tag:blogger.com,1999:blog-37904523.post3559109660070255824..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: காஞ்சிபுரம் டு திருவரங்கம் - கப்பலில் போக முடியுமா?Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-37904523.post-37234930884260156002010-11-22T09:34:12.892-05:002010-11-22T09:34:12.892-05:00//யாருக்கேனும் ஹயக்கீரிவ புராணம் தெரியுமா? அதேபோல்...//யாருக்கேனும் ஹயக்கீரிவ புராணம் தெரியுமா? அதேபோல் ஏன் சுக மஹரிஷிக்கு கிளியின் தலை ஏற்பட்டது?//<br /><br />பதிவுக்குத் தொடர்புடைய கேள்விகளைக் கேளுங்கள் (அ)<br />தங்களைப் பெயரைச் சொல்லியாவது, உங்கள் தனிப்பட்ட ஐயங்களைக் கேளுங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-21003343508802991302010-11-20T05:35:38.137-05:002010-11-20T05:35:38.137-05:00யாருக்கேனும் ஹயக்கீரிவ புராணம் தெரியுமா? அதேபோல் ஏ...யாருக்கேனும் ஹயக்கீரிவ புராணம் தெரியுமா? அதேபோல் ஏன் சுக மஹரிஷிக்கு கிளியின் தலை ஏற்பட்டது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-83278479668592252782010-10-03T04:28:57.062-04:002010-10-03T04:28:57.062-04:00please visit
http://desikans-yadavabhudhayam.blogs...please visit<br />http://desikans-yadavabhudhayam.blogspot.com/<br /><br />for yaadhavapyudhayam. At present I have posted sargam 1. working or other sargamsanjsanjhttp://desikans-yadavabhudhayam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-68041406664587050992010-07-12T14:13:48.513-04:002010-07-12T14:13:48.513-04:00//Anonymous said...
can anyone please inform me w...//Anonymous said... <br />can anyone please inform me where i can get yadhavapudhayam full moolam? or if anyone has the original shall they give us the xerox by VPP?//<br /><br />Pl follow the link given above. It has the full moolam with Appaya Deekshithar's commentary. <br />For a book version (out of print), you may have to contact sri vaishnava sri and ask them.<br /><br />You may also visit this link in English, for a quick introduction to the slokas in Yadavabhyudayam.<br /><a href="http://www.ahobilavalli.org/yadavabhyudayam.pdf" rel="nofollow">http://www.ahobilavalli.org/yadavabhyudayam.pdf</a>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-76681484000010043572010-07-12T06:44:17.597-04:002010-07-12T06:44:17.597-04:00can anyone please inform me where i can get yadhav...can anyone please inform me where i can get yadhavapudhayam full moolam? or if anyone has the original shall they give us the xerox by VPP?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-79603723985845864462010-03-10T07:53:15.165-05:002010-03-10T07:53:15.165-05:00Dear Srivatsan,
In Chennai, here is the address wh...Dear Srivatsan,<br />In Chennai, here is the address where one can get all works of Sri Uttamur Vira Raghavachariar:<br /><br />Sri Uttamur Vira Raghavachariar Centenary Trust,<br />Regd. Office: 19, (Old 7) Nathamuni St,<br />T.Nagar, Chennai- 600017<br /><br />Ph: +91 44 28156053 /28156325Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-58740817140660281772010-03-06T19:46:52.252-05:002010-03-06T19:46:52.252-05:00ஸ்ரீவத்சன்
//எனக்கு ஸ்வாமி தேசிகரின் யாதவாப்யுதயம...ஸ்ரீவத்சன்<br /><br />//எனக்கு ஸ்வாமி தேசிகரின் யாதவாப்யுதயம் எங்கு கிடைக்கும் என தெரிய படுத்தமுடியுமா? வருடக்கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறேன்//<br /><br />:)<br /><a href="http://www.new.dli.ernet.in/cgi-bin/test1.pl?next=1&path1=/data_copy/upload/0068/447&first=1&last=524&barcode=2990100068442&button=Go" rel="nofollow">இதோ!</a><br /><br />This is from digital library archives and is fully in sanskrit! - There is no tamizh or english commentary in this link! <br />But there is a commentary from Appayya Dikshitar also! See if itz helpful to you! <br /><br />தமிழில் உரை வேண்டுமானால், உத்தமூர் சுவாமி எழுதிய வியாக்யானத்தைத் தேடிப் பிடிக்கவும்! சென்னை-மயிலை வேதாந்ததேசிகர் சன்னிதியில் கேட்டால் (SVDD) தகவல்கள் கிடைக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-72593397001925550772010-03-06T07:59:23.944-05:002010-03-06T07:59:23.944-05:00adiyen srivatsan.எனக்கு ஸ்வாமி தேசிகரின் யாதவாப்யு...adiyen srivatsan.எனக்கு ஸ்வாமி தேசிகரின் யாதவாப்யுதயம் எங்கு கிடைக்கும் என தெரிய படுத்தமுடியுமா? வருடக்கணக்கில் தேடிக்கொண்டு இருக்கிறேன்.பிரதி இருப்பவர்கள் கொடுத்தால் ஒரு பிரதி<br />எடுத்துக்கொண்டு திருப்பித் தரவும் சித்தமாக இருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்.sanjeev srivatsanhttps://www.blogger.com/profile/12937393388077710043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-59168397460763420672009-10-07T05:27:39.961-04:002009-10-07T05:27:39.961-04:00தூப்புல் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.
கப்பலு...தூப்புல் வேதாந்த தேசிகர் திருவடிகளே சரணம்.<br /><br />கப்பலும் அருமை, கவிதையும் அருமை, பாடியவர்களும் அருமை, பாட்டும் அருமை, பதிவிட்டவரும் அருமை.<br /><br />ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாராயணாய.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-33111942247572446102009-10-05T10:00:39.601-04:002009-10-05T10:00:39.601-04:00அற்புதமான பயணம் கப்பலில் - அத்தைகள் குரலோடு.. :)
வ...அற்புதமான பயணம் கப்பலில் - அத்தைகள் குரலோடு.. :)<br />வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-51165041089485232522009-09-30T18:58:49.389-04:002009-09-30T18:58:49.389-04:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
தேசிகன்...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />தேசிகன் பிறந்தநாள் அதுவுமாய், அன்பர்கள் அகங்குளிர...<br /><br />ஸ்வாமி தேசிகன் வரலாற்றை மிக அழகாக விளக்கும் Powerpoint Presentation - சித்ர தேசிகீயம்...இங்கே தரவிறக்கிப் பாருங்கள்! மிகவும் அருமை!<br /><br />11:47 AM, September 30, 2009<br />///<br /><br />ஆஹா! அருமையோ அருமை....<br />படங்கள் கண்ணுக்குக் குளுமை<br />அத்தனையும் இனிமை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-15968846792848551082009-09-30T18:53:43.321-04:002009-09-30T18:53:43.321-04:00//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
@ராகவ்
/...//kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />@ராகவ்<br />//திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்லைன்னு தெரியும்.. ஆனால் தேசிகரும் தாண்டுவதில்லை.. சட்டத்தின் மூலமாக அவரை சன்னதிக் காவலில் வைத்திருக்கிறார்கள் :( //<br /><br />:((<br />இந்தத் தகவலைக் கொஞ்சம் சரி பார்த்து உறுதிப்படுத்துங்கள் ராகவ்!<br /><br />சன்னிதிக் காவல் (House Arrest/Shrine Arrest) என்பது சற்று பலமான சொல்லாடல்! <br />திருவரங்கத்தில் தேசிகர் புறப்பாடு படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்!<br /><br />11:44 AM, September 30, 2009 <br />///<br /><br /><br /><br />ரவி.<br /><br />வீதில ஒரு தேசிகர் சந்நிதி உண்டு<br />அந்த தேசிகராய் இருக்கலாம்..எனக்கு ஷ்யூரா தெரியல..பொடமாக் நதிக்கரைல உக்காந்திட்டு பொன்னிநதிக்கரையிலிருக்கும் கவிதை சிங்கத்தைப்பற்றி உறுதியாக இப்போ சொல்லமுடியல....சொல்ப டைம் ச்சாயியேஜி:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-92069792735571272122009-09-30T11:47:25.298-04:002009-09-30T11:47:25.298-04:00தேசிகன் பிறந்தநாள் அதுவுமாய், அன்பர்கள் அகங்குளிர....தேசிகன் பிறந்தநாள் அதுவுமாய், அன்பர்கள் அகங்குளிர...<br /><br />ஸ்வாமி தேசிகன் வரலாற்றை மிக அழகாக விளக்கும் Powerpoint Presentation - சித்ர தேசிகீயம்...<a href="http://www.svdd.com/art/Chitra-Desikeeyam.pps" rel="nofollow">இங்கே</a> தரவிறக்கிப் பாருங்கள்! மிகவும் அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-91124659669550760212009-09-30T11:44:15.501-04:002009-09-30T11:44:15.501-04:00@ராகவ்
//திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்...@ராகவ்<br />//திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்லைன்னு தெரியும்.. ஆனால் தேசிகரும் தாண்டுவதில்லை.. சட்டத்தின் மூலமாக அவரை சன்னதிக் காவலில் வைத்திருக்கிறார்கள் :( //<br /><br />:((<br />இந்தத் தகவலைக் கொஞ்சம் சரி பார்த்து உறுதிப்படுத்துங்கள் ராகவ்!<br /><br />சன்னிதிக் காவல் (House Arrest/Shrine Arrest) என்பது சற்று பலமான சொல்லாடல்! <br />திருவரங்கத்தில் தேசிகர் புறப்பாடு படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-79078421788743763842009-09-30T11:33:12.704-04:002009-09-30T11:33:12.704-04:00விதி பாவ "விபு தேஷ"
பிரம்மக அக்னி ஸ்பூலி...விதி பாவ "விபு தேஷ"<br />பிரம்மக அக்னி ஸ்பூலிங்க<br />தக தக நரசிம்ம<br />சஹ்ய விராஹிதம் மே<br />- என்பது நரசிம்ம ஸ்துதி!<br /><br />இங்கே பிரம்மன், சிவ்பெருமான், விபுதேஷன் (இந்திரன்) என்ற பொருளில் வந்தாலும்...<br />விபு+தேஷ என்று வரும் போது, அது தேவ தேவன் என்பதே சரி!<br /><br />தேவ தேவன் என்பது இந்திரனை ஏகதேசமாக குறித்தாலும், அவனுக்கும் தலைவனான எம்பெருமானையே பன்முகமாகக் குறிக்கும்! <br /><br />திருமகள் தலைவனை "தேவ தேவனை"<br />இரு பதம் முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்! - நம்மாழ்வார்<br /><br />"தேவாதி தேவனைச்" சென்று நாம் சேவித்தால்<br />ஆ-வா என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் - என்று தோழியும் விபுதேஷாவைத் தமிழாக்குகிறாள்! :)<br /><br />தேவாதி தேவன், தேவ தேவன், எங்கள் காஞ்சி வரதனாகிய தேவப் பெருமாளே! அவனே விபுதேஷன்!<br />***********************<br />விபு வேறு! விபுதா வேறு! <br /><br />விபுதா என்னும் போது தான், நம்ம ராதா குறிப்பிட்ட "படிச்ச ஞானிகள்"-ன்னு பொருள் வரும்! மீண்டும் சுப்ரபாதத்தில் இருந்தே....த்ரைவிக்ரமாதி சரிதம் "விபுதா" ச்துவந்தி :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25176337431527077012009-09-30T11:09:33.098-04:002009-09-30T11:09:33.098-04:00@ராதா
//நல்ல வேளை. ஏலேலோ அப்படின்னா என்னனு யாரும் ...@ராதா<br />//நல்ல வேளை. ஏலேலோ அப்படின்னா என்னனு யாரும் கேட்கலை. :-)//<br /><br />ஆமா...ஏலேலோ-ன்னா என்ன ராதா?<br />தோழி கோதை வேற ஏலோ ரெம்பாவாய்-ன்னு ஏலோ, ஏலோ போடறாளே? :)<br /><br /><b>//விபுதேஷா//<br /><br />விபு = தேவர்கள்<br />ஈசா = தலைவன்<br />விபுதேஷா = தேவ தேவன்! தேவாதி ராஜன்! :)<br /><br />அலோ ராகவ்...இப்ப எங்க காஞ்சி பேரருளாளன் படகில் வந்துட்டானா? :)</b><br /><br />விபு = தலைவன், எங்கும் நிறைபவன் என்றும் பொருள்!<br />சேஷாத்ரி சேகர "விபோ (விபு)", தவ சுப்ரபாதம்! <br /><br />எத்தினி முறை சுப்ரபாதம் கேட்டிருப்பீங்க? <br />இந்த எளிமையான விபு-வையா இம்புட்டு நேரம் தேடீனீங்க? :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-47690896508518856022009-09-30T10:26:05.664-04:002009-09-30T10:26:05.664-04:00மௌலி அண்ணா,
இந்தக் கும்பலில் வைணவம் தெரிந்த அளவி...மௌலி அண்ணா, <br />இந்தக் கும்பலில் வைணவம் தெரிந்த அளவிற்கு யாருக்கும் வடமொழி தெரியாது.(இல்லைனா விபுதேஷான்ன என்னன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்க மாட்டோம் இல்லையா? )<br /><br />தேசிகர் பற்றிய கதையை சொல்லப் போனால் தான் "எனக்கும் தெரியுமே" என்று சிறுபிள்ளை போல கை தூக்குவோம். நேரடியாக "வைராக்கிய பஞ்சகம்" அல்லது ஏதானும் ஒரு சிறிய படைப்பினை எடுத்துக் கொண்டு ச்லோகங்களுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பியுங்களேன். எல்லோரும் சைலென்ட் ஆயிடுவோம். :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-10258967229200080782009-09-30T06:16:50.182-04:002009-09-30T06:16:50.182-04:00//அனைத்தும் ஒரே ஆச்சார்யம் தான்!
ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சா...//அனைத்தும் ஒரே ஆச்சார்யம் தான்!<br />ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யம்!//<br /><br />மிகச் சரியாக சொல்லிருக்கீங்கண்ணா.. உங்க பின்னூட்டப் பதிவுகளுக்கும் என்னோட தனிப்பட்ட நன்றிகள். இதே பாடலை நீங்க பதிவா போட்டிருந்தா இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.<br /><br />சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-75576666808384413812009-09-30T06:14:25.121-04:002009-09-30T06:14:25.121-04:00//Radha said...
ராகவ்,
கப்பல் பாடல் கேட்டேன். நன்ற...//Radha said...<br />ராகவ்,<br />கப்பல் பாடல் கேட்டேன். நன்றாக இருந்தது. இது போன்ற பாடல்களை மறக்காமல் பதிவு செய்து எங்களுக்கு தரப் போவதற்கு நன்றி. :-)///<br /><br />கட்டாயம் ராதா !! <br />விபுதேஷா விளக்கம் மெளலிண்ணா சரிபார்த்து சொல்வார்னு நினைக்கிறேன்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-88019453377367942952009-09-30T06:12:57.016-04:002009-09-30T06:12:57.016-04:00//Divyapriya said...
தேசிக கப்பல் பயணம் அருமையாக இ...//Divyapriya said...<br />தேசிக கப்பல் பயணம் அருமையாக இருந்தது ராகவ்///<br /><br />பாட்டைக் கேட்டீங்களா திவ்யா ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-23500201946569379022009-09-30T06:12:30.443-04:002009-09-30T06:12:30.443-04:00//நான் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதாதிருப்பதே மேல் என்ற...//நான் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதாதிருப்பதே மேல் என்று தோன்றுகிறது. எத்துணை செய்திகள்?, எல்லாம் எனக்குப் புதியது.//<br /><br />அண்ணா, இப்புடியெல்லாம் தப்பிக்க முடியாது.. உங்களுக்கு தெரியாத ஸ்ரீவைணவமா :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-2924566579166964152009-09-30T06:11:42.015-04:002009-09-30T06:11:42.015-04:00//வடமொழியும் தமிழ்மொழியும் அரங்கபிராட்டிமுன்னிலையி...//வடமொழியும் தமிழ்மொழியும் அரங்கபிராட்டிமுன்னிலையில் கைகுவித்து நிற்கின்றன//<br /><br />கைகுவித்து நிற்கவில்லைக்கா.. கைகாப்பிட்டு நிற்கிறார்..<br /><br />திருவரங்கத்தில் ரங்கநாயகி படி தாண்டுவதில்லைன்னு தெரியும்.. ஆனால் தேசிகரும் தாண்டுவதில்லை.. சட்டத்தின் மூலமாக அவரை சன்னதிக் காவலில் வைத்திருக்கிறார்கள் :( <br /><br />சாஸ்திரங்களின் மூலமாகவே ஆழ்வார்களை பகல்பத்து, இராப்பத்து உற்சவத்தில் உலா வரச் செய்த தேசிகரை.. கோவில் ஒழுகில் அவருக்குரிய ஆராதனை விவரம் இல்லையென்று கூறி சன்னதியை விட்டு வெளிவர விடுவதில்லை என்று கேள்விப்பட்டுள்ளேன்.. :(Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-46039183422441251452009-09-30T06:07:02.277-04:002009-09-30T06:07:02.277-04:00//ஷைலஜா said...
ஸ்ரீரங்கநாதன் விஷயமாக அபீதிஸ்தவத்த...//ஷைலஜா said...<br />ஸ்ரீரங்கநாதன் விஷயமாக அபீதிஸ்தவத்தையும் ஆழ்வார்கள் விஷயமாக //<br /><br />அடடா.. அக்கா என்னதிது.. தேசிகர் என்றவுடனே வியாக்யனகர்த்தாக்கள் போன்று ”விஷயமாக”ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களே :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-60952192359607351562009-09-30T06:05:49.638-04:002009-09-30T06:05:49.638-04:00//ஷைலஜா said...
தேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தின் வரலாற...//ஷைலஜா said...<br />தேசிகரின் பாதுகா சஹஸ்ரத்தின் வரலாறு சுவையானது நான் சொல்லட்டுமா ராகவ் இங்கு அதை//<br /><br />என்னக்கா என்கிட்ட கேட்டுகிட்டு :) உங்க ஊரு ரங்கராஜாவைப் பத்தி பாடிருக்காரு.. நீங்க சொல்லுறதுதான் சரியா இருக்கும் :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-77748962827867482572009-09-30T06:04:51.500-04:002009-09-30T06:04:51.500-04:00//ஷைலஜா said...
கண்ணன் பாட்டினிற்கு இது மகுடம் என்...//ஷைலஜா said...<br />கண்ணன் பாட்டினிற்கு இது மகுடம் என்லாம் அத்தனை அருமை...//<br /><br />நீங்க ரொம்பத்தான் புகழ்றீங்கக்கா :)<br /><br />//.இனிமே கத்துக்கொண்டுடணும்! //<br /><br />இது போன்று பல ஓடப் பாடல்கள் இருக்குக்கா.. அத்தையிடம் கேட்டு வாங்கித் தருகிறேன்..நீங்க பாடி வெளியிடுங்கRaghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com