tag:blogger.com,1999:blog-37904523.post1324564755127725624..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: யமுனே நின்னுட நெஞ்சில்...!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-37904523.post-24169135441021964132012-12-08T23:33:33.803-05:002012-12-08T23:33:33.803-05:00nalla rasanaiyulla allaya neer.nivedhyam engira ci...nalla rasanaiyulla allaya neer.nivedhyam engira cinemavil varum "kolakuzhal vili ketto" engira padalai ketkum pothu radha krishnanan thaan kan munntheriver mudinthal kettu pagiravum.mattrum nandanam engira cinemavil varum climax song(chitra) "kar mugil kannan" endra padalaiyum ketkum pothu kannane therivan.Paravasthu Venkateshhttps://www.blogger.com/profile/15655674103456147630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-86112830358614080912009-11-03T21:28:30.161-05:002009-11-03T21:28:30.161-05:00கண்ணனின் நினைவு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கோ...கண்ணனின் நினைவு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கோபியர்கள் கூறுவதைப் படிக்கும் போது திருவாய்மொழி படிப்பது போல் இருக்கிறது வசந்த். <br /> <br />ராசலீலைத் தருணத்தை நன்கு கண் முன் கொண்டு வந்தீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-11965139433102314402009-10-09T09:50:18.341-04:002009-10-09T09:50:18.341-04:00தமிழ்ப்பறவை...
'இப்போவும்' நன்றிகள். :)
...தமிழ்ப்பறவை...<br /><br />'இப்போவும்' நன்றிகள். :)<br /><br />***<br /><br />கவிநயா அக்கா...<br /><br />கோபியரோடு கோபி ஆனால் மகிழ்ச்சி தானே..!! நன்றிகள்.இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-45018074013778505922009-10-04T22:12:33.794-04:002009-10-04T22:12:33.794-04:00கோபியரோடு கோபியாய் ஆகிவிட்டது போலிருந்தது! தத்ரூபம...கோபியரோடு கோபியாய் ஆகிவிட்டது போலிருந்தது! தத்ரூபமாக எழுதுகிறீர்கள்.<br /><br />//மிக மிக நன்றிகள். தமிழ் அழகு. கண்ணன் அழகன். இருவரும் இணையும் போது, நாம் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாலே போதும். தானாக எழுதப்பட்டு விடும். :)//<br /><br />'நாம்' இல்லை! 'நீங்க'தான்! :)<br /><br />மேலும் வாசிக்க ஆவலுடன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-29640106267746532422009-10-03T17:00:32.122-04:002009-10-03T17:00:32.122-04:00பதிவைப் பத்தி நான் ’இப்போ’ சொல்றதுக்கென்ன இருக்கு....பதிவைப் பத்தி நான் ’இப்போ’ சொல்றதுக்கென்ன இருக்கு... க்ரேட்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-90809086055008627812009-10-03T16:59:26.855-04:002009-10-03T16:59:26.855-04:00//யாத்ரா - நானும் இன்னும் இப்படம் பார்த்ததில்லை. ப...//யாத்ரா - நானும் இன்னும் இப்படம் பார்த்ததில்லை. படம் ரிலீஸான போது, நான் சிலேட்டுக் குச்சிகளைத் தின்பதில் பிஸியாக இருந்ததால், படம் வந்ததை கவனிக்கவில்லை. :) நார்மல் சமூகப் படம் என்று தான் நினைக்கிறேன்.//<br />பாலு மகேந்திரா படம். தமிழில் வந்த ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தின் புராதன மூலப்படம் இதுதான்.இது தெலுங்கு,தமிழ் எனவும் கிளை விரித்தது. இதே பாடல் தெலுங்கிலும்,தமிழிலும் கூட உண்டு.<br />தமிழில் ‘யமுனை நதிக்கு வந்து’ என ஆரம்பிக்கும்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-38304048792067015952009-10-03T02:50:50.406-04:002009-10-03T02:50:50.406-04:00கே.ஆர்.எஸ்...
//கண்ணன் பாட்டுக்கு யாரு சரியான அடு...கே.ஆர்.எஸ்...<br /><br />//கண்ணன் பாட்டுக்கு யாரு சரியான அடுத்த (டகால்ட்டி) வாரிசு-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்! <br /><br />இப்படி ஒரு பெரிய பொறுப்பைச் சொல்லிட்டீங்களே...!!! கண்டிப்பா பேரைக் காப்பாத்த முயற்சி பண்றேன்..!!! :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-22799256000301428642009-10-01T20:35:42.050-04:002009-10-01T20:35:42.050-04:00//கோர்ப்பவர் : இளையராஜா
(குரல்) சேர்ப்பவர் : ஜானகி...//கோர்ப்பவர் : இளையராஜா<br />(குரல்) சேர்ப்பவர் : ஜானகி.எஸ்.<br />ஈர்ப்பவர் : ஷோபனா மற்றும் பலர்.<br />பார்ப்பவர் : நீங்கள், மம்முட்டி மற்றும் பலர்//<br /><br />கண்ணன் பாட்டுக்கு யாரு சரியான அடுத்த (டகால்ட்டி) வாரிசு-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்! நிரூபிச்சிட்டீங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-44291598043379198292009-10-01T11:25:11.214-04:002009-10-01T11:25:11.214-04:00கே.ஆர்.எஸ்...
யமுனைக்கு மனம் இருக்கத்தான் வேண்டும...கே.ஆர்.எஸ்...<br /><br />யமுனைக்கு மனம் இருக்கத்தான் வேண்டும். அங்கே தான் ஆட்டமிடும் காளிங்கன்களை அடக்க கண்ணன் வர வேண்டும்.<br /><br />***<br />ராகவ்...<br /><br />நன்றிகள். இங்கே ஓர் இணையக் கடையில் கேட்கையிலும், அதற்கு இணையாக வசமான படம் சிக்கியதும் தோன்றிய வார்த்தைகள் தான் இவை..! :)<br /><br />***<br />ராதா...<br /><br />மிக மிக நன்றிகள். தமிழ் அழகு. கண்ணன் அழகன். இருவரும் இணையும் போது, நாம் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாலே போதும். தானாக எழுதப்பட்டு விடும். :)<br /><br />யாத்ரா - நானும் இன்னும் இப்படம் பார்த்ததில்லை. படம் ரிலீஸான போது, நான் சிலேட்டுக் குச்சிகளைத் தின்பதில் பிஸியாக இருந்ததால், படம் வந்ததை கவனிக்கவில்லை. :) நார்மல் சமூகப் படம் என்று தான் நினைக்கிறேன். பாட்டைப் பார்த்தால், ஷோபனா 'ஆசையைக் காத்துல தூது' விடுவார் போல் தெரிகின்றது. :)<br /><br />***<br />ராமச்சந்திரன்...<br /><br />புதுக்கவிதை போல் நீங்கள் எழுதியது எனக்குப் புரியவில்லையே..!! :)இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-15857623133713938852009-10-01T04:48:49.410-04:002009-10-01T04:48:49.410-04:00சிந்து நதியின் மிசை நிலவினேலே..............ராகம்./...சிந்து நதியின் மிசை நிலவினேலே..............ராகம்./கண்ணனின் பாட்டினில் விளையாடும்..//கேரள பெண்களின் சிலம்பாட்டம் ..//சுந்தர மலையத்தில் பாடிடுவார் ..//படகினை ஒட்டுவோம் தினம் தினமே ..// chitramUnknownhttps://www.blogger.com/profile/05347285733039430819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-42571228366826283152009-10-01T03:56:59.885-04:002009-10-01T03:56:59.885-04:00Yaathraa?? Is it a bhakthi oriented film? I am ske...Yaathraa?? Is it a bhakthi oriented film? I am skeptic whether it would be in the same league as Meera. Let me not listen to the song now. Don't want to lose the current feeling...Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-88977036217340447772009-10-01T03:52:36.883-04:002009-10-01T03:52:36.883-04:00********
அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மே...********<br />அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மேனியெங்கும் தடவித் தடவி நிரப்ப, அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.<br />********<br />Graceful writing...<br />கண்ணன் புல்லாங்குழலை மிக ம்ருதுவாக கையாள்வானாம்... "சிறு விரல்கள் தடவிப் பரிமாற" என்பார் பெரியாழ்வார்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-16687543625260390442009-10-01T03:41:39.229-04:002009-10-01T03:41:39.229-04:00********
பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல...********<br />பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது? வேணு கான நாயகனின் மதுர நாதத்தை தனக்குள் சுமந்து கொண்டு, போதையில் கிறங்கிப் போன பின் தள்ளாடித் தடுமாறிக்....ஈரம் பூக்கத் தொடங்கி இருக்கும் மண் மேல் நடந்து, பின் முடியாது, விழுந்து, புரண்டு, கனிந்து, எழுந்து, குப்புறக் கவிழ்ந்து, அசைந்து யமுனா நதிக்கரையில் காத்திருக்கும் கோபிகையர்களுக்கெல்லாம் கண்ணனின் வருகையைக் குழறலாய்க் கூறியது.<br />********<br />Wonderful ! Wonderful !!Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-14726951363691378992009-10-01T03:36:12.890-04:002009-10-01T03:36:12.890-04:00Once again...fantastic read !! I am reading again ...Once again...fantastic read !! I am reading again and again...<br /><br />*******<br />மேகங்களும் மாமழையும் பெய்யும் போதெல்லாம் தன் வானுயர் மகிழ்வை தோகைகள் வழி சிந்தும் மயில்கள், இப்போது இந்தக் கார்மேகவர்ணனைக் கண்ட மாத்திரத்தில் பெரும் பரவசத்தில் அழ்ந்து சிறகுகள் விரித்து நடனமாடின. புள்ளிமான்களும், பேடைக் குயில்களும், சின்னப் புறாக்களும், பொன் வர்ணப் பறவைகளும் சீச்சுக் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டே எங்கும் பொங்கிப் பறந்தன.<br />*******<br />You have brought that night before my eyes...don't have words to praise.மிக அழகான படம்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-47731461516163590182009-10-01T01:18:00.174-04:002009-10-01T01:18:00.174-04:00ஆஹா.. கண்ணன்பாட்டில் முதல் மலையாளப் பாடல்னு நினைக்...ஆஹா.. கண்ணன்பாட்டில் முதல் மலையாளப் பாடல்னு நினைக்கிறேன்.. <br /><br />பாட்டைக் கேட்டுக்கொண்டே உங்க அமுத வரிகளை படிக்கப் படிக்க, நெஞ்சில் ஒரு அழகான கற்பனை உருவெடுக்கிறது வசந்த்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-73944093441594557752009-09-30T21:47:03.480-04:002009-09-30T21:47:03.480-04:00மீ தி ஃபர்ஷ்ட்டே! :)
யமுனே நின்னுட நெஞ்சில் - யம...மீ தி ஃபர்ஷ்ட்டே! :)<br /> <br />யமுனே நின்னுட நெஞ்சில் - யமுனைக்கு நெஞ்சு இருக்கா? அதான் அது ஒரு இடத்தில் நிக்காது ஓடிக்கிட்டே இருக்கு போல!<br /><br />பாட்டு-கவிஞர்-இசை-படம் பேரை எல்லாம் பதிவின் அடியில் போடுங்க வசந்த் :)<br />பாடுறது ஜானகி! அது மட்டும் நல்லாத் தெரியுது! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com