tag:blogger.com,1999:blog-37904523.post116839333785920090..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 32. காத்திருப்பேன் கண்ணா! - இப்படிக்கு, கண்ணன்!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-37904523.post-1168740489704747502007-01-13T21:08:00.000-05:002007-01-13T21:08:00.000-05:00மணி அவர்களின் பாடலை சிஃபியில் கேட்டேன்..மிகவும் பி...மணி அவர்களின் பாடலை சிஃபியில் கேட்டேன்..மிகவும் பிரம்மாதமாயிருக்கிறது.என் சார்பில் பாராட்டுகளை அவருக்கு சொல்லுங்கள் நாகண்ணன்!<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168656321397517002007-01-12T21:45:00.000-05:002007-01-12T21:45:00.000-05:00கனடா ஆர்.எஸ்.மணி அவர்கள் இப்போது சிஃபி.வணியில் ஒலி...கனடா ஆர்.எஸ்.மணி அவர்கள் இப்போது சிஃபி.வணியில் ஒலிப்பத்தி ஆரம்பித்து இருக்கிறார். அவர் மெட்டமைத்த பாடல்களை அங்கு அவர் தொடர்ந்து அளித்து வருகிறார்.<BR/><BR/><A HREF="http://tamil.sify.com/audio/rsmani/" REL="nofollow">இதோ சுட்டி!</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168627334143086072007-01-12T13:42:00.000-05:002007-01-12T13:42:00.000-05:00கண்ணன் என்ற பெயர் உள்ளவர் அருமையாய் எழுதிய பாடலை ம...கண்ணன் என்ற பெயர் உள்ளவர் அருமையாய் எழுதிய பாடலை மணியான ஒருவர் இசைத்துப்பாட கண்ணபிரானே(ரவிசங்கர்) அதை எங்களுக்கு அளிக்க... என்ன தவம் செய்தோமோ<BR/> இவைகளை அனுபவிக்க என மகிழ்கிறோம்.<BR/>அடுத்து வரபோகும் பாடல் 'கா' ல ஆரம்பிக்கும்.<BR/>வழக்கம்போல பெண் ஒருத்தி உருகி உணர்ந்து வழக்கம்போல ஆண்களைவிட பெண்களுக்கே அன்பின் ஆதிக்கம் அதிகம் என்பதையும் அதனாலேயே காத்திருப்பவனையே நினத்து வழக்கம்போல தவித்துப்பாடுவதுமான பாட்டு. லீ ல ஆரம்பிச்சி லா ல பேர் முடியறவங்க பாடினது நடுல எந்த எழுத்தும் கிடையாது!!! நாட்டியப்பேரொளி தானே இதுக்கு நடனம் ஆடினவங்க?<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168620413917459452007-01-12T11:46:00.000-05:002007-01-12T11:46:00.000-05:00நன்றி மிக நன்றி!சென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்...நன்றி மிக நன்றி!<BR/><BR/>சென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்<BR/>(1968) அவர்கள் இரண்டு பாடல்களையும் பாடக்கேட்டு மயங்கி இருக்கிறேன்.<BR/><BR/>பாடல்கள் பற்றி நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்....40 ஆண்டுகள் செய்தி;நான் மறந்திருப்பேன்.siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168620339642224122007-01-12T11:45:00.000-05:002007-01-12T11:45:00.000-05:00நன்றி மிக நன்றி!சென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்...நன்றி மிக நன்றி!<BR/><BR/>சென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்<BR/>(1968) அவர்கள் இரண்டு பாடல்களையும் பாடக்கேட்டு மயங்கி இருக்கிறேன்.<BR/><BR/>பாடல்கள் பற்றி நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்....40 ஆண்டுகள் செய்தி;நான் மறந்திருப்பேன்.siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168616202468646102007-01-12T10:36:00.000-05:002007-01-12T10:36:00.000-05:00நன்றி ஆர்.எஸ். மணிக்கு.ஏதோ கஸல் உலகிற்குப் போன...நன்றி ஆர்.எஸ். மணிக்கு.<BR/>ஏதோ கஸல் உலகிற்குப் போன பிரமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168607072761113602007-01-12T08:04:00.000-05:002007-01-12T08:04:00.000-05:00அருமையான பாடல்....யாத்தவர், பாடியவர், ஆன்மிக பதிவு...அருமையான பாடல்....யாத்தவர், பாடியவர், ஆன்மிக பதிவுலக செம்மல் ஆகியோருக்கு அனேக வந்தனங்கள்..<BR/><BR/>மெளலிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168600844843395132007-01-12T06:20:00.000-05:002007-01-12T06:20:00.000-05:00பாடல் உயிர் பெறுகிறது இசைக்கும் விதத்தில்.கறைவ...பாடல் உயிர் பெறுகிறது இசைக்கும் விதத்தில்.<BR/><BR/>கறைவகளோடு கூடிச் சென்று விருந்துண்ண,<BR/>காதில் கண்ணன் பாடல் கேட்க<BR/>அருமையான நாள் இன்று.<BR/>நேயர்விருப்பத்தை நிறைவேற்றும் ரவிக்கு நிறைய நன்றி:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168584897972984822007-01-12T01:54:00.000-05:002007-01-12T01:54:00.000-05:00நான் விரும்பிக்கேட்கும் "காத்திருப்பான் கமலக் கண்ண...நான் விரும்பிக்கேட்கும் "காத்திருப்பான் கமலக் கண்ணன்"; அதுவும் என் G.ஈராமநாதனின் வீணை தபேலாவுடன்.<BR/>சீக்கிரம்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/02298598268705640229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168573566874049502007-01-11T22:46:00.000-05:002007-01-11T22:46:00.000-05:00சிஜி சார்குறையொன்றுமில்லை பாடல் வரிகள் அந்தப் பதிவ...சிஜி சார்<BR/><BR/>குறையொன்றுமில்லை பாடல் வரிகள் அந்தப் பதிவில் சுட்டியாக உள்ளது!<BR/>இதோ,<BR/>http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.htmlKannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168573403785060342007-01-11T22:43:00.000-05:002007-01-11T22:43:00.000-05:00// SK said... நல்ல பாடல், ரவி!நாளைக்கும் "காத்திரு...// SK said... <BR/>நல்ல பாடல், ரவி!<BR/>நாளைக்கும் "காத்திருப்பேன் கமலக்கண்னனுக்காக"!//<BR/><BR/>நன்றி SK ஐயா! அதே பாட்டு தான்! :-))<BR/>வல்லியம்மாவின் நேயர் விருப்பம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168573324247072182007-01-11T22:42:00.000-05:002007-01-11T22:42:00.000-05:00// சாத்வீகன் said... அருமையான பாடல்.பாடிய விதமும் ...// சாத்வீகன் said... <BR/>அருமையான பாடல்.<BR/>பாடிய விதமும் அருமை//<BR/><BR/>நன்றி சாத்வீகன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168573281921384112007-01-11T22:41:00.000-05:002007-01-11T22:41:00.000-05:00//sivagnanamji(#16342789) said... "குறை ஒன்றுமில்ல...//sivagnanamji(#16342789) said... <BR/>"குறை ஒன்றுமில்லை மாமூர்த்தி(அல்லது மறைமூர்த்தி) கண்ணா.." -ராஜாஜி அவர்கள் எழுதி,<BR/>எம்.எஸ் அவர்களால் ஐ.நா சபையில் பாடப்பட்டது..<BR/>தேடிப்பிடித்து பதிவிட இயலுமா........? //<BR/><BR/>சிஜி சார் வாங்க!<BR/>நீங்கள் கேட்ட பாடலின் வரிகளும், இசையும், வீடியோவும் முன்பே ஒரு முறை வந்திருக்கே! <A HREF="http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_11.html" REL="nofollow">இங்கே காணவும்!</A><BR/><BR/>http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_11.html<BR/><BR/>கண்ணன் பாட்டு வலைப்பூவில் வேண்டுமானால் மீள்பதிவாக இட்டு விடலாம்!<BR/><BR/>எம்.எஸ் குறையொன்றுமில்லை பாடலை நியூயார்க் கச்சேரியில் (Radio City Hall) பாடினார்கள்!<BR/>ஐ.நா சபையில் காஞ்சி பரமாச்சாரியார் எழுதிய மைத்ரீம் பஜத என்ற பாடலைப் பாடினார்கள் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்! நீங்கள் சொன்னது எனக்குப் புதிய செய்தி தான்! நன்றி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168572560876007132007-01-11T22:29:00.000-05:002007-01-11T22:29:00.000-05:00முன்பு ஒரு பின்னூட்டம் போட்டபின்பு கடைசியில் மொத்...முன்பு ஒரு பின்னூட்டம் போட்டபின்பு <BR/> கடைசியில் மொத்தமாகப் போடலாம் என்றிருந்தேன்; ஆசை யாரை விட்டது?<BR/><BR/>"குறை ஒன்றுமில்லை மாமூர்த்தி(அல்லது மறைமூர்த்தி) கண்ணா.." -ராஜாஜி அவர்கள் எழுதி,<BR/>எம்.எஸ் அவர்களால் ஐ.நா சபையில் பாடப்பட்டது..<BR/><BR/>தேடிப்பிடித்து பதிவிட இயலுமா........?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168571084120419522007-01-11T22:04:00.000-05:002007-01-11T22:04:00.000-05:00நல்ல பாடல், ரவி!நாளைக்கும் "காத்திருப்பேன் கமலக்கண...நல்ல பாடல், ரவி!<BR/><BR/>நாளைக்கும் "காத்திருப்பேன் கமலக்கண்னனுக்காக"!<BR/><BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168570561883127492007-01-11T21:56:00.000-05:002007-01-11T21:56:00.000-05:00கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் அறிவொன்...கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் <BR/>அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னை <BR/>பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம் <BR/>குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு <BR/>உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது <BR/>அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை <BR/>சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே <BR/>இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் <BR/><BR/><BR/>பசுக்களின் பின் சென்று காட்டை அடைந்து அங்கே எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம். <BR/><BR/>உலக அறிவு அவ்வளவாக இல்லாத ஆயர் குலத்தில் நீ தோன்றும் படியான புண்ணியம் நாங்கள் செய்திருக்கிறோம்.<BR/><BR/>எந்தவித குறைகளும் இல்லாத கோவிந்தனே. உனக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் உறவானது நீயோ நாங்களோ யார் எண்ணினாலும் ஒழிக்க இயலாது. <BR/><BR/>எது சரி; எது தவறு என்பதை அறியாத சிறு குழந்தைகள் நாங்கள். உன் மேல் உள்ள அன்பினால் எப்போதாவது மரியாதைக் குறைவாக உன்னைப் பேசியிருந்தால் எங்கள் மேல் சினந்துவிடாதே. <BR/><BR/>எங்கள் தலைவனே. இறைவனே. நீ நாங்கள் வேண்டியதை எல்லாம் தந்து அருள்வாய்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1168569156250667222007-01-11T21:32:00.000-05:002007-01-11T21:32:00.000-05:00அருமையான பாடல்.பாடிய விதமும் அருமை.நன்றிகள்.அருமையான பாடல்.<BR/><BR/>பாடிய விதமும் அருமை.<BR/><BR/>நன்றிகள்.சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.com