tag:blogger.com,1999:blog-37904523.post3947633875470965647..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 94. தாயார் குளிக்கும் அழகு - வெள்ளிக்கிழமை நீராட்டம் காணுங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-37904523.post-40011709924086432342013-01-20T09:28:41.446-05:002013-01-20T09:28:41.446-05:00@வல்லியம்மா பெருமாளை நினைச்சீங்க! தாயார் வந்துட்டா...@வல்லியம்மா பெருமாளை நினைச்சீங்க! தாயார் வந்துட்டாங்களா! ஹிஹி! எங்கேயும் ஒரே வீட்டிலக்கண விதி தான் போல இருக்கு! :-) எமெஸ் தாயார் எங்களுக்கும் தாயார்!Elamhttp://anthonyguud.livejournal.com/1244.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-74016230309568594332008-06-09T03:17:00.000-04:002008-06-09T03:17:00.000-04:00கே.ஆர்.எஸ். அண்ணா, நேரிலும் தரிசித்தேன் வீடியோவும்...கே.ஆர்.எஸ். அண்ணா, நேரிலும் தரிசித்தேன் வீடியோவும் உள்ளது. தங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாமா?.தாயார் புறப்பாடு கண்டருளி, மார்கழி நீராடி, சுவாமி மணவாள மாமுனிக்கு சேவை சாதிக்கும் வைபவம் அற்புதமானது.<BR/><BR/> - ராகவன்Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36755220472258023782008-06-09T01:34:00.000-04:002008-06-09T01:34:00.000-04:00@திராச//நாம் குளிக்கும் போது யாரையும் பார்க்கவிடமா...@திராச<BR/><BR/>//நாம் குளிக்கும் போது யாரையும் பார்க்கவிடமாட்டோம் ஆனால் சாப்பிடும்போது யாரும் பார்க்கலாம். ஆனால் அன்னை குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறோம், சப்பிடும்போது(நைவேத்தியம்) யாரும் பார்க்கக்கூடாது/<BR/><BR/>நைவேத்தியத்துக்கு ஏன் திராச திரை போடுறாங்க?<BR/>வீட்டில் போடுவதில்லை!<BR/>ஆலயத்தில் மட்டும் ஏனோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72257750878707564602008-06-09T01:32:00.000-04:002008-06-09T01:32:00.000-04:00@ஷைலுக்காஇந்த வாரம் முழுக்க நீங்க தான் கண்ணன் பாட்...@ஷைலுக்கா<BR/><BR/>இந்த வாரம் முழுக்க நீங்க தான் கண்ணன் பாட்டில் கதாநாயகியாமே!<BR/><BR/>//ஒரு தாய்க்கு<BR/>தன் குழந்தையை குளிப்பாட்டுவது பிடிச்ச விஷய்மதான்!!//<BR/><BR/>தந்தைக்கும் தான்! :-))<BR/><BR/>//ஸ்ரீரங்கம்ல இதுக்குன்னே ஒரு கூடை இருக்கும் அதுல தலைமுடியை பரப்பி புகை போட்டுக்குவோம்...//<BR/><BR/>அட...குழந்தைக்குக் கூடை வாங்கச் சொன்னா, நீங்க புகை போட்டுப்பீங்களா?<BR/>எங்க கிராமத்தில் இப்பவும் இது உண்டுக்கா!<BR/><BR/>//பாடல்வரிகளுக்கு அர்த்தம் தெரியமலேயே இதுநாள் வரை இருந்த எனக்குஇன்று அர்த்தம்புரிந்தது..இனி ஒன்றிப்பாடலாம் நன்றி என் செல்லத்தம்பியே!//<BR/><BR/>மறுபடியும் கள்ளத் தம்பி செல்லத் தம்பி ஆனதன் காரணத்தை ஜி.ராகவேந்திர சுவாமிகள் அறிவாரோ? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-58175887217582029962008-06-09T01:26:00.000-04:002008-06-09T01:26:00.000-04:00@குமரன்//அமரகோசம் சொன்ன லோகஜனனியின்//அமரகோசமா? அப்...@குமரன்<BR/><BR/>//அமரகோசம் சொன்ன லோகஜனனியின்//<BR/><BR/>அமரகோசமா? அப்படின்னா என்ன குமரன்? நூக்கோசம், நாக்கோசம்-னு தெலுங்கல சொல்லுவாங்க! அது மாதிரியா? மெளலி அண்ணா, ஒங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா? :-)))<BR/><BR/>அமரகோசம் சொன்ன லோகஜனனி-ன்னு சொன்னீங்களே! நல்ல வேளை அமரகோசம் சொன்ன "ஒரே" லோகஜனனீ-ன்னு சொல்லாத வரை சூப்பர் தான்! :-)<BR/><BR/>//திருமுழுக்காட்டைத் தெலுங்குப் பாட்டின் தமிழ் வடிவத்தைப் படித்துக் கொண்டே சேவித்துக் கொண்டேன்//<BR/><BR/>குமரன், திராச சொல்லி இருக்காரு பாருங்க!<BR/>அபிஷேகம் காண்கிறோம்!<BR/>நிவேதனம் திரை போடுகிறார்கள்! - ஏன்னு தெரியுமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-10492703653585725552008-06-09T01:21:00.000-04:002008-06-09T01:21:00.000-04:00@கவி அக்கா//தமிழாக்கம் பற்றி சொல்வதற்கான அறிவு எனக...@கவி அக்கா<BR/>//தமிழாக்கம் பற்றி சொல்வதற்கான அறிவு எனக்கில்லை//<BR/><BR/>கவின் தமிழ்க் கவிதைகளை ஆக்கித் தமிழ்க் கடவுள் முருகன் மீது பாடும் கவிநயா-வா இப்படிப் பொய் சொல்வது! <BR/>கவிதைக்குப் பொய் அழகு! கவி அக்காவுக்கு அல்ல! :-))<BR/><BR/>//ஆனால் நீங்க தமிழ்ல தந்திருப்பது இனிமையாக இருக்கிறது :)//<BR/><BR/>நன்றிக்கா நன்றி!<BR/>ஹம் பண்ணிப் பாத்தீங்களா?:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45438737828205461952008-06-09T01:19:00.000-04:002008-06-09T01:19:00.000-04:00@ராகவன்ஆண்டாள் நீராட்டு உற்சவமா? நேராகச் சென்று தர...@ராகவன்<BR/>ஆண்டாள் நீராட்டு உற்சவமா? நேராகச் சென்று தரிசித்தீர்களா? இல்லை இணையத்திலா? சுட்டி தாங்க ராகவன்! சுட்டி! :-))<BR/><BR/>இன்னும் நிறைய தருகிறோம்! இப்போ தானே நூறு ஆகப் போகிறது! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-68247710684793773972008-06-08T22:42:00.000-04:002008-06-08T22:42:00.000-04:00அழகான வர்ணனை. பாட்டும் அமர்க்களம். இது என்ன விநோதம...அழகான வர்ணனை. பாட்டும் அமர்க்களம். இது என்ன விநோதம் கண்ணா. நாம் குளிக்கும் போது யாரையும் பார்க்கவிடமாட்டோம் ஆனால் சாப்பிடும்போது யாரும் பார்க்கலாம். ஆனால் அன்னை குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறோம், சப்பிடும்போது(நைவேத்தியம்) யாரும் பார்க்கக்கூடாதுதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73286270377863778762008-06-08T01:55:00.000-04:002008-06-08T01:55:00.000-04:00//உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்ச...//உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்சியை எத்தனை பேர் ரசித்துப் பார்த்து இருக்கீங்க?<BR/>என்ன என்னவெல்லாம் பாப்பாவுக்கு வீட்டில் பண்ணுவாங்க?<BR/>முதலில் மிதமான இதமான வெந்நீரில் சுகந்தப் பொடிகள் தூவி, நீர் வார்த்து விளவி வைப்பாங்க! பின்பு எண்ணெய்க் காப்பு! பின்பு வாசனைத் தூள் சீயக்காய் சேர்த்து, பூசி நீராட்டுவாங்க!//<BR/><BR/>>>>எங்க வீட்டுல என் 2 குழந்தைகளுக்கும் குழந்தையா இருக்கறப்போ ஜோராக்குளிப்பாட்டியிருக்கேன்...<BR/>கொழுக்மொழுக்குனு அதுங்க கையும் காலும் எண்ணைதேய்க்கும்போது கொள்ளை அழகா இருக்கும்.அதை தாய் கண்ணே பட்டுவிடும் என்பார்கள்..வாசனைப்பொடித்தான் சீக்காப்பொடி கிடையாது! ஒரு தாய்க்கு<BR/>தன் குழந்தையை குளிப்பாட்டுவது பிடிச்ச விஷய்மதான்!!>>><BR/><BR/> //இப்பவும் யாராச்சும் கூடை-சாம்பிராணிப் புகை காட்டுறாங்களா//<BR/><BR/>ஸ்ரீரங்கம்ல இதுக்குன்னே ஒரு கூடை இருக்கும் அதுல தலைமுடியை பரப்பி புகை போட்டுக்குவோம்...ஹ்ம்ம் அதெல்லாம் எங்களோடயே போயே போச்..இப்போ எங்க போறது அதுக்கெல்லாம்?:)<BR/><BR/>//கண்ணாரச் சேவித்துக் கைகூப்பி மகிழுங்கள்! நம்மைச் சிறுவயதில் குளிப்பாட்டிய அன்னைக்கு, இன்று நாம் செய்யும் திருமஞ்சனம்!<BR/>இசையரசி எம்.எஸ்.அம்மாவின் தேன் குரலில், அன்னமாச்சார்ய கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது! அதை எளிமையான தமிழாக்கம் செய்துள்ளேன்! பாட்டின் மெட்டு மாறாமல்!//<BR/><BR/><BR/>சேவித்தேன் கேட்டு மகிழ்ந்தேன்...பாடல்வரிகளுக்கு அர்த்தம் தெரியமலேயே இதுநாள் வரை இருந்த எனக்குஇன்று அர்த்தம்புரிந்தது..இனி ஒன்றிப்பாடலாம் நன்றி என் செல்லத்தம்பியே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-21792016053565611102008-06-06T11:34:00.000-04:002008-06-06T11:34:00.000-04:00அமரகோசம் சொன்ன லோகஜனனியின் திருமுழுக்காட்டைத் தெலு...அமரகோசம் சொன்ன லோகஜனனியின் திருமுழுக்காட்டைத் தெலுங்குப் பாட்டின் தமிழ் வடிவத்தைப் படித்துக் கொண்டே சேவித்துக் கொண்டேன். நன்றி இரவிசங்கர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-83681511096148517012008-06-06T10:21:00.000-04:002008-06-06T10:21:00.000-04:00எண்ணெய்க் குளியலையும் சாம்பிராணி மணத்தையும் நினைவு...எண்ணெய்க் குளியலையும் சாம்பிராணி மணத்தையும் நினைவு படுத்தி ஏங்க வச்சுட்டீங்க! வெள்ளிக்கிழமை காலையில் உலகநாயகியின் தரிசனமும், நீராஜனமும் மனதைக் குளிர்வித்தது. தமிழாக்கம் பற்றி சொல்வதற்கான அறிவு எனக்கில்லை. ஆனால் நீங்க தமிழ்ல தந்திருப்பது இனிமையாக இருக்கிறது :) நன்றி, கண்ணா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-60304331711619613162008-06-06T10:10:00.000-04:002008-06-06T10:10:00.000-04:00@வல்லியம்மாபெருமாளை நினைச்சீங்க! தாயார் வந்துட்டாங...@வல்லியம்மா<BR/>பெருமாளை நினைச்சீங்க! தாயார் வந்துட்டாங்களா! ஹிஹி! எங்கேயும் ஒரே வீட்டிலக்கண விதி தான் போல இருக்கு! :-)<BR/><BR/>எமெஸ் தாயார் எங்களுக்கும் தாயார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73677997258368625652008-06-06T10:07:00.000-04:002008-06-06T10:07:00.000-04:00@மெளலி அண்ணாதோடா! நீங்களும் ஆஜரா?சரி அது என்ன ஆஜர்...@மெளலி அண்ணா<BR/>தோடா! நீங்களும் ஆஜரா?<BR/>சரி அது என்ன ஆஜர் பேஜர்? மறத்தமிழன் கொத்தனாரைப் போல் தமிழில் சொல்ல ஆகாதா உமக்கு? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-86074543587307589462008-06-06T10:06:00.000-04:002008-06-06T10:06:00.000-04:00கொத்ஸ்அட்டென்டன்ஸ் நோட்டட்!குழந்தைக் குளிப்பாட்டு ...கொத்ஸ்<BR/>அட்டென்டன்ஸ் நோட்டட்!<BR/>குழந்தைக் குளிப்பாட்டு டெக்னீக்கை எல்லாம் எடுத்து வுடுவீங்கன்னு பாத்தா ஒன்லி உள்ளேன் ஐயா சொல்லுறீங்க?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-44123799308658006902008-06-06T02:16:00.000-04:002008-06-06T02:16:00.000-04:00KRA Anna, Nice one. Recently I enjoyed Srivilliput...KRA Anna, Nice one. Recently I enjoyed Srivilliputtur Sri Aandaal Marghazhi Neerattu Uthsavam Dharisanam.<BR/><BR/>Ithu pondru oru arpudhamana, azhahana, ory vaibhavam verenghum kana kidaikkathu ..<BR/><BR/>I purchased the DVD of this and often watch in my iPod. <BR/><BR/>I am expecting more from you. Continue your beautiful works..<BR/><BR/>RaghavanRaghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-32131221088558112572008-06-06T01:57:00.000-04:002008-06-06T01:57:00.000-04:00நன்றி நன்றி. வெள்ளிக்கிழமை இங்க லீவு நாள். அடப் ப...நன்றி நன்றி. வெள்ளிக்கிழமை இங்க லீவு நாள். அடப் பெருமாளே எப்பத்திரும்பி வந்து உன்னை பார்க்கிறதுன்னு நினைச்சேன். தாயாரே வந்துட்டார்.<BR/>ஒண்ணு உலகத் தாயார். இன்னோண்ணு எமெஸ் தாயார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-3577027465988477962008-06-06T00:24:00.000-04:002008-06-06T00:24:00.000-04:00ஆஜர் சார்...ஆஜர் சார்...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-28495950505148203022008-06-05T22:12:00.000-04:002008-06-05T22:12:00.000-04:00உள்ளேன் ஐயா!உள்ளேன் ஐயா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com