tag:blogger.com,1999:blog-37904523.post3672815060175773489..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-37904523.post-34307491800935326152007-02-23T19:51:00.000-05:002007-02-23T19:51:00.000-05:00மிக்க மகிழ்ச்சி மங்கை. திருமாலவன் அருள் சூழ்ந்து ந...மிக்க மகிழ்ச்சி மங்கை. <BR/><BR/>திருமாலவன் அருள் சூழ்ந்து நின்று காக்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-2019204454731634242007-02-23T19:06:00.000-05:002007-02-23T19:06:00.000-05:00குமரன்சில சமயங்களில் சில ஆறுதல் வார்த்தைகளும், அன்...குமரன்<BR/><BR/>சில சமயங்களில் சில ஆறுதல் வார்த்தைகளும், அன்பும்,ஆறுதலும்,<BR/>எந்த அளவுக்கு மன நிறைவையும், நம்பிக்கையையும் தருகிறது என்பதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்<BR/>என் தாயாருக்காக நீங்களும் வேண்டிக் கொண்டதற்கு நன்றி...இப்போது நலமாக உள்ளார்...<BR/><BR/>அன்புடன்<BR/><BR/>மங்கைமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-43185436326151839352007-02-22T00:46:00.000-05:002007-02-22T00:46:00.000-05:00//கே.ஆர்.எஸ். என்ன சொன்னார்? //தில்லியிலிருந்து பே...//கே.ஆர்.எஸ். என்ன சொன்னார்? //<BR/><BR/>தில்லியிலிருந்து பேசுகிறேன் என்றவுடன் ரொம்ப சந்தஷோம் அவருடைய குரலிலேயே தெரிந்தது. முதல் முறையாக ஒரு இந்திய பதிவர் குரலை கேட்பதாக சொன்னவர் பிறகு, மூன்று முறை எனக்கு அலுவலக அழைப்பு வந்துவிட்டது, பிறகு சொல்கிறேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-57427696851012810422007-02-20T15:43:00.000-05:002007-02-20T15:43:00.000-05:00பெயர் சொல்லாத நண்பரே. உண்மை தான். எம்பெருமான் திரு...பெயர் சொல்லாத நண்பரே. உண்மை தான். எம்பெருமான் திருவுருவம் உள்ளம் கொள்ளை கொள்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-41945347385128838232007-02-20T13:01:00.000-05:002007-02-20T13:01:00.000-05:00கல்யாணி அவர்களே. வீணையில் வாசிப்பதற்கு மிக ஏற்ற பா...கல்யாணி அவர்களே. வீணையில் வாசிப்பதற்கு மிக ஏற்ற பாடல் இது என்று நினைக்கிறேன். (எனக்கு சங்கீதம் தெரியாது. தோன்றுவதைச் சொல்கிறேன். அவ்வளவு தான்). <BR/><BR/>பாடலைக் கேட்டு இரசித்ததற்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-65714173883387219802007-02-20T01:44:00.000-05:002007-02-20T01:44:00.000-05:00எம்.எஸ்.அம்மா பாடி கேட்டதில்லை.சுதா ரகுநாதன் பாடி ...எம்.எஸ்.அம்மா பாடி கேட்டதில்லை.<BR/>சுதா ரகுநாதன் பாடி கேட்டிருக்கேன்.<BR/>அம்மா பாடியதை கேட்க ஆவல்<BR/>மிக அருமையான பாடல்.நான் ரசித்து <BR/>ரசித்து வீணையில் வாசித்தது ஞாபகத்தில் வந்தது.<BR/>கல்யாணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-79117662271674501672007-02-20T01:37:00.000-05:002007-02-20T01:37:00.000-05:00மங்கை, உங்கள் தாயார் நலம் பெற வேண்டும் என்று அவன் ...மங்கை, <BR/><BR/>உங்கள் தாயார் நலம் பெற வேண்டும் என்று அவன் மார்பில் கொலுவிருக்கும் தாயாரை அடியேனும் வேண்டிக் கொள்கிறேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-64226985725818023922007-02-20T01:20:00.000-05:002007-02-20T01:20:00.000-05:00Superb photos -what a beautyIf Andal happens to se...Superb photos -<BR/><BR/>what a beauty<BR/><BR/>If Andal happens to see the photos, definitely she would like to have a another birth to enjoy this photos and to join Lord ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-16022996881816693672007-02-19T22:26:00.000-05:002007-02-19T22:26:00.000-05:00மங்கை, உங்கள் தாயாரின் உடல் நலம் பெற வேண்டும் என்ற...மங்கை, <BR/><BR/>உங்கள் தாயாரின் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நானும் ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-49245505405235708612007-02-19T22:10:00.000-05:002007-02-19T22:10:00.000-05:00குமரன்...இப்போதிருக்கும் மன நிலைக்கு அமைதி தரும் ப...குமரன்...<BR/><BR/>இப்போதிருக்கும் மன நிலைக்கு அமைதி தரும் பாடல் இது...<BR/><BR/>சதா வேங்கடமுடையானுக்கே கைங்கரியம் செய்ய நினைக்கும் / செய்து கொண்டிருக்கும் தாய்க்கு உடல் நிலை சரி இல்லை என்று இப்பொழுது தான் தொலை பேசியில் செய்தி வந்தது அருகில் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம்...இந்த பாடல் மனதிற்கு அமைதி அளிக்கிற விதத்தில் இருக்கிறது<BR/>.....ம்ம்ம் ..நன்றி பாடலுக்குமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-55870207070596517132007-02-19T15:26:00.001-05:002007-02-19T15:26:00.001-05:00உண்மை ஜீவா. அருமையான பாடல். பொருட்செறிவுள்ள பாடல்....உண்மை ஜீவா. அருமையான பாடல். பொருட்செறிவுள்ள பாடல். பக்தி பாவம் பொங்கும் பாடல்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-63318611293588076212007-02-19T15:26:00.000-05:002007-02-19T15:26:00.000-05:00தெரியலையே கீதா அம்மா. முருகனருள் பதிவில் என்ன சொல்...தெரியலையே கீதா அம்மா. முருகனருள் பதிவில் என்ன சொல்ல நினைத்தீர்கள்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-90254003194737057672007-02-18T10:29:00.000-05:002007-02-18T10:29:00.000-05:00வரிகள் எளிதாய் மனதில் நிற்கும் அழகான பாடல்!வரிகள் எளிதாய் மனதில் நிற்கும் அழகான பாடல்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-38126275194354571392007-02-18T04:49:00.000-05:002007-02-18T04:49:00.000-05:00ம்ம்ம்ம், முருகன் அருள் பதிவில் பின்னூட்டம் இட முட...ம்ம்ம்ம், முருகன் அருள் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை. கண்ணன் பாட்டில் பின்னூட்டம் இட முடிகிறது. இரண்டுமே குழு தானே? ஏன் அதில் பின்னூட்டம் இட முடியவில்லை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-49869305233816167162007-02-16T10:27:00.000-05:002007-02-16T10:27:00.000-05:00எப்போதோ இசைத்தட்டில் கேட்டது. சுட்டி தேடிப்பார்க்க...எப்போதோ இசைத்தட்டில் கேட்டது. சுட்டி தேடிப்பார்க்கிறேன்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-49561593745093487512007-02-16T09:44:00.000-05:002007-02-16T09:44:00.000-05:00நன்றி ஜெயஸ்ரீ. எம்.எஸ். அம்மா பாடலின் சுட்டி இருக்...நன்றி ஜெயஸ்ரீ. எம்.எஸ். அம்மா பாடலின் சுட்டி இருக்கிறதா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36867903827618828762007-02-16T08:26:00.000-05:002007-02-16T08:26:00.000-05:00அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி குமரன்.எம்.எஸ். அ...அருமையான பாடலைத் தந்ததற்கு நன்றி குமரன்.எம்.எஸ். அம்மா பாடித்தான் கேட்டிருக்கிறேன். இதுவும் நன்றாகவே இருக்கிறது.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-86406433927367307042007-02-16T07:24:00.000-05:002007-02-16T07:24:00.000-05:00படங்கள் பெரியதாக இருப்பதால் அவை தெரியவில்லை என்று ...படங்கள் பெரியதாக இருப்பதால் அவை தெரியவில்லை என்று நினைக்கிறேன் சிவமுருகன். இன்னொரு முறை முயன்று பாருங்கள். நல்ல படங்கள் இவை. <BR/><BR/>பாடல் அருமையான பாடல். கேட்டு இரசித்ததற்கு நன்றி. <BR/><BR/>கே.ஆர்.எஸ். என்ன சொன்னார்?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-62282556009878846162007-02-16T00:12:00.000-05:002007-02-16T00:12:00.000-05:00அண்ணா,பாடல் அருமையாக உள்ளது, படம் தெரியவில்லை.//கே...அண்ணா,<BR/><BR/>பாடல் அருமையாக உள்ளது, படம் தெரியவில்லை.<BR/><BR/>//கே.ஆர்.எஸ். ஊருக்குப் போயாச்சு.//<BR/><BR/>அவரோட நானும் பேசிட்டேன்.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-41486131485791607952007-02-15T19:33:00.000-05:002007-02-15T19:33:00.000-05:00ஆமாம் யோகன் ஐயா. இது மிக மிக இனிமையான பாடல். எம்.எ...ஆமாம் யோகன் ஐயா. இது மிக மிக இனிமையான பாடல். எம்.எஸ். அம்மா அளவிற்கு பக்தி பாவம் இவர் பாடியதில் தென்படாவிட்டாலும் குறை ஒன்றுமில்லை. பக்தி பாவம் நன்கு தெரிகிறது. <BR/><BR/>எழுத்துப்பிழை விட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா. சரி செய்துவிட்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-91147509965082329662007-02-15T19:31:00.000-05:002007-02-15T19:31:00.000-05:00இரவிசங்கர், விமானத்தில் தானே போனீர்கள்? அதற்குள்ளா...இரவிசங்கர், விமானத்தில் தானே போனீர்கள்? அதற்குள்ளா ஊருக்குப் போய் சேர்ந்துவிட்டீர்கள்? போய் சேர்ந்தவுடன் முதல் வேலையே பதிவுகள் பார்ப்பது தானா? :-) பயணம் நன்கு இருந்ததா? கட்டாயம் பதிவு நண்பர்களைச் சந்தித்துவிட்டு வாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-70521281654507981272007-02-15T19:29:00.000-05:002007-02-15T19:29:00.000-05:00ஜடாயு ஐயா. உங்க பேரும் இந்தப் பதிவின் பதிவர்கள் பெ...ஜடாயு ஐயா. உங்க பேரும் இந்தப் பதிவின் பதிவர்கள் பெயர் பட்டியலில் இருக்கே. நீங்க எப்ப இங்கே இடுகை இடப்போறீங்க?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-70142704136614261342007-02-15T19:28:00.000-05:002007-02-15T19:28:00.000-05:00பாடலைக் கேட்டு இரசித்ததற்கு நன்றி கொத்ஸ். கே.ஆர்.எ...பாடலைக் கேட்டு இரசித்ததற்கு நன்றி கொத்ஸ். கே.ஆர்.எஸ். ஊருக்குப் போயாச்சு. இப்ப பதிவு எங்க (வெட்டிப்பயல், டுபுக்குசீடர், அடியேன்) பொறுப்பில் இருக்கு. படத்தை மட்டும் பாத்துட்டு கே.ஆர்.எஸ். இடுகைன்னு நெனைச்சுட்டீங்களா? :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-23899309302845974652007-02-15T17:11:00.000-05:002007-02-15T17:11:00.000-05:00அன்புக் குமரா!நான் பொதுவாக வாசிக்கும் போது சங்கீதம...அன்புக் குமரா!<BR/>நான் பொதுவாக வாசிக்கும் போது சங்கீதம் கேட்பேன். இதைக் கேட்டுக் கொண்டே படிக்கிறேன். மிக இனிமையாக உள்ளது.<BR/>ஜகம் புகழுமா?; ஜகன் புகழுமா? எனக்கு ஜகம் எனத் தான் கேட்கிறது. அத்துடன் ஜகம் தான் பொருத்தம் போலுமுள்ளது. மீண்டும் பார்க்கவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39285461006813524612007-02-15T16:51:00.000-05:002007-02-15T16:51:00.000-05:00KothsAdiyen didnt post.Namma Kumaran posted this.I...Koths<BR/>Adiyen didnt post.<BR/>Namma Kumaran posted this.<BR/>I just landed and am checking in...<BR/><BR/>Kumaran<BR/>Arumaiyana Paadal<BR/>NandriKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com