tag:blogger.com,1999:blog-37904523.post116858267480545267..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 34. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-37904523.post-57050226690290379172022-12-20T11:02:01.406-05:002022-12-20T11:02:01.406-05:00I think this song is based on a Hindustani ragam c...I think this song is based on a Hindustani ragam called Jogiya . I may not be correct alsoJeyaram Gnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-56935078644810281012021-05-30T01:07:33.467-04:002021-05-30T01:07:33.467-04:00இந்த பாடலின் ராகம் என்ன?இந்த பாடலின் ராகம் என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/14566582398021263760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168820006386568472007-01-14T19:13:00.000-05:002007-01-14T19:13:00.000-05:00இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமோ ?//மார்கழி முடிந...இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமோ ?<BR/><BR/>//மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-)) //<BR/><BR/>அவசியம் வரவேண்டும்.<BR/><BR/><BR/>என் மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168801318556478372007-01-14T14:01:00.000-05:002007-01-14T14:01:00.000-05:00ஆனந்தம்! ஆனந்தம்!! ஆனந்தம்!!!நன்றி! நன்றி!! ...ஆனந்தம்! ஆனந்தம்!! ஆனந்தம்!!!<BR/><BR/>நன்றி! நன்றி!! நன்றி!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168790457393446022007-01-14T11:00:00.000-05:002007-01-14T11:00:00.000-05:00Kannan very good work for our tradation and cultur...Kannan very good work for our tradation and culture. I enjoy this 30 days.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168779460322657592007-01-14T07:57:00.000-05:002007-01-14T07:57:00.000-05:00மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்க...மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-))<BR/><BR/><BR/><BR/><BR/>வரவேண்டும் வரவேண்டும். இன்னும் நிறைய நேயர் விருப்பம் பாக்கி இருக்கிறது.<BR/><BR/>சீர்காழியின்"காதலென்னும் சோலையிலே ராதே ராதே,<BR/>நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே''<BR/>பாட்டு ரொம்ப முக்கியம்:-)<BR/>சர்க்கரவர்த்தி திருமகள்<BR/>படத்திலிருந்து.<BR/><BR/>கண்ணன் பாட்டின் 30ஆம் பாடலும் மனதில் பதிகிறது.<BR/>என்னமாக வெண்கலக் குரல்.<BR/>கண்ணதாசன் பாடலுக்கு விமரிசனம் எழுத முடியுமா!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168750028043756182007-01-13T23:47:00.000-05:002007-01-13T23:47:00.000-05:00"எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்........""எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்........"siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168749604237624872007-01-13T23:40:00.001-05:002007-01-13T23:40:00.001-05:00//ஞானவெட்டியான் said... அத்தனையும் முத்துக்கள்.கண்...//ஞானவெட்டியான் said... <BR/>அத்தனையும் முத்துக்கள்.<BR/>கண்ணனின் தாசன் பாட்டோடு கண்ணன் பாட்டு முற்றியதா? <BR/>//<BR/><BR/>நன்றி ஞானம் ஐயா!<BR/>கண்ணன் பாட்டும் முற்றுமோ? <BR/><BR/>மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168749604198214492007-01-13T23:40:00.000-05:002007-01-13T23:40:00.000-05:00//ஞானவெட்டியான் said... அத்தனையும் முத்துக்கள்.கண்...//ஞானவெட்டியான் said... <BR/>அத்தனையும் முத்துக்கள்.<BR/>கண்ணனின் தாசன் பாட்டோடு கண்ணன் பாட்டு முற்றியதா? <BR/>//<BR/><BR/>நன்றி ஞானம் ஐயா!<BR/>கண்ணன் பாட்டும் முற்றுமோ? <BR/><BR/>மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168749288316501642007-01-13T23:34:00.000-05:002007-01-13T23:34:00.000-05:00//Anonymous said... how 31 in margazhi? all calend...//Anonymous said... <BR/>how 31 in margazhi? all calendars have 30 here.Naallai THAI-allava?//<BR/><BR/>சுந்தரம் சார்!<BR/>அடியேன் தவறு தான்!! மன்னிக்கவும்! நீங்கள் சுட்டிக்காட்டியவுடன் பதிவில் இருந்து எடுத்து விட்டேன்.<BR/><BR/>இங்கு இன்னும் Jan 13 தான்! பதிப்பதோ வங்கக் கடல் கடைந்த...<BR/>பொங்கல் Jan 15!<BR/><BR/>அப்போ Jan 14க்கு என்ன என்பதனால் வந்த குழப்பம்! அடியேனை மன்னிக்கவும்! மார்கழி பெரும்பாலும் 29/30 நாட்கள் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168749235057527452007-01-13T23:33:00.000-05:002007-01-13T23:33:00.000-05:00அத்தனையும் முத்துக்கள்.கண்ணனின் தாசன் பாட்டோடு கண்...அத்தனையும் முத்துக்கள்.<BR/>கண்ணனின் தாசன் பாட்டோடு கண்ணன் பாட்டு முற்றியதா?ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168748857269638692007-01-13T23:27:00.000-05:002007-01-13T23:27:00.000-05:00//SP.VR.சுப்பையா said... பாடலில் உள்ள அத்தனை வரிகள...//SP.VR.சுப்பையா said... <BR/>பாடலில் உள்ள அத்தனை வரிகளுமே அசத்தலான வரிகள் ஸ்வாமி!<BR/>கண்ணதாசன் கண்ணதாசன்தான்!//<BR/><BR/>உண்மை தான் சுப்பையா சார்!<BR/>கண்ணன் எதற்கு வந்தான் என்ற ஒவ்வொரு வரியுமே அசத்தல் தான்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168747829135779672007-01-13T23:10:00.000-05:002007-01-13T23:10:00.000-05:00sir, kannan pathivilium thiruppavai publish -i k...sir,<BR/> kannan pathivilium thiruppavai publish -i kandu magishi.<BR/><BR/> how 31 in margazhi? all calendars have 30 here.Naallai THAI-allava?<BR/><BR/> SJ request madhri ennudiyathu:<BR/><BR/> Gangaikarai thottam mum<BR/><BR/> Singaravellane Theva-vum<BR/><BR/> mudinthal YT udan publish plo.<BR/><BR/> sundaramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168747613462872632007-01-13T23:06:00.000-05:002007-01-13T23:06:00.000-05:00வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை திங்கள் திருமுக...வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை <BR/>திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி <BR/>அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவை <BR/>பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன <BR/>சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே <BR/>இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் <BR/>செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் <BR/>எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் <BR/><BR/>கப்பல்கள் செல்லும் கடலை (திருப்பாற்கடலை) கடைந்த திருமகள் மணவாளனை, <BR/><BR/>அழகிய சுருண்ட தலைமுடிகளை உடைய கேசவனை, <BR/><BR/>நிலவைப் போன்ற முகத்தைக் கொண்ட ஒளி பொருந்திய அணிகலங்களை அணிந்த பெண்கள் சென்று வணங்கி, <BR/><BR/>அங்கே அவர்கள் விரும்பியதைப் பெற்ற வரலாற்றை, <BR/><BR/>அழகிய வில்லிபுத்தூரில் வாழும் அழகிய குளிர்ந்த தாமரை மலர் மாலை அணிந்த பட்டர் பிரானாம் பெரியாழ்வாரின் திருமகள் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பது பாடல்களும் <BR/><BR/>தவறின்றி பாடுபவர்கள் பெரிய மலைகளைப் போன்ற நான்கு தோள்களை உடைய சிவந்த கண்களை உடைய திருமகள் மணாளனின் திருவருளால் எல்லா நன்மைகளும் பெற்று இன்புறுவார்கள்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168740960494874172007-01-13T21:16:00.000-05:002007-01-13T21:16:00.000-05:00பாடலில் உள்ள அத்தனை வரிகளுமே அசத்தலான வரிகள் ஸ்வாம...பாடலில் உள்ள அத்தனை வரிகளுமே அசத்தலான வரிகள் ஸ்வாமி!<BR/>கண்ணதாசன் கண்ணதாசன்தான்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com