tag:blogger.com,1999:blog-37904523.post116875823643524541..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 65. கண்ணன் பிலேடட் பிறந்தநாள் வாழ்த்து - TMS & சீர்காழி!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-37904523.post-76814111771229166522007-09-14T10:45:00.000-04:002007-09-14T10:45:00.000-04:00நான் ரொம்பவே லேட்டா இந்தப்பதிவுக்கு வந்து பின்னூட்...நான் ரொம்பவே லேட்டா இந்தப்பதிவுக்கு வந்து பின்னூட்டம் இடுகிறேன் மன்னிக்க..<BR/>அருமையான பாடல் இது ரவி. எத்தனைமுறை கேட்டாலும் சில பாடல்கள் அலுப்பதே இல்லை அந்தவகையைச் சேர்ந்த பாடல்.மகிழ்ச்சி அளித்தமைக்கு.<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-64411690943534444992007-09-14T09:12:00.000-04:002007-09-14T09:12:00.000-04:00நீங்க ஏற்கனவே 'புல்லாங்குழல் கொடுத்த.. 'பாட்டு பத...நீங்க ஏற்கனவே 'புல்லாங்குழல் கொடுத்த.. 'பாட்டு பதிவுல போட்டுட்டீங்க இங்கே சென்று பாருங்க.. http://kannansongs.blogspot.com/2006/12/16.html<BR/>பொன்வண்டு கவனத்திற்கு..மடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-31303431176822840912007-09-11T21:33:00.000-04:002007-09-11T21:33:00.000-04:00//நா.கண்ணன் said... நெஞ்சை உருக்கும் பாடலது.. கண்ண...//நா.கண்ணன் said... <BR/>நெஞ்சை உருக்கும் பாடலது.. கண்ணதாசன் உண்மையில் கண்ணனின் தாசன் என்பதைக் காட்டும் பாடலது!//<BR/><BR/>ஆமாங்க கண்ணன் சார்!<BR/>கண்ணதாசன் கண்ணனின் பாடல்களை எழுதும் போதெல்லாம் உருகி விடுவார்! நம்மை உருக்கியும் விடுவார் அல்லவா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-43720378942557674672007-09-11T21:29:00.000-04:002007-09-11T21:29:00.000-04:00//நாகை சிவா said... உறியடி உற்சவம் எப்பங்க நடத்த ப...//நாகை சிவா said... <BR/>உறியடி உற்சவம் எப்பங்க நடத்த போறீங்க....//<BR/><BR/>ஹிஹி!<BR/>உறியில் என்ன வைக்கலாம், நீங்களே சொல்லுங்க புலி! நீங்க ஏறி உறி அடிக்க ரெடியா! உங்கள் மேல் பாலும், வெண்ணெயும், தயிரும் ஊற்ற பாவனாவைக் கூப்பிடலாமா? :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-62907368301349780742007-09-11T21:26:00.000-04:002007-09-11T21:26:00.000-04:00//Shobha said... Aha Ravi naan Madhavi Pandhalil K...//Shobha said... <BR/>Aha Ravi naan Madhavi Pandhalil Kannan piranthanaal pathivu thedinren. Indrudan intha pathivu paarthen. Good Kannan would have been happy.//<BR/><BR/>ஆமாங்க ஷோபா!<BR/>மாதவிப் பந்தலில் நானும் ஒரு தொடர் போடத் தான் எண்ணி இருந்தேன், ஆண்டாளுக்குப் பதிவிட்டது போல்! ஆனால் வெளியூர் போக வேண்டியதாகி விட்டது! <BR/><BR/>ஹூம் அடியார்கள் பற்றி எல்லாம் மாதவிப் பந்தல் பதிவில் வருகிறது! அவன் பதிவு தான் எப்படியோ எஸ்கேப் ஆகி விட்டது!<BR/><BR/>//Another TMS & Sirgali song I like is "Santhanam manakudu, Karpooram Jollikudu" forget which movie it is.//<BR/><BR/>கந்தர் அலங்காரம்-ன்னு நினைக்கிறேன் ஷோபா!<BR/><BR/>//Cheedai murukku sapteengala?//<BR/><BR/>அதான் வெளியூர் போயாச்சே! பாலும் பழமும் தான்! :-)<BR/>சீடை முறுக்கு பாக்கி இருக்குங்களா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-49512273739589975762007-09-11T04:55:00.000-04:002007-09-11T04:55:00.000-04:00நெஞ்சை உருக்கும் பாடலது.. கண்ணதாசன் உண்மையில் கண்ண...நெஞ்சை உருக்கும் பாடலது.. கண்ணதாசன் உண்மையில் கண்ணனின் தாசன் என்பதைக் காட்டும் பாடலது!Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-47894783998447985672007-09-11T02:57:00.000-04:002007-09-11T02:57:00.000-04:00உறியடி உற்சவம் எப்பங்க நடத்த போறீங்க....உறியடி உற்சவம் எப்பங்க நடத்த போறீங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7670956687993391202007-09-11T01:24:00.000-04:002007-09-11T01:24:00.000-04:00Aha Ravi naan Madhavi Pandhalil Kannan piranthanaa...Aha Ravi naan Madhavi Pandhalil Kannan piranthanaal pathivu thedinren. Indrudan intha pathivu paarthen. Good Kannan would have been happy. <BR/>Another TMS & Sirgali song I like is "Santhanam manakudu, Karpooram Jollikudu" forget which movie it is.<BR/>Cheedai murukku sapteengala?<BR/>ShobhaShobhahttps://www.blogger.com/profile/17404710369916836798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-18165437963225273342007-09-11T00:12:00.000-04:002007-09-11T00:12:00.000-04:00// G.Ragavan said... ரெட்டைக் குரல் துப்பாக்கி மாத...// G.Ragavan said... <BR/>ரெட்டைக் குரல் துப்பாக்கி மாதிரி ஒரு பாட்டு. என்ன பாட்டு இது! ஆகா! ஆகா! ஆகா!//<BR/><BR/>ஆமாம் ஜிரா!<BR/>நாகையா (சீர்காழி) பாடிக் கொண்டிருக்க, ஜெமினி வந்த பின், TMS குரலும் சேர்ந்து, இரட்டைக் குழல் துப்பாக்கி முழக்கம் தான்!<BR/><BR/>//நெய்தல் நிலத் தலைவனை நெய்தல் நிலத்துல வெச்சு நெனைச்சிக்கிட்டே இசையில் நெய்த பாட்டைப் போட்டுட்டீங்களா!//<BR/><BR/>நல்லாவே நெய்யறீங்க, சொற்றமிழை! :-)<BR/>நினைப்பு இருந்திச்சு ஜிரா! குமரனும் டூர் போனார். அச்சோ, யாரிடமாச்சும் சொல்லி விட்டு வந்திருந்தா கண்ணன் பிறந்த நாள் அன்று பாட்டு இட்டிருப்பார்களே என்று நெய்தல் நிலத்தில் ஒரே எண்ணம் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-56754397734174806022007-09-10T15:32:00.000-04:002007-09-10T15:32:00.000-04:00ரெட்டைக் குரல் துப்பாக்கி மாதிரி ஒரு பாட்டு. என்ன ...ரெட்டைக் குரல் துப்பாக்கி மாதிரி ஒரு பாட்டு. என்ன பாட்டு இது! ஆகா! ஆகா! ஆகா!<BR/><BR/>நெய்தல் நிலத் தலைவனை நெய்தல் நிலத்துல வெச்சு நெனைச்சிக்கிட்டே இசையில் நெய்த பாட்டைப் போட்டுட்டீங்களா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-39938219135363970082007-09-10T14:07:00.000-04:002007-09-10T14:07:00.000-04:00//மடல்காரன் said... உள்ளம் உருகும் பாட்டு.உயிரை உர...//மடல்காரன் said... <BR/>உள்ளம் உருகும் பாட்டு.<BR/>உயிரை உருக்கும் பாட்டு.<BR/>உலகுக்கு உரைக்கும் பாட்டு.<BR/>அதையும் நீங்க பதிவா போட்டு<BR/>நாங்க காதில் கேட்டு<BR/>கண்களில் நீர் வர வச்சுட்டீங்க.//<BR/><BR/>நன்றி மடல்காரன்!<BR/>கண்ணீர் வர வைக்கும் பாட்டு தான் இது! அதுவும் நமக்குன்னு யாருமே இல்லையா என்று ஒரு சிந்தனை வரும் போது இப்பாட்டைக் கேட்பேன் பாருங்க...அப்படியே எல்லாம் பஞ்சாய் பறந்து விடும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-25719721441361517282007-09-07T11:12:00.000-04:002007-09-07T11:12:00.000-04:00உள்ளம் உருகும் பாட்டு.உயிரை உருக்கும் பாட்டு.உலகுக...உள்ளம் உருகும் பாட்டு.<BR/>உயிரை உருக்கும் பாட்டு.<BR/>உலகுக்கு உரைக்கும் பாட்டு.<BR/>அதையும் நீங்க பதிவா போட்டு<BR/>நாங்க காதில் கேட்டு<BR/>கண்களில் நீர் வர வச்சுட்டீங்க.<BR/>பதிவுக்கு நன்றி.!மடல்காரன்_MadalKaranhttps://www.blogger.com/profile/14748515279713252886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-16544197990582117042007-09-07T06:30:00.000-04:002007-09-07T06:30:00.000-04:00//வல்லிசிம்ஹன் said... Kannan thaan sonnan.intha R...//வல்லிசிம்ஹன் said... <BR/>Kannan thaan sonnan.<BR/>intha Ravippaiyan oNNume sollaliye.<BR/>maRanthuttaanaa enRu.<BR/><BR/>avaraa maRappaarnu solli mudikkiRathukkuLLa pathivu vanthaachu.:))))))))//<BR/><BR/>வல்லியம்மா வாங்க!<BR/>எனக்கு சப்போர்ட்டா கண்ணனிடம் சொன்னதற்கு நன்றி!<BR/>மறப்பதா கண்ணனை?<BR/>காப்பு மறந்தறியேன்!<BR/>கண்ணனே என்றிருப்பேன் - பாட்டு தான் நினைவுக்கு வருது! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-55563475939181889172007-09-07T06:27:00.000-04:002007-09-07T06:27:00.000-04:00//பொன்வண்டு said... கண்ணபிரான்(உங்களைத்தான்) எனக்க...//பொன்வண்டு said... <BR/>கண்ணபிரான்(உங்களைத்தான்) எனக்குப் பிடித்த கண்ணன்(உங்களையல்ல) பாடல் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்' ..//<BR/><BR/>ஆகா இந்தப் பாடல் கண்ணன் பாட்டு வலைப்பூவில் எப்போதோ வந்திருக்க வேண்டியது! ஹூம் பொண்வண்டு கேட்டு வரவேண்டும் என்று இருக்கிறது போலும்! விரைவில் இட்டு விடுகிறோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-7285009126528419012007-09-06T00:50:00.000-04:002007-09-06T00:50:00.000-04:00Ravi,paattukku nanRi.pathivukkum nanRi.Kannan tha...Ravi,<BR/><BR/>paattukku nanRi.<BR/>pathivukkum nanRi.<BR/><BR/>Kannan thaan sonnan.<BR/>intha Ravippaiyan oNNume sollaliye.<BR/><BR/>maRanthuttaanaa enRu.<BR/><BR/>avaraa maRappaarnu solli mudikkiRathukkuLLa pathivu vanthaachu.:))))))))<BR/>nallaa irunthathummaa. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-47704587190760826492007-09-05T16:39:00.000-04:002007-09-05T16:39:00.000-04:00//ILA(a)இளா said... அங்கே போயிமா கருத்தாய்தல்?//அட...//ILA(a)இளா said... <BR/>அங்கே போயிமா கருத்தாய்தல்?//<BR/><BR/>அட நீங்க வேற!<BR/>அவரா வந்து பிடிச்சிக்குனாரு! ஐயா எனக்கு தரிசனம் தான் முக்கியம் உங்க கரிசனம் எல்லாம் அப்பறம் வச்சிக்கலாம் என்று சொல்லி எஸ்கேப்பு!<BR/><BR/>//நெய்தல் நாட்டுச் சுற்றுலா //<BR/>இல்லை. இன்னும் அது குறிஞ்சியா இல்லையா என்ற குழப்பம் தீராமல் இருக்கே//<BR/><BR/>அதுவும் சரி தான்! <BR/>மலையும் கடலும் சார்ந்த இடத்தை என்ன சொல்வது? <BR/>ஜிரா, இராம.கி ஐயா, சொல் ஒரு சொல் மக்கள்ஸ் - ஹெல்ப் ப்ளீஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-14815452733697031692007-09-05T13:14:00.000-04:002007-09-05T13:14:00.000-04:00கண்ணபிரான்(உங்களைத்தான்) எனக்குப் பிடித்த கண்ணன்(உ...கண்ணபிரான்(உங்களைத்தான்) எனக்குப் பிடித்த கண்ணன்(உங்களையல்ல) பாடல் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருசோத்தமன் புகழ் பாடுங்களேன்' ..<BR/><BR/>மார்கழி மாதம் அதிகாலையில் இந்தப் பாடலைக் கேட்கும் போது ஆஹா அமுதம் ...Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-77563162927227086332007-09-05T11:36:00.000-04:002007-09-05T11:36:00.000-04:00அங்கே போயிமா கருத்தாய்தல்?//நெய்தல் நாட்டுச் சுற்ற...அங்கே போயிமா கருத்தாய்தல்?<BR/><BR/>//நெய்தல் நாட்டுச் சுற்றுலா //<BR/>இல்லை. இன்னும் அது குறிஞ்சியா இல்லையா என்ற குழப்பம் தீராமல் இருக்கே.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com