tag:blogger.com,1999:blog-37904523.post3652876114648773584..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: My Name ISKCON.Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-37904523.post-36954541156693595462013-01-20T01:40:06.042-05:002013-01-20T01:40:06.042-05:00In the combination microwave oven market, there ar...In the combination microwave oven market, there are two types to choose from. Its grown quite giant over the last decade, and also the larger the market the larger the competition. The term BTU or British Thermal Unit measures the amount of heat emission.Leonhttp://www.homeforlife.biz/do-humidifier-increased-the-greenhouse-in-your-house/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-48372986349303043642010-08-10T11:04:59.677-04:002010-08-10T11:04:59.677-04:00மிகவும் அருமைமிகவும் அருமைகண்ணன்http://tamilhomerecipes.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-22569711221402491772010-08-08T23:42:03.981-04:002010-08-08T23:42:03.981-04:00I see !!, Your writting could change the world th...I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-80389262758922277202010-08-05T23:25:44.634-04:002010-08-05T23:25:44.634-04:00I see !!, Your writting could change the world tha...I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-10746615368250437712010-08-05T23:25:30.819-04:002010-08-05T23:25:30.819-04:00I see !!, Your writting could change the world tha...I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .Sweatha Sanjananoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-19015037491680047182010-08-04T13:45:22.556-04:002010-08-04T13:45:22.556-04:00//இஸ்கானில் இப்படி இருக்கின்றதே என்று சொன்னால் தாங...//இஸ்கானில் இப்படி இருக்கின்றதே என்று சொன்னால் தாங்கள் 'தமிழ்க் கோயில்களில் என்ன வாழ்கின்றது?' என்கிறீர்கள். இது சரியான வாதமா ஐயா..?//<br /><br />ஐயா, வாதம் செய்ய வரவில்ல்லை, இஸ்கானில் கிடைக்கும் சில பொருட்களின் தரம் உயர்ந்ததாகத் தெரிகிறது...பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மேலும், இங்கு நடைபெறும் வணிகத்திலிருந்து வரும் வருமானம் நல்ல விஷயத்திற்கே பயன்படுகிறது என்பதைக் குறிக்கவே அவர்கள் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு அளித்ததைச் சொன்னேன். <br /><br />//ஜொலிஜொலிக்கின்றவனை விடத் தெருப்புழுதில் புரளும் கண்ணனே என் மனதிற்கு நெருக்கமாக உணர்வதில் பிழையில்லையே? அவனைத் தேடிப் போய்க் காணாமல் வருந்தினால் 'சோறு போடுகிறார்கள் பார்' என்று சொன்னால் எப்படி..?//<br /><br />மன்னியுங்கள், உங்களுடைய எதிர்பார்ப்பு அங்கில்லை என்பது தெரிகிறது. அத்துடன் சோறு போடுவது சிறப்பாகவும் தெரியவில்லை...எதிர்பார்ப்புக்கள் வேறுபடுகிறது....<br /><br />தெரியாத்தனமாக இங்கு வந்து பின்னுட்டியதற்கும் எனது மன்னிப்புக்கள் உரித்தாகுக.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51200396056367066902010-08-02T10:06:06.946-04:002010-08-02T10:06:06.946-04:00நான் ராஜகோபாலனைத் தேடிப் போவதால் இந்த அரண்மனையில் ...நான் ராஜகோபாலனைத் தேடிப் போவதால் இந்த அரண்மனையில் அவனைப் பார்க்க முடிகிறது. இது வரை இரண்டு முறை குடும்பத்துடன் போயிருக்கிறேன். நாளை மாலை தனியாகச் சென்று பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன். ராஜகோபாலனைப் பார்க்க முடிந்ததான்னு வந்து சொல்றேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-81229691387281866702010-08-02T09:17:23.111-04:002010-08-02T09:17:23.111-04:00அன்பு கே.ஆர்.எஸ்...
நன்றிகள்.
அது எந்த அணி என்று...அன்பு கே.ஆர்.எஸ்...<br /><br />நன்றிகள்.<br /><br />அது எந்த அணி என்று தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் வருவதாகப் பள்ளிநாட்களில் படித்த ஞாபகம்.<br /><br />//பேசாம அங்கேயே நீங்களும் போயிருக்கலாம்! :)<br /><br />போயிருந்திருக்கலாம். ஆனால் கண்ணன் இஸ்கானில் இருப்பான் என்று நம்பிப் போய் விட்டேன்.<br /><br />***<br /><br />அன்பு மெளலி ஐயா...<br /><br />நன்றிகள்.<br /><br />இஸ்கானில் இப்படி இருக்கின்றதே என்று சொன்னால் தாங்கள் 'தமிழ்க் கோயில்களில் என்ன வாழ்கின்றது?' என்கிறீர்கள். இது சரியான வாதமா ஐயா..?<br /><br />/*வரும் வருமானத்தை உபயோகிக்கும் விதம், தூய்மை போன்றவற்றை கவனத்தில் கொள்ளுங்கள் நண்பரே!. <br /><br />பெங்களூர் மற்றும் சுற்றுப்புரத்து அரசுப் பள்ளிகள் அனைத்திலும் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு இந்த இஸ்கானாலேயே வழங்கப்படுகிறது. எத்துணை தூய்மையாக அவ்வுணவு தயாரிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் சற்று நீங்கள் கவனித்தால் நலம். */<br /><br />இதெல்லாம் சரிதான். இவற்றைப் பற்றியெல்லாம் எதுவும் நான் தவறாகச் சொல்லவில்லையே! நான் இஸ்கானுக்குச் சென்றது கண்ணனைத் தரிசிக்க. என் மன உணர்வுகளுக்கு ஏற்றதாகக் கண்ணன் அங்கில்லை என்பது தான் என் வருத்தமே தவிர, இத்தகைய வடிவில் கண்ணன் கோயில்கள் இருக்கக் கூடாது, தவறு என்று நான் எங்கும் சொல்லவில்லையே. <br /><br />ஜொலிஜொலிக்கின்றவனை விடத் தெருப்புழுதில் புரளும் கண்ணனே என் மனதிற்கு நெருக்கமாக உணர்வதில் பிழையில்லையே? அவனைத் தேடிப் போய்க் காணாமல் வருந்தினால் 'சோறு போடுகிறார்கள் பார்' என்று சொன்னால் எப்படி..?<br /><br />/*இஸ்கான் கோவில் தென் பெங்களூரிலும் ஒன்று வர/வந்து இருக்கிறது...முடிந்தால் உங்கள் க்ருஷ்ணன் அங்கிருக்கானான்னு பாருங்க :-)*/<br /><br />தாங்கள் கனகபுரா சாலை அருகே வர இருக்கும் கிருஷ்ணலீலா பூங்காவைத் தானே சொல்கிறீர்கள். கண்டிப்பாக அங்கும் போவேன். ஆனால் என் கண்ணனைத் தேடி அல்ல. அவன் அங்கே இருக்க மாட்டான் என்பது இப்போது தெளிந்து விட்டிருக்கின்றது. அங்கே ஃபோரம் போல், கருடா மால் போல், டிஸ்டிலேண்ட் போல் ஒரு பொழுதுபோக்கும் இடமாகப் போவேனே அன்றித் 'தொழுதுண்டுப் பின் செல்ல' அல்ல..!இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-36022562668188893962010-07-31T06:02:35.339-04:002010-07-31T06:02:35.339-04:00தமிழக அரசு தனது பொறுப்பில் வைத்திருக்கும் கோவில்கள...தமிழக அரசு தனது பொறுப்பில் வைத்திருக்கும் கோவில்களை விட இஸ்கான் பெங்களூர் ஒன்றும் குறைந்துவிடவில்லை. அங்கும் கடைகள், வியாபாரம், இங்கும் அதே!. <br /><br />வரும் வருமானத்தை உபயோகிக்கும் விதம், தூய்மை போன்றவற்றை கவனத்தில் கொள்ளுங்கள் நண்பரே!. <br /><br />பெங்களூர் மற்றும் சுற்றுப்புரத்து அரசுப் பள்ளிகள் அனைத்திலும் உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு இந்த இஸ்கானாலேயே வழங்கப்படுகிறது. எத்துணை தூய்மையாக அவ்வுணவு தயாரிக்கப்பட்டு, எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் சற்று நீங்கள் கவனித்தால் நலம். <br /><br />இஸ்கான் கோவில் தென் பெங்களூரிலும் ஒன்று வர/வந்து இருக்கிறது...முடிந்தால் உங்கள் க்ருஷ்ணன் அங்கிருக்கானான்னு பாருங்க :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-74326214864262446472010-07-30T10:32:38.079-04:002010-07-30T10:32:38.079-04:00//இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட...//இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட்டங்கள் தியேட்டர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க//<br /><br />பேசாம அங்கேயே நீங்களும் போயிருக்கலாம்! :)<br /><br />//நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது//<br /><br />பெங்களூர்-நித்ய...<br />ஐயோ! பயமா இருக்கு! :)<br /><br />//தங்கக் கோயில்களை நாம் நெருங்க முடியாது. தர்மதரிசனத்தில் கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கலாம். சிறப்பு தரிசனமும் இருக்கின்றது//<br /><br />அது என்ன சிறப்பு தரிசனம்?<br />"சிறப்பானவர்கள்" செய்யும் தரிசனமா? அல்லது பல "சிறப்புகளை" தரும் தரிசனமா?<br /><br />இஸ்கானிலா?<br />அதுவும் கர்நாடகத்திலா?<br />குருவாயூர், சிருங்கேரி போன்ற தலங்கள் உள்ள கேரள/கர்நாடக ஆலயங்களில் சிறப்புத் தரிசனம் அவ்வளவாக இராதே!<br /><br />ஹூம்...ஒன்று தர்ம தரிசனம்! இன்னொன்று அதர்ம தரிசனம்! அவ்ளோ தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72433705915290140652010-07-30T10:27:34.043-04:002010-07-30T10:27:34.043-04:00//கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொட...//கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொடி காற்றில் 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்டியது' என்று உணர்ந்தேன்.//<br /><br />:)))<br />இது என்ன அணி-ன்னும் சொல்லுங்க வசந்த்!<br /><br />முன்பு கோட்டையில் பறந்த கொடி, "ஐயனை ஒல்லை வா என்று அழைப்பதும் போன்றதம்மா-ன்னு பாடுச்சி! இப்போ வசந்தை வாரல் என்று சொல்வதும் போன்றதம்மா-ன்னு ஆயிடுச்சா? :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com