tag:blogger.com,1999:blog-37904523.post116645305860264901..comments2024-03-25T20:04:32.604-04:00Comments on கண்ணன் பாட்டு: 7. குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா!!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37904523.post-68526225471930295412016-11-24T03:24:19.579-05:002016-11-24T03:24:19.579-05:00அருமையான பாடல்! நன்றி
அருமையான பாடல்! நன்றி<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-15241050297150189102007-03-03T22:21:00.000-05:002007-03-03T22:21:00.000-05:00ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்...ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி <BR/>நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்<BR/>தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து<BR/>ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகள<BR/>பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப<BR/>தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி<BR/>வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்<BR/>நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்<BR/><BR/>ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த உத்தமனாம் எம்பெருமானின் திருப்பெயர்களைப் பாடி<BR/><BR/>நாங்கள் நம் திருப்பாவை நோன்பிற்கு என்று சொல்லி உறுதி எடுத்துக் கொண்டு (சங்கல்பித்துக் கொண்டு) நீராடினால்<BR/><BR/>தீமைகள் எல்லாம் நீங்கி நாடு முழுவதும் மாதம் மும்முறை மழை பொழிந்து <BR/><BR/>ஓங்கி வளர்ந்து நிற்கும் பெருஞ் செந்நெல். அவற்றின் ஊடே கயல் மீன்கள் துள்ளும்.<BR/><BR/>குவளைப்பூ மொட்டில் புள்ளிகளையுடைய வண்டு தூங்கும். <BR/><BR/>தயங்காமல் அருகில் அமர்ந்து பெருத்த முலைகளைப் பற்றி<BR/><BR/>பிழிந்து எடுக்க பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும் வள்ளல்களான பெரும்பசுக்கள்.<BR/><BR/>நீங்காத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166575346175084762006-12-19T19:42:00.000-05:002006-12-19T19:42:00.000-05:00Thanks Kumaresh.Thanks Kumaresh.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166548280149177162006-12-19T12:11:00.000-05:002006-12-19T12:11:00.000-05:00All the songs and pictures are really nice. Thodar...All the songs and pictures are really nice. Thodarga ungaL thiruppaNi (don't have access to english-tamil translator, so writing in English).<BR/><BR/>Nanri,<BR/>KumareshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166544686905840282006-12-19T11:11:00.000-05:002006-12-19T11:11:00.000-05:00//இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்என்று யாவரையும் நோ...//இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்<BR/>என்று யாவரையும் நோக்கச் செய்தான்//<BR/><BR/>முத்தாய்ப்பான வரிகள்!<BR/>நன்று சாத்வீகன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166544005735521632006-12-19T11:00:00.000-05:002006-12-19T11:00:00.000-05:00குழந்தை கண்ணனின் குறும்பு என்றும் ரசிக்கத்தக்கதுஅர...குழந்தை கண்ணனின் குறும்பு என்றும் ரசிக்கத்தக்கது<BR/>அருமையான பாடல் சாத்வீகன்மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166470798263959912006-12-18T14:39:00.000-05:002006-12-18T14:39:00.000-05:00எளிமையான அற்புதப் பாடல்.கண்ணன் அருகில் இருப்பத...எளிமையான அற்புதப் பாடல்.<BR/><BR/>கண்ணன் அருகில் இருப்பது இனிக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166459723974855472006-12-18T11:35:00.000-05:002006-12-18T11:35:00.000-05:00அருமையான பாடல். சந்த நயம் மிகுந்து சிறப்பாக அமைந்த...அருமையான பாடல். சந்த நயம் மிகுந்து சிறப்பாக அமைந்திருக்கிறது. சாத்வீகன், சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37904523.post-1166456628673375222006-12-18T10:43:00.000-05:002006-12-18T10:43:00.000-05:00"குறும்பு" மாதத்தில், அகில உலக குறும்பனான, "கண்ணனை..."குறும்பு" மாதத்தில்,<BR/> அகில உலக குறும்பனான, "கண்ணனை" எங்களுக்கெல்லாம் கவிதையின் மூலம் காட்டி மகிழ்வித்தமைக்கு நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com