தை எடுத்துவிட்டு நமக்கும் கருணை அளிப்பவனுக்கு அது முடியாதா என்ன?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-59834627588728875192007-12-27T01:12:00.000-05:002007-12-27T01:12:00.000-05:00வாங்க கோவி. கண்ணன். கண்ணடிக்கும் கண்ணனே வந்தா மாதி...வாங்க கோவி. கண்ணன். கண்ணடிக்கும் கண்ணனே வந்தா மாதிரி இருக்கு.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-54648473686980472202007-12-26T23:53:00.000-05:002007-12-26T23:53:00.000-05:00//மதுரையம்பதி said... நேயர் விருப்பத்தில் அடுத்ததா...//மதுரையம்பதி said... <BR/>நேயர் விருப்பத்தில் அடுத்ததாக அருணா சாயிராம் பாடிய 'மாடு மேய்க்கும் கண்ணன்' போடுங்க சார்//<BR/><BR/>போட்டாச்சே!<BR/>http://kannansongs.blogspot.com/2007/07/blog-post_23.html<BR/><BR/> மதுரையம்பதி said... <BR/>//கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! //<BR/>ஏனிந்த கொலை வெறி.....//<BR/><BR/>மெளலி அண்ணா...<BR/>கண்ணன் தான் கல் யாணி கேட்டான்! அதான்! இதெல்லாம் ஒரு கொலை வெறியா?:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76121038543407470592007-12-26T23:45:00.000-05:002007-12-26T23:45:00.000-05:00//கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! /...//கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! //<BR/><BR/>ஏனிந்த கொலை வெறி.....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73355188136340415532007-12-26T23:44:00.000-05:002007-12-26T23:44:00.000-05:00சூப்பர் பாட்டு....நன்றி தி.ரா.ச சார். நேயர் விருப்...சூப்பர் பாட்டு....நன்றி தி.ரா.ச சார். <BR/><BR/>நேயர் விருப்பத்தில் அடுத்ததாக அருணா சாயிராம் பாடிய 'மாடு மேய்க்கும் கண்ணன்' போடுங்க சார்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-77581738050624164782007-12-26T22:44:00.000-05:002007-12-26T22:44:00.000-05:00கண்ணடிக்கும் கண்ணன் படம் சூப்பர்கண்ணடிக்கும் கண்ணன் படம் சூப்பர்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-15693072810559344892007-12-26T22:18:00.000-05:002007-12-26T22:18:00.000-05:00அருமையான பாட்டு திராசதிருப்பாவையுடன் இட்டமைக்கு நன...அருமையான பாட்டு திராச<BR/>திருப்பாவையுடன் இட்டமைக்கு நன்றி!<BR/><BR/>//எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு<BR/>விக்கி விக்கி அழும்போது இதுதான்டி<BR/>முகாரி ராகம் என்பான்<BR/>//<BR/><BR/>ரொம்ப தான் கொழுப்பு! :-)<BR/>அடுத்த முறை பெண்கள் என்ன செய்யணும்னா, கல்லையும் ஆணியும் வெண்ணையில் போட்டு வைக்கணும்! கேட்டா இதான் கல்யாணி-ன்னு சொல்லணும்! அப்ப தான் இந்தப் விஷமக்கார பையன் அடங்குவான்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com