tag:blogger.com,1999:blog-37904523.post116840064147270031..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 33. காத்திருப்பான் கமலக் கண்ணன்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37904523.post-1168737794710186152007-01-13T20:23:00.000-05:002007-01-13T20:23:00.000-05:00// இந்த நாட்டியப் பாடல் ஒரு முல்லை மலர் என்றால், அ...// இந்த நாட்டியப் பாடல் ஒரு முல்லை மலர் என்றால், அந்த முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே, நாமெல்லாரும்!// <BR/><BR/>வண்டு தேனுண்டு களைக்கும்.<BR/>சென்று மீண்டும் உண்டு களிக்கும்<BR/>இப்பாட்டு மலர் தேனின் சுனை.<BR/><BR/>திரை இசை மேதை ஜி. ராமனாதனின் இந்த ராக மாளிகைப் பாடலும் அதற்கான காட்சியும் .. காண நாம் கொடுத்துதான் வைத்திருக்கிறோம்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168718912484803852007-01-13T15:08:00.000-05:002007-01-13T15:08:00.000-05:00ரவிசங்கர்!காலத்தால் அழியாத கீதமென இவற்றைத்தான் குற...ரவிசங்கர்!<BR/>காலத்தால் அழியாத கீதமென இவற்றைத்தான் குறிப்பிட்டார்கள்;. இப்படம் பல தடவை பார்த்துள்ளேன். பாடல் காட்சியும் அத்தனை தடவையும் ரசித்தேன்.பத்மினி அம்மா கொள்ளை அழகு!<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168713350404016062007-01-13T13:35:00.000-05:002007-01-13T13:35:00.000-05:00காத்திருத்தலே சுகம்; அதுவும் நேசிக்கும் நெஞ்சத்திற...காத்திருத்தலே சுகம்; அதுவும் நேசிக்கும் நெஞ்சத்திற்காக என்றால்..?<BR/><BR/>அருமையான பாடல்!<BR/><BR/>ஆனாலும் ராதை மனதில் ரா...தை மனதில் என்ன நினைவுகளோ கன்ணா வா கண்டுபிடிக்க...:):):)<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168711813992919672007-01-13T13:10:00.000-05:002007-01-13T13:10:00.000-05:00வரிகளுக்கு ஏற்ப படங்கள் அழகுசேர்க்கின்றன.என்கே பிட...வரிகளுக்கு ஏற்ப படங்கள் அழகுசேர்க்கின்றன.என்கே பிடித்தீர்கள் ரவி.சிற்றம் சிறுகாலே பாட்டை இரண்டு தரம்பாடுவார்கள்.சரணகதி தத்துவத்தை விளக்கும் அருமையாண பாடல்.உமக்கே நாம் ஆட்செய்வோம்.உன்னை ஒருவனைத்தவிற வேறு யாரையும் வணங்க மாட்டோம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168709953772418612007-01-13T12:39:00.000-05:002007-01-13T12:39:00.000-05:00அப்ப அடுத்த பாட்டு "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" ...அப்ப அடுத்த பாட்டு "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" பாட்டுதானே? :-)<BR/><BR/>கனிந்து கனிந்து என்று வருகையில் குரலும் கனிந்து...அடடா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168692522328158902007-01-13T07:48:00.000-05:002007-01-13T07:48:00.000-05:00மற்றை நம் காமங்கள் மாற்று.//அவனுக்குத் தெரியும...மற்றை நம் காமங்கள் மாற்று.//<BR/>அவனுக்குத் தெரியும் நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று.<BR/> இப்படி ஒருத்தர் நம்மைக் கட்டிக் காப்பாற்றினால் நமக்கு ஏது குறை?<BR/>இந்த ஒரு பலனுக்காகவாவது தினம் இந்த சாற்றுமுறைப் பாடலை இசைக்க வேண்டும்.<BR/>நன்றி ரவி.<BR/><BR/>நாளொரு பாடல் பாவைக்கும் கண்ணனுக்கும் கொடுத்தால் எல்லாப்<BR/>பிறவிக்கும் கவலை இல்லாமல் இருக்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168671737236866042007-01-13T02:02:00.000-05:002007-01-13T02:02:00.000-05:00//அருமையான குரல் பி.லீலா அம்மாவோடது....பத்மினியும்...//அருமையான குரல் பி.லீலா அம்மாவோடது....பத்மினியும் ராகினியும் கண் முன்னால் வந்து போனார்கள்.//<BR/><BR/>ரிப்பிட்டே.....<BR/><BR/>மெளலி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168668748354403902007-01-13T01:12:00.000-05:002007-01-13T01:12:00.000-05:00உங்களுக்கும் குமரனுக்கும்என் அன்பான வாழ்த்துகள்!நல...உங்களுக்கும் குமரனுக்கும்<BR/>என் அன்பான வாழ்த்துகள்!<BR/>நல்ல பதிவு;நன்றி!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168662399387047022007-01-12T23:26:00.000-05:002007-01-12T23:26:00.000-05:00sir, Arumai..Arumai... Kannan mel ulla aazhn...sir,<BR/><BR/> Arumai..Arumai...<BR/><BR/> Kannan mel ulla aazhntha eedupadu velipadumpothu antha Mayane ullirunthu thangalai ieukkungindran..<BR/><BR/> Ennudiya ARANGAN..request iyum ungal kuzham niraivetrum.<BR/><BR/> sundaramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168654910632201472007-01-12T21:21:00.000-05:002007-01-12T21:21:00.000-05:00கண்ணைமூடி இப்பாடல்களக் கேட்கக் கேட்கத் தெவிட்டாது....கண்ணைமூடி இப்பாடல்களக் கேட்கக் கேட்கத் தெவிட்டாது. அதுவும் இராமநாதனின் தேனிசையுடன்.<BR/>"அந்த நாளும் வந்திடாதோ?"ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168654068111625402007-01-12T21:07:00.000-05:002007-01-12T21:07:00.000-05:00சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றா...சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் <BR/>பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் <BR/>பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ <BR/>குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது <BR/>இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா <BR/>எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு <BR/>உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் <BR/>மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் <BR/><BR/>அதிகாலையில் எழுந்து வந்து உன் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்து பொன்னால் ஆகிய தாமரைகள் போன்ற உன் திருவடிகளைப் போற்றுகின்றோம். இதன் பொருள் கேட்பாய். <BR/><BR/>பசுக்களை மேய்த்து அதில் வரும் வருமானத்தால் வாழும் குலத்தில் பிறந்த நீ எங்களை உன் அடியார்களாக எற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது. <BR/><BR/>இன்று நாங்கள் விரும்பியவற்றை மட்டும் பெற்றுக் கொள்ள இங்கே வரவில்லை கோவிந்தனே (பசுக்களை மேய்ப்பவனே). <BR/><BR/>என்றும் ஏழேழ் பிறவிக்கும் உன்னோடு உறவினர்களாக ஆவதற்கும் உனக்கே அடியார்களாக இருப்பதற்கும் வேண்டி வந்தோம். <BR/><BR/>எங்களுக்கு மற்ற ஆசைகள் இருந்தால் அவற்றை கொடுத்தோ கெடுத்தோ நீக்கவேண்டும்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168652320098945792007-01-12T20:38:00.000-05:002007-01-12T20:38:00.000-05:00பி.லீலா அவர்களும், இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும்,...பி.லீலா அவர்களும், இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும், இருவருக்கும் கைவந்த கர்நாடக மெட்டுக்களும் சேரும்போது கேட்கவா வேண்டும்?<BR/><BR/>அதெல்லாம் ஒரு காலம்...ஹீம்ம்ம்ம்ம்ம்ம்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168650238207960312007-01-12T20:03:00.000-05:002007-01-12T20:03:00.000-05:00பாடலக் கேட்கும் போது சில இடங்களில் புரியாது.இ...பாடலக் கேட்கும் போது சில இடங்களில் புரியாது.<BR/>இப்போது வரிவடிவத்தில் பார்க்கும்போது நாம் இந்தப் பாடலை ரசித்ததில் அதிசயமே இல்லை என்று தோன்றுகிறது ரவி.<BR/><BR/>அருமையான குரல் பி.லீலா அம்மாவோடது. அவருடைய''கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா<BR/>கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே''<BR/>என்ற மலையாளப்பாடலும் மிக நன்றாக இருக்கும்.<BR/><BR/>மிக மிக நன்றி.<BR/>பாடல் போட இசைந்ததற்கு.<BR/>பத்மினியும் ராகினியும் கண் முன்னால் வந்து போனார்கள்.<BR/><BR/>அருமை அருமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com