tag:blogger.com,1999:blog-37904523.post3908124780628223188..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: ஆடி வரார்.. ஓடி வரார் வரதராஜப் பெருமாள்Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-37904523.post-66686083681122119932012-07-13T02:25:14.723-04:002012-07-13T02:25:14.723-04:00Nalla padhivu. ArumaiNalla padhivu. ArumaiShanthi Krishnakumarhttps://www.blogger.com/profile/06582441349117334600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25245845870367237972012-07-13T02:02:27.181-04:002012-07-13T02:02:27.181-04:00சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் வரை கொடகநல்லூர் ...சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் வரை கொடகநல்லூர் சுவாமி ஒருவர் அர்ச்சக கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்தார். தற்போது யாரென்று தெரியவில்லை.பல்லக்கு சேவை அற்புதம்.Anonymoushttps://www.blogger.com/profile/17101282500619126803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-30869582293537473892008-11-17T13:26:00.000-05:002008-11-17T13:26:00.000-05:00\\அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்கச்சி தனில் க...\\அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்<BR/>கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்<BR/>கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்<BR/>முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்<BR/>மூலம் என ஓலமிட வல்லார் வந்தார் //<BR/><BR/>அத்திகிரி வரதர் மீது அருமையான தமிழ் பாடல்களைப் பாடியுள்ளார்.<BR/><BR/>அடைக்கலப் பத்து என்னும் பாடல்களில் <BR/>பத்தி முதலாமவற்றில் பதி எனக்குக் கூடாமல்<BR/>எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்<BR/><BR/>முத்தி தரும் நகர் ஏழில் முக்கியமாங்கச்சி தன்னில்,<BR/><BR/>அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே என தொடங்கி பத்து பாடல்கள் பாடி இருக்கிறார்.<BR/><BR/>அரிய சுவையும், அர்த்தமும், உள்ள இந்த பத்து பாடல்கள், அத்திகிரி அருளாளப் பெருமாள் மீது பாடப்பட்டவை.<BR/><BR/><BR/>அத்திகிரி அருளாளன், எமனை வரதனாக அழகாக இருக்கிறார். <BR/><BR/>பரவஸ்து கண்ணன் பட்டருக்கு , சிறப்பான யோகம். வரதனுக்குக் கைங்கரியம் பண்ணும் பாக்கியம். நமக்கு , அடுத்த பிறவியிலாவது அது கிடைக்குமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-10782625798325699892008-11-16T08:53:00.000-05:002008-11-16T08:53:00.000-05:00அழகரப்பனின் அழகைச் சொல்லவும் வேண்டுமோ? ஆடிவரும் அவ...அழகரப்பனின் அழகைச் சொல்லவும் வேண்டுமோ? ஆடிவரும் அவருடைய பூப்பல்லக்கும் அதற்கேற்ற பாடலும் அழகோ அழகு. மிக்க நன்றி ராகவ்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45070283383615960132008-11-14T02:37:00.000-05:002008-11-14T02:37:00.000-05:00//யப்பா சீனிவாஸா... அடங்க மாட்டியா நீ.. :)//39 com...//யப்பா சீனிவாஸா... அடங்க மாட்டியா நீ.. :)<BR/>//<BR/><BR/>39 comments....Running succesfully..<BR/>Towards 50th and also 100th.<BR/><BR/>exelent post..............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-83693424883152618692008-11-14T01:04:00.000-05:002008-11-14T01:04:00.000-05:00//srinivas said...தமிழகத்துக்கு தரப்பட்ட தவப்புதல்...//srinivas said...<BR/>தமிழகத்துக்கு தரப்பட்ட தவப்புதல்வன்,<BR/>கர்னாடகம் சென்ரது யேனோ??? //<BR/><BR/>யப்பா சீனிவாஸா... அடங்க மாட்டியா நீ.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-42239127661278663032008-11-14T01:02:00.000-05:002008-11-14T01:02:00.000-05:00// paravasthu said...முக்தி கொடுக்கும் தெய்வம் வரத...// paravasthu said...<BR/>முக்தி கொடுக்கும் தெய்வம் வரதன் மட்டுமே என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஸ்வாமி நிகமாந்த மகா தேசிகர். //<BR/><BR/>வாங்க பரவஸ்து (வீர வைஷ்ணவர் )சுந்தரராஜரே.. மதுரையில்.. சுந்தரராஜப் பெருமாளை வீரராகவப் பெருமான் வரவேற்பார்.. எங்க ஊர்ல.. வரதராஜரை பரமக்குடி சுந்தரராஜர் வரவேற்பார்.. <BR/><BR/>//இந்த் பதிவு எழுதியதால் , தம்பி ராகவன் மீது இருக்கும் , கருட புருடானம் சாபத்தை விலக்கி அருளுமாறு கே ஆர் எஸ் அவ்ர்களை ,கேட்டுக் கொள்கிறேன். //<BR/><BR/>ஹா ஹா... சாபமா எனக்கா.. அவர் கொடுத்தது வரமாச்சே.. :)<BR/><BR/>// 300 தடா நிறைந்த அக்கார அடிசிலை அமுதாகப் பெற்ற சுந்தரனை விரைந்து எழுதுமாறு , தம்பி பரவஸ்து ராகவனை , கேட்டுக் கொள்கிறேன். //<BR/><BR/>அய்யா.. நான் வெறும் வஸ்து தான் பரவஸ்து கிடையாது.. :) ..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39822369480209872802008-11-14T00:56:00.000-05:002008-11-14T00:56:00.000-05:00//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...மி...//கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...<BR/>மிக அற்புதம், பெருமாள் அட்டகாசம்! வைகாசி மாதம் வர மாதிரி இருந்தா எமனேஸ்வரம் கட்டாயம் போய்ப் பார்க்கணும். <BR/>//<BR/><BR/>வாங்க கெ.பி அக்கா, உங்கள் முதல் வரவுக்கு நன்றி.. <BR/><BR/>//குறும்புப் புள்ள ஓடி விளையாடற மாதிரி இருக்கு! நன்றி!! //<BR/><BR/>அதே தான்க்கா.. இதே மாதிரி கோவிலுக்கு திரும்ம்பி வரும் நிகழ்ச்சி காலையில நடக்கும்.. அப்போ இன்னும் சந்தோஷமா நடத்துவாங்க.. கோவிலுக்கு உள்ள போனவுடனே.. நேரா தாயார் சன்னதி முன்னால போய் தான் நிப்பாங்க.. பல்லாக்கினை கையில் ஏந்திக் கொண்டு தொட்டிலை ஆட்டுவது போல் செய்து.. இறுதியில் கீழே இறக்குவார்கள்.. அதெல்லாம் பாக்க ரொம்ப அழகா இருக்கும்.. <BR/><BR/>அந்த வீடியோவும் அப்லோட் பண்றேன்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-88450683137498249952008-11-14T00:43:00.000-05:002008-11-14T00:43:00.000-05:00//இப்படி மற்ற திவ்ய தேச எம்பெருமானுக்கு எல்லாம் ஆச...//இப்படி மற்ற திவ்ய தேச எம்பெருமானுக்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தவன் அத்திகிரியில் எழுந்தருளி வரமருளும் எங்கள் வரதராஜனே!<BR/>//<BR/><BR/>ரவி அண்ணா.. அற்புதமாக சொல்லிருக்கீங்க.. உங்கள் மூலமே பதிவு சிறப்படைகிறது. என்ன தவம் செய்தேனோ நான்.. உங்களை அறிய..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-3886177391465837362008-11-14T00:24:00.000-05:002008-11-14T00:24:00.000-05:00//ராகவன் எனும் தவப்புதல்வனை தமிழகத்துக்கு தந்த ஊர்...//ராகவன் எனும் தவப்புதல்வனை தமிழகத்துக்கு தந்த ஊர்னு சொல்லலாம் :)//<BR/><BR/>தமிழகத்துக்கு தரப்பட்ட தவப்புதல்வன்,<BR/>கர்னாடகம் சென்ரது யேனோ???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-34453679143056719272008-11-13T15:08:00.000-05:002008-11-13T15:08:00.000-05:00\\வரதராஜன் வைபவத்தை தேசிகர் பாடியது போல் வேறு யாரு...\\வரதராஜன் வைபவத்தை தேசிகர் பாடியது போல் வேறு யாரும் ரசித்து ருசித்துப் பாடி இருப்பார்களா என்று ஐயம் தான்! அவ்வளவு சுலோகங்கள் வரதன் மீது!வரதராஜ பஞ்சசாத்=வரதன் ஐம்பது<BR/>இது தான் சிறுவனாய் முதலில் பாடியது!<BR/><BR/>அரங்கன், வேங்கடவன் என்று பின்னாளில் சேவித்து மகிழ்ந்த ஆசார்யர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் முதலில் கண்டு கொண்டு சேவித்தது பேரருளாளன் என்னும் வரதனையே! //<BR/><BR/>முக்தி கொடுக்கும் தெய்வம் வரதன் மட்டுமே என்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ஸ்வாமி நிகமாந்த மகா தேசிகர்.<BR/><BR/>அதுனால தான் வரதராஜர், எமனேஸ்வரத்திற்கு சென்று, எமனிடம் இருந்து, பக்தர்களைக் காத் து, மோட்ச்த்திற்கு அனுப்ப வேண்டும் என்னும் கருணை கொண்டாரோ.??<BR/><BR/>இந்த் பதிவு எழுதியதால் , தம்பி ராகவன் மீது இருக்கும் , கருட புருடானம் சாபத்தை விலக்கி அருளுமாறு கே ஆர் எஸ் அவ்ர்களை ,கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>வரும் பதிவுகளில், குழல் அழகர், வாயழகர், எழுகமலக் கொப்பூழ் அழகர் எனும், மாலிருஞ்சோலை மணாளன் , 300 தடா நிறைந்த அக்கார அடிசிலை அமுதாகப் பெற்ற சுந்தரனை விரைந்து எழுதுமாறு , தம்பி பரவஸ்து ராகவனை , கேட்டுக் கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-78132135667545986982008-11-13T13:18:00.000-05:002008-11-13T13:18:00.000-05:00மிக அற்புதம், பெருமாள் அட்டகாசம்! வைகாசி மாதம் வர...மிக அற்புதம், பெருமாள் அட்டகாசம்! வைகாசி மாதம் வர மாதிரி இருந்தா எமனேஸ்வரம் கட்டாயம் போய்ப் பார்க்கணும். <BR/><BR/>ராகவ், விடியோ பிரமாதம். //சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்// பண்ற மாதிரியா இருக்கு? குறும்புப் புள்ள ஓடி விளையாடற மாதிரி இருக்கு! நன்றி!!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-78407377427633242052008-11-13T12:38:00.000-05:002008-11-13T12:38:00.000-05:00(So called) தாழ்த்தப்பட்ட குலம் ஆயிரம் ஆண்டுகளுக்க...(So called) தாழ்த்தப்பட்ட குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கருவறைக்குள் போய் உட்கார்ந்து திருத்தொண்டு செய்ததும் வரதன் கருவறையில் தான்!<BR/><BR/>வைசிய குல எண்ணெய் வாணிபச் செட்டியார் வீட்டில் பிறந்த திருக்கச்சி நம்பிகள்! அவர் வரதனுக்குக் கருவறைக்குள் இருந்து பூசையும் ஆலவட்டக் கைங்கர்யமும் செய்தவர்!<BR/><BR/>இப்படி வரதன், <BR/>சமூகப் புரட்சிகளும் செய்து இருக்கிறான்! <BR/>ஆச்சார்யர்களையும் காட்டிக் கொடுத்து இருக்கிறான்! <BR/>தரிசனமும் தழைக்கச் செய்து இருக்கிறான்!<BR/><BR/>கனக வலய முத்ராம் கண்ட தேஷே ததாந<BR/>"வரதம்" சததம் அந்தர் மானசம் சன்னிதேயா:<BR/><BR/>ஸ்ரீவரதராஜ சரணெள சரணம் ப்ரபத்யே!<BR/>பேரருளாளப் பெருமாள் திருவடிகளே சரணம்!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-61486015552576846332008-11-13T12:37:00.000-05:002008-11-13T12:37:00.000-05:00வரதராஜன் திருச் சின்ன மாலை!அத்திகிரி அருளாளப் பெரு...வரதராஜன் திருச் சின்ன மாலை!<BR/><BR/>அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்<BR/>அனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்<BR/><BR/>கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்<BR/>கருத வரம் தரு தெய்வப் பெருமாள் வந்தார்<BR/><BR/>முத்தி மழை பொழியும் முகில் வண்ணர் வந்தார்<BR/>மூலம் என ஓலமிட வல்லார் வந்தார்<BR/><BR/>உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்<BR/>உம்பர் தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73873418964716853042008-11-13T12:14:00.000-05:002008-11-13T12:14:00.000-05:00வரமெல்லாம் அருளும் வரதனைச் சைவப் பெரியார்களும், அத...வரமெல்லாம் அருளும் வரதனைச் சைவப் பெரியார்களும், அத்வைத சிரேஷ்டர்களும் பரவிப் பாடியுள்ளனர்!<BR/><BR/>அப்பைய தீட்சிதர் வரதராஜ ஸ்தவம் என்றே 105 பாடல்கள் தனியாகச் செய்துள்ளார். <BR/><BR/>கூரத்தாழ்வான் செய்த வரதராஜ ஸ்தவம்-மும் மிகவும் புகழ் பெற்றது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-41614751520223545442008-11-13T12:03:00.000-05:002008-11-13T12:03:00.000-05:00வரதன் உத்தரவேதி என்னும் யக்ஞப் புகையில் தோன்றியவன்...வரதன் உத்தரவேதி என்னும் யக்ஞப் புகையில் தோன்றியவன்!<BR/>அதனால் இன்னும் கருவறையில் யக்ஞ வாசம் வீசும்!<BR/><BR/>திருவரங்கத்தில் வெண்ணெய் வாசம்!<BR/>திருமலையில் பச்சைக் கர்ப்பூர வாசம்!<BR/>திருக்கச்சியில் யக்ஞ வாசம்!<BR/><BR/>திருவரங்கம் நடை அழகு!<BR/>திருமலை வடை அழகு!<BR/>திருக்கச்சி குடை அழகு!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73300382225122217762008-11-13T12:00:00.000-05:002008-11-13T12:00:00.000-05:00வரதராஜன் வைபவத்தை தேசிகர் பாடியது போல் வேறு யாரும்...வரதராஜன் வைபவத்தை தேசிகர் பாடியது போல் வேறு யாரும் ரசித்து ருசித்துப் பாடி இருப்பார்களா என்று ஐயம் தான்! அவ்வளவு சுலோகங்கள் வரதன் மீது!<BR/><BR/>வரதராஜ பஞ்சசாத்=வரதன் ஐம்பது<BR/>இது தான் சிறுவனாய் முதலில் பாடியது!<BR/><BR/>அரங்கன், வேங்கடவன் என்று பின்னாளில் சேவித்து மகிழ்ந்த ஆசார்யர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாளில் முதலில் கண்டு கொண்டு சேவித்தது பேரருளாளன் என்னும் வரதனையே!<BR/><BR/>இராமானுசரும் வரதன் சன்னிதியில் தான் வாழ்க்கைத் திருப்புமுனை கண்டு கொண்டார்!<BR/>தேசிகரும் வரதன் சன்னிதியில் தான் கைங்கர்ய வாழ்வினைத் துவக்கிக் கொண்டார்!<BR/><BR/><B>இப்படி மற்ற திவ்ய தேச எம்பெருமானுக்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தவன் அத்திகிரியில் எழுந்தருளி வரமருளும் எங்கள் வரதராஜனே!</B><BR/><BR/>அடியேன் கண்டுகொண்ட முதல் பெருமாளும் எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தின் (கஜேந்திர) வரதராஜனே! (ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள்). <BR/>காஞ்சிக்கும் அண்ணாமலைக்கும் நடுவில் உள்ள கிராமம்!<BR/>காஞ்சிபுரம்-செய்யார் வழித்தடத்தில், ஒரு மணி நேரப் பயணம்!<BR/><BR/>வரதனை வணங்குதல் அல்லால் வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-750487645205391942008-11-13T11:46:00.000-05:002008-11-13T11:46:00.000-05:00//என்னிடம் உங்களது இரு புத்தகங்கள் + ஒரு கட்டிங் இ...//என்னிடம் உங்களது இரு புத்தகங்கள் + ஒரு கட்டிங் இருக்கு//<BR/><BR/>இது என்னா கட்டிங்?<BR/>90 கட்டிங்கா? இல்லை வேறு ஏதாச்சுமா? :)<BR/>சபையில் சொல்லி அருளுமாறு மெளலீச்வரரிடம் விண்ணப்பிக்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-82276271355341485222008-11-13T08:44:00.000-05:002008-11-13T08:44:00.000-05:00//Divyapriya said...ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவ...//Divyapriya said...<BR/>ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு…படங்களும் அருமையோ அருமை…//<BR/><BR/>நன்னி திவ்யப்ரியா .. வரதன் அழகன் தானே.. அதான் பதிவும் அழகா அமைஞ்சுருச்சு..<BR/><BR/>//எமனேஸ்வரம் எங்க இருக்கு? //<BR/><BR/>மதுரை - இராமேஸ்வரம் வழியில் பரமக்குடி கேள்விப்பட்டுருப்பீங்க.. அங்க இருந்து ஒரு ரெண்டு கிலோமீட்டர், வைகை ஆற்றைக் கடந்து போனா வரும் சிற்றூர் தான் எமனை.. ராகவன் எனும் தவப்புதல்வனை தமிழகத்துக்கு தந்த ஊர்னு சொல்லலாம் :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-66948155445370107162008-11-13T08:27:00.000-05:002008-11-13T08:27:00.000-05:00ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு…படங்களும் அருமையோ ...ரொம்ப நல்லா இருந்தது இந்த பதிவு…படங்களும் அருமையோ அருமை…<BR/><BR/>எமனேஸ்வரம் எங்க இருக்கு?Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-6780910243831088322008-11-13T07:24:00.000-05:002008-11-13T07:24:00.000-05:00//பல்லக்கு ஆடும் ஆட்டத்தில் பெருமாள் கீழே விழாமல் ...//பல்லக்கு ஆடும் ஆட்டத்தில் பெருமாள் கீழே விழாமல் இருக்க பெருமாளை இவன் பிடித்துக் கொண்டிருக்கிறானா இல்லை இவன் கீழே விழாமல் இருக்க அவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறானா தெரியவில்லையே. //<BR/><BR/>ஹி ஹி.. இதுதான் அவனுக்கு முதல்முறை.. அதுதான் கொஞ்சம் பயம்.. குலுக்கல்ல க்/இழ தள்ளிருவாங்களோன்னு.. அதான்.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-86906940940948316102008-11-13T07:22:00.000-05:002008-11-13T07:22:00.000-05:00//குமரன் (Kumaran) said...இராகவ், அருமை அருமை. //ர...//குமரன் (Kumaran) said...<BR/>இராகவ், <BR/><BR/>அருமை அருமை. //<BR/><BR/>ரொம்ப ரொம்ப நன்றி குமரன்.. மற்ற அழகர்களை பற்றியும் நல்லா சொல்ல முயற்சிக்கிறேன்.<BR/><BR/>//அப்படியே எங்க ஊர்க் கோவில் திருவிழாவைப் பார்த்தது போலவே ஒரு உணர்வு. //<BR/><BR/>அது என்ன உங்க ஊர் போல.. உங்க ஊரே தான்.. :)<BR/><BR/>//பூப்பல்லக்கில் பெருமாளைக் கட்டிக் கொண்டு ஒரு சிறுவன் நிற்கிறானே. அவன் தானே படத்திலும் அர்ச்சகராக நிற்கிறான். //<BR/><BR/>நல்லா பாருங்க குமரன்.. சிறுவனுக்கும், முதலில் படத்தில் உள்ளவருக்கும் குடுமி இருக்குற வித்யாசம் கூடவா தெரியல.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-685232711360719912008-11-13T07:10:00.000-05:002008-11-13T07:10:00.000-05:00//மதுரையம்பதி said...ரொம்ப அழகா இருக்குங்க ராகவ் ப...//மதுரையம்பதி said...<BR/>ரொம்ப அழகா இருக்குங்க ராகவ் படங்களும், பாடலும் //<BR/><BR/>ஆஹா.. நன்றி மெளலிண்ணா.. ஒருமுறை உங்களை எங்க ஊருக்கு கடத்திகிட்டு போய் காட்டுறேன்.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-21146667140190971432008-11-13T06:34:00.000-05:002008-11-13T06:34:00.000-05:00இராகவ், அருமை அருமை. எங்க ஊர் தெற்கு கிருஷ்ணன் கோவ...இராகவ், <BR/><BR/>அருமை அருமை. எங்க ஊர் தெற்கு கிருஷ்ணன் கோவில் பிரசன்ன வேங்கடாசலபதியைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். பேரருளாளனாகக் காட்சி தந்துவிட்டான். அப்படியே எங்க ஊர்க் கோவில் திருவிழாவைப் பார்த்தது போலவே ஒரு உணர்வு. <BR/><BR/>பூப்பல்லக்கில் பெருமாளைக் கட்டிக் கொண்டு ஒரு சிறுவன் நிற்கிறானே. அவன் தானே படத்திலும் அர்ச்சகராக நிற்கிறான். பல்லக்கு ஆடும் ஆட்டத்தில் பெருமாள் கீழே விழாமல் இருக்க பெருமாளை இவன் பிடித்துக் கொண்டிருக்கிறானா இல்லை இவன் கீழே விழாமல் இருக்க அவனைப் பிடித்துக் கொண்டிருக்கிறானா தெரியவில்லையே. டக்குன்னு கேட்டுச் சொல்லுங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-83506992364683671332008-11-13T05:51:00.000-05:002008-11-13T05:51:00.000-05:00//அக்கா, இன்னைக்கு சாம்பாரா?? மத்தியானம் ஒரு நடை வ...//அக்கா, இன்னைக்கு சாம்பாரா?? மத்தியானம் ஒரு நடை வரலாமா ?? :)//<BR/><BR/>வரதராஜ பெருமாள் ஆடி வரார் ..ஓடி வரார் யென அட்டகாசமாக பதிவை தொடங்கி இப்பொது தாங்கள் சம்பாருக்கு ஓடி போவதாக பதிவை மாட்ட்ரலாமா???<BR/><BR/>டைட்டில்:<BR/>ராகவ் ஒடி வர்ரார்..சாம்பாருக்காக...Anonymousnoreply@blogger.com